புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_m10ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 10:10 am

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்துள்ளன. ஆந்திராவில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலாகலாம் என தெரிகிறது.
தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது."அரசியல் சாசன அமைப்பின்படி, எந்த ஒரு கவர்னரும், ஜனாதிபதியை மட்டுமே சந்தித்து நிலைமைகளை விளக்க வேண்டும். அவ்வாறு இருக்க, ஒரு அரசியல் கட்சியின் தலைவரை, கவர்னர் சந்தித்துப் பேசியிருப்பதை ஏற்க முடியாது' என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

முன்னாள் போலீஸ் அதிகாரியான நரசிம்மன் மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றியவர். தெலுங்கானா கோரிக்கைக்கு இவர் கடும் எதிர்ப்பை தெரிவிப்பவர் என்பதால், இவரை மாற்ற வேண்டுமென்று ஏற்கனவே சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு தரப்பினர் கோரி வருகின்றனர். இந்நிலையில், சோனியாவுடனான அவரின் சந்திப்பு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனாலும், சோனியாவுடனான நரசிம்மனின் சந்திப்பு குறித்து வேறு மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளது காங்கிரஸ். அதாவது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக சோனியா உள்ளார். அந்த அடிப்படையில் முதலீட்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சோனியாவை நரசிம்மன் சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நம்ப தயாராக இல்லை.

இதற்கிடையில், ஜெகன்மோகன் ரெட்டி வரும் 11ம் தேதி அன்று டில்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளார். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் ஆந்திரா வஞ்சிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளார். அலமாட்டி அணையின் உயரத்தை தற்போதுள்ள 519 அடியிலிருந்து 524 அடியாக உயர்த்தி கொள்ள அனுமதித்துள்ளது தவறு. இதன்மூலம் 330 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வைத்து கொள்ளும். காவிரியில் எப்படி நினைத்தபோது மட்டுமே தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுகிறதோ, அதேபோல கிருஷ்ணாவிலும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. காவிரியைப் போல கிருஷ்ணாவை ஆக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டி ஜெகன் தனது ஆதரவாளர்களுடன் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளார்.ஏற்கனவே ஒடர்ப்பு யாத்திரையை ஜெகன் இடைவிடாது மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. இது காங்கிரசுக்கு பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது. தற்போதைய முதல்வர் கிரண்ரெட்டியோ அல்லது முந்தைய முதல்வர் ரோசய்யாவோ ஜெகனை சமாளிக்க முடியாது என்றே காங்கிரஸ் கருதுகிறது.

இந்த சூழ்நிலையில், தெலுங்கானா விவகாரமும் பெரிதாக வெடித்தால் நிச்சயம் நிலைமை தங்கள் கையை மீறிப்போகவே அதிக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் அச்சம் கொண்டுள்ளது. மொத்தம் 294 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட ஆந்திராவில், காங்கிரசுக்கு 156 பேர் இருந்தாலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் 15 முதல் 20 பேர் வரை உள்ளனர். ஜெகனுக்கு ஆதரவாக எப்போது வேண்டுமானாலும் இவர்கள் காங்கிரசைவிட்டு பிரிய வாய்ப்புள்ளது. இருப்பினும், சிரஞ்சீவி கட்சியின் பிரஜ்ஜா ராஜ்யத்தின் 16 எம்.எல்.ஏ.,க்களை வைத்து கொண்டுதான் காங்கிரஸ் நம்பிக்கையுடன் அங்கு ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த 12 காங்கிரஸ் எம்.பி.,க்கள் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கானாவை பிரித்து கொடுக்க வழியைப் பாருங்கள் என்றும், இல்லையெனில் நாங்கள் சொந்த ஊருக்கு போக முடியாது என்றும், ஒருவேளை அது முடியாது போனால் பதவியை நாங்களே ராஜினாமா செய்துவிட்டு போகிறோம் என்று அனைத்து எம்.பி.,க்களும் கூறினர்.

முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்குதேசமும் கடும் குழப்பத்தில் உள்ளது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். இன்னொருவரும் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், ஆந்திரா மாநில அரசியலே மொத்தத்தில் குழப்பம் இருந்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்ட, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய படையை வாபஸ் பெற கோரிக்கை :"உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, ஆந்திர மாநில அரசை தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நேற்று முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்துப் பேசினர். அப்போது, "உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில், துணை ராணுவப் படையினரை நிறுத்தி வைத்திருப்பது பதட்டத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, படையினரை வாபஸ் பெற வேண்டும்' என கோரினர்.


வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Jan 09, 2011 11:00 am

இந்த குழம்பிய குட்டையில் ஊறும் எல்லாரும் ஒரே வகை மட்டைகள்தான்!!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 09, 2011 11:58 am

என்னத்த சொல்லுறதுன்னு தெரியல என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக