புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
24 Posts - 65%
heezulia
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
11 Posts - 30%
Geethmuru
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 3%
cordiac
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
151 Posts - 56%
heezulia
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 1%
prajai
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 0%
cordiac
இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_m10இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் ராகுல் காந்தி


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 26, 2010 1:27 am

கடந்த புதன்கிழமை சென்னையில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடியபோது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கமாக பதில் அளித்த ராகுல் காந்தி, இலங்கை தொடர்பான கேள்விகளைக் கேட்டபோது, அவரால் முழுமையாக பதில் அளிக்கமுடியாமல் தடுமாறினார்.

இலங்கையில்
,
தமிழீழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால் பட்ட காயங்களை விடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக் கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு நினைக்கிறது என அம்மக்கள் நினைக்கின்றார்கள். இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என கேட்டார் ஒருவர்.

பொறுமையாக
கேட்டுக்கொண்டிருந்த ராகுல் காந்தி, நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக்கொடுக்கவில்லை. 50 ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம். மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள 200 கோடி நிதி அனுப்பினோம். பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப் பிரச்னையில்இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறுஎன்ன செய்திருக்க வேண்டும்?என்று கேட்டார்.

அங்கு
கலந்துகொண்ட இன்னுமொருவர், அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருக்க வேண்டும்! என்றார். அதெல்லாம் சரி. இவ்வளவு நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சிகண்டிக்கவில்லையே..! என்று விமர்சிக்க, இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில்நானே இதைப்பற்றி பேசி இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்! என்றார் ராகுல்.

கூட்டத்தில்
இருந்து கிளம்பிய இன்னொரு குரல், வெறும் வார்த்தைகளால் அவர்களது துயரத்தை எப்படிப் போக்கஉதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கைமக்களுக்கு என்ன உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்... டூ லிட்டில்!
என்றது.

ராகுல்
இதற்குப் பதில் சொல்வதற்குள், அப்படி என்றால் கொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்? என்று இன்னொருவர் குரலை உயர்த்த...

இதுவரை
எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ''அவரை நான்அழைக்கவில்லை!'' என்று இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!

அனைத்துப்
பிரச்சனைகளிலும் உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்சனையில் எதுவுமே பேச முடியவில்லை!

இதுபோன்று
மதுரையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுலிடம், ஒரு காங்கிரஸ் நிர்வாகி கேள்விஒன்றை கேட்டிருந்தார்.

நான்
, தலைவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்குதூக்குத்தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கடிதம் எழுதினேன்.

விடுதலைப்புலிகள்
இயக்கத்தலைவர் பிரபாகரனை பிடித்து தூக்கில் போட வேண்டும் என்றும் கடிதம் எழுதினேன். அதற்கும் தாங்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லையேஎன்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ்
நிர்வாகியின் இந்த கேள்விக்கு ராகுல்காந்தி பதில் சொல்ல மறுத்துவிட்டார். அது பற்றி இப்போது பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பின்னர்
பேசிய ராகுல்காந்தி, ‘நான் தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில்
பேசவிரும்புகிறேன்என்று தெரிவித்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக