புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இசுரேல், பாலத்தீனம் இடையே பல ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர இசுரேல் புதிய தீர்வை அளித்துள்ளது. பாலத்தீனியர்களுக்கு யெருசலேமில் ஒரு பகுதியை விட்டுத் தரவும் இசுரேல் முன்வந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக் தெரிவித்தார்.
இரு நாடுகளிடையிலான சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இதன் மூலம் பிரகாசமடைந்துள்ளன.
இசுரேல், பாலத்தீனம் இடையே பல ஆண்டுகளாக நிகழும் மோதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீனர்களும், இசுரேலியர்களும் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன்படி இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தலைமையிலான அரசும், பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசும் பேச்சு நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ருசியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்படுகிறது.
2003-ம் ஆண்டு பாலத்தீனத்தில் ஃபடா எனும் பாரம்பரிய பழமைவாத கட்சிக்கும், அமாசு இயக்கத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் பாலத்தீன இடைக்கால அரசை நிர்வகிப்பதில் இரு பிரிவினரிடையே பிளவு ஏற்பட்டு அரசு நிர்வாகமும் சிதறியது. இதையடுத்து அமெரிக்காவின் அனாபோலிசு நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2008-ம் ஆண்டுக்குள் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இசுரேல் அரசும், பாலத்தீன தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினர்.
இதன்படி யெருசலேம் நகரில் ஒரு பகுதியை விட்டுத் தர முன்வந்துள்ளதாக எஹுத் பராக் தெரிவித்துள்ளது, இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்த கருத்துகளுக்கு நேர் எதிரானதாகும்.
யெருசலம் நகரில் யூதர்கள் வாழும் பகுதியை இசுரேல் எடுத்துக் கொள்வதாகவும், அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலத்தீனர்களுக்கு விட்டுத் தரவும் தயாராக இருப்பதாக எஹுத் பராக் தெரிவித்தார். வாசிங்டனில் பெருந்திரளான மக்களிடையே பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எஹுத் பராக், இசுரேலின் முன்னாள் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த கூட்டத்தில் பாலத்தீன பிரதமர் சலாம் பயாத், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இலாரி கிளிண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக பேசிய இலாரி கிளிண்டன், பிரதான பிரச்னைகளில் பாலத்தீனர்களும், இசுரேலியர்களும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்பட வழிகாண வேண்டும் என்றார். யெருசலேம் நகரை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
கடந்த செப்டம்பரில் இதேபோன்ற கருத்தை எஹுத் பராக் தெரிவித்ததாக இசுரேல் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதற்கு பிரதமர் நெதன்யாஹுவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யெருசலேம் நகர் இசுரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகராகும். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினர்.
இரு நகர் கொள்கையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று எஹுத் பராக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளிடையிலான சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இதன் மூலம் பிரகாசமடைந்துள்ளன.
இசுரேல், பாலத்தீனம் இடையே பல ஆண்டுகளாக நிகழும் மோதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீனர்களும், இசுரேலியர்களும் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன்படி இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தலைமையிலான அரசும், பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசும் பேச்சு நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ருசியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்படுகிறது.
2003-ம் ஆண்டு பாலத்தீனத்தில் ஃபடா எனும் பாரம்பரிய பழமைவாத கட்சிக்கும், அமாசு இயக்கத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் பாலத்தீன இடைக்கால அரசை நிர்வகிப்பதில் இரு பிரிவினரிடையே பிளவு ஏற்பட்டு அரசு நிர்வாகமும் சிதறியது. இதையடுத்து அமெரிக்காவின் அனாபோலிசு நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2008-ம் ஆண்டுக்குள் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இசுரேல் அரசும், பாலத்தீன தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினர்.
இதன்படி யெருசலேம் நகரில் ஒரு பகுதியை விட்டுத் தர முன்வந்துள்ளதாக எஹுத் பராக் தெரிவித்துள்ளது, இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்த கருத்துகளுக்கு நேர் எதிரானதாகும்.
யெருசலம் நகரில் யூதர்கள் வாழும் பகுதியை இசுரேல் எடுத்துக் கொள்வதாகவும், அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலத்தீனர்களுக்கு விட்டுத் தரவும் தயாராக இருப்பதாக எஹுத் பராக் தெரிவித்தார். வாசிங்டனில் பெருந்திரளான மக்களிடையே பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எஹுத் பராக், இசுரேலின் முன்னாள் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த கூட்டத்தில் பாலத்தீன பிரதமர் சலாம் பயாத், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இலாரி கிளிண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக பேசிய இலாரி கிளிண்டன், பிரதான பிரச்னைகளில் பாலத்தீனர்களும், இசுரேலியர்களும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்பட வழிகாண வேண்டும் என்றார். யெருசலேம் நகரை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
கடந்த செப்டம்பரில் இதேபோன்ற கருத்தை எஹுத் பராக் தெரிவித்ததாக இசுரேல் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதற்கு பிரதமர் நெதன்யாஹுவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யெருசலேம் நகர் இசுரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகராகும். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினர்.
இரு நகர் கொள்கையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று எஹுத் பராக் குறிப்பிட்டார்.
Similar topics
» முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விருப்பம்
» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
» கொலை பூமியில் அமைதிப் பயணம்
» மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு
» புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
» கொலை பூமியில் அமைதிப் பயணம்
» மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு
» புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|