புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%
Kavithas
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%
bala_t
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
291 Posts - 42%
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
6 Posts - 1%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
4 Posts - 1%
manikavi
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா.................


   
   
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Thu Dec 23, 2010 11:40 pm

கண்கள் முன் வெள்ளை நிறம் வரும்
அப்பாவை நினைத்தால்
உடை, தலைமுடி, மனம்
கூடவே சிரிப்பும் வெள்ளையாய்.

அருகே வரசொல்லி
அமரசெய்து தலை கோதிவிடும்போது
அன்பு நிறைந்து இருக்கும்
பல நாட்கள் தூங்கிபோய்
இருக்கிறேன் அப்படியே.

சிறு வயதில் தூங்காமல் கறையும் இரவு
வியாபாரத்திற்க்கு சென்ற அப்பா
கொண்டுவரும் வரும்
உசிலம்பட்டி மிக்சருக்கும்
ஒத்தவீடு காரசேவுக்கும்,
அதிகாலை மூன்று மணிக்கு வந்து
திண்னையில் அமர்ந்து
பேசிகொண்டு இருப்பார் அண்னனோடு
பக்கத்தில் பொட்டலமாய் இருக்கும்
மிக்சரும் சேவும்
பார்த்தவுடன் வரும் தூக்கம்
பகல்தாண்டியும் தொடரும்।

வட்டமாக அமர்ந்து
கறிசோரு சாப்பிடும்போது
அப்பாவின் தட்டிலிருக்கும் பாதி கறி
இடமாறி இருக்கும் எங்களின் தட்டுக்கு
அம்மா போட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில்.

மகன் காதலிக்கிறான்
கூடபடிக்கும் பெண்னை
என்றவுடன் கஷ்டப்பட்டராம்
அம்மா சொன்னவுடன்.

நேரில் சொன்றபோது
சந்தோஷம் என்றார்,
கல்யாணம் முடிந்தவுடன்
நல்லா வரனுமுடா
எல்லார் முன்னாடியும்,
ஆயிரம் அர்த்தங்கல்
ஒற்றை வாக்கியித்தில்.

கடைசி நாளன்று
மரணபடுக்கையில்
அம்மாவிடம் சொன்னாராம்
அவன வரசொல்லுன்னு.

வேலைக்கு வெளியூர் சென்றதால்
காலையில் வந்துடுவான்னு
படுக்கசென்ற அப்பா எளுந்துக்கவே இல்ல.

நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 24, 2010 12:09 am

இது உங்கள் சொந்தக்கவிதையா சார் மகிவும் அருமையாகவும் மன உருக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது நன்றி!



அப்பா................. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:22 am

ஆம் அப்பு. சில வருடங்களுக்கு முன்பு, அப்பாவின் நினைவு நாள் அன்று எழுதியது.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 12:39 am

கணக்லங்க வைத்தது மஹா...! கவிதைக்குரிய அழகுகள் எதுவும் இல்லை என்றாலும் சொல்ல வந்த கருத்து அப்படியே உறைய வைத்து விட்டது.. உங்கள் நிலைபோல கிட்டத்தட்ட என்நிலையும் இருந்தது என்பதாலோ என்னவோ...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:49 am

நன்றி கலை. பொருள் தேட இருக்கும் இடத்தைவிட்டு எங்கோ போய் வசிப்பதில் இது போன்று இழப்புகள் எல்லோருக்கும் உண்டு.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 7:21 am

///நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...///

வாழ்நாள் முழுதும் மனதுக்குள் குறுகுறுக்கும் விடயம் இது! உங்கள் மனதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!



அப்பா................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 24, 2010 10:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 11:36 am

அருமை அருமை. பல அப்பாக்கள் நிலை இப்படித்தான். தம் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். இதை ஒவொரு குடும்பமும் உணரவேண்டும். அப்பா................. 678642
அகீல் அப்பா................. 154550

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 2:02 pm

ஆம் அகில். முற்றிலும் உண்மை. நன்றி.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 24, 2010 3:05 pm

உண்மை நண்பரே ..........
தாய்பாசத்தை போற்றி பாடும் கவிஞர்களும் உலகமும் ............
தந்தை பாசத்தை ...........மறந்தே போனது .............
சற்றே ஜீரணமாகாத வியப்புதான் ...........ஏன் ?
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக