புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
21 Posts - 66%
heezulia
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
63 Posts - 64%
heezulia
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களின் காதலன்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 10, 2010 9:54 pm

தேடுமா பூவென்று தென்றல் அறிந்திடத்
தெருவோடு வளைந்தோடி திசைமாறிச் சென்றது
ஓடு மாமலையெங்கும் உலவித்திரும்பிட
உளம் நொந்து மலரான துதிர்ந்துகிடந்தது
வாடுமா என்றதன் வண்ணம் அறியவே
வாசமலர் விட்டு வானம் நடந்தேனே
கூடுமா இருள்மாலை கொள்ளுமிவ் வேளையில்
கொஞ்சுமுன் எழில்மேனி குலைந்ததே என்றது

ஆடுமா மயிலென்ற ஆழமும் காணவே
அலைந்தோடும் நீழ்வான் முகிலொன்று தன்னிலே
காடும் மரம்கொண்ட காற்றோடுதிசையிலே
காணப் பறந்துபின் கனிவோடு மீள்கையில்
தேடும் மழைமேகம் தென்படா நிலையிலே
தீய்கும் வெயில்சுட்டு தோகை கிடந்தது
போடும் துளிநீரைப் பொழிந்துஉலகிலே
பொன்மயில் நலிவெண்ணி பொழிமேகம் அழுதது

கதிரோனைக் காணாத கமலமும் இரவிலே
கண்ணீரை விட்டுக் கலங்கிக்கிடந்தது
புதிதாய் வெளிவானில் புலர்ந்திடு மொளிகண்டு
புன்னகை கொண்டுஅதி காலை மலர்ந்தது
இதுவென்ன என்றுமே இரவும் அதிசயித்
தவளுளம் காணவே அந்தியில் விரைந்தது
புதிதல்ல பங்கயம்பூரிப்பு இன்றியே
பொன்முகம்வாடிப் புரண்டே கிடந்தது

எட்டாத தூரத்தில் எழுமோர் காதலை
இத்தரை மலர்களு மிதயத்தே கொள்வது
விட்டாலென்ன என்று வியந்தேன் இருப்பினும்
விந்தைகண்டே பின்னோ என்மனம் நாணினேன்
தொட்டாலும் பட்டாலும் தோன்றிடும் சுகமொன்று,
தோள்கள் நெருங்காத தூய்மையும் இன்னொன்று
கட்டி இழுத்திடும் கண்காணா தோர் இழை
கதிருக்கும் பூவுக்கும் காதலைத் தந்ததோ!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 21, 2010 4:16 pm

குறிஞ்சிக் காட்டுக்குள் நுழைந்த குளிர்ச்சி, கவிதையில் பூக்களின் காதலன்! (கவிதை) 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக