புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
26 Posts - 43%
M. Priya
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 2%
Jenila
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
4 Posts - 3%
Jenila
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
3 Posts - 3%
Rutu
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
2 Posts - 2%
prajai
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
2 Posts - 2%
manikavi
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பண்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:33 am

பனி படர்ந்த பச்சிளங் காலை
இனிமை உணர்வைக் காட்ட, கனியும்
ஸ்ருதி லயமோடு பூபாளம் இசைத்தேன்.
உருவான தோர்பொன் னுலகு.

உலவிய உவகையில் உளம் நெகிழும்
பிலஹரி பின் தொடர்ந்தேன். நலம்
பலவும் பெற்ற பாங்கை இங்கு
கலந்து மகிழ்ந்தின் புறுகிறேன்.

தன்வயம் ஈர்க்கும் தன்யாசியை தரமாய்
மென்மை கூட்டிக் கண்டேன் மேன்மையை.
யான் ஈட்டிய எழில் நிலையை
தேன் தமிழில் பகிர்கிறேன்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:36 am

காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:40 am

V.Annasamy wrote:
சிவா wrote:காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550

இந்த பாராட்டு நல்ல பண் பாட்டில் எழுந்தது தான். நன்றிகள் தல.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:43 am

பாண்பாடு, பண் பாடு = கலக்கிட்டீங்க அண்ணா! காலைப் பண்கள்.  677196



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:46 am

இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 11:57 am

nandhtiha wrote:இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

நானும் இசையை இன்றும் பயிலும் ஓர் வேட்கை மனிதனே.

1) பிரதான கன ராகங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு மிகவும் ஈடுபாடு இருந்ததாய் எனக்கு புலப்படுகிறது. அதிகமாய் , கன ராகங்கள் சுத்த மத்யம பிரிவை சார்ந்தவை. எனவே அதிக முத்துக்களை எடுத்து கொடுத்திருக்கிறார் என்கிறேன்.

2) ஆனந்த பைரவியை ஸ்ரீ ஷியாமா சாஸ்த்ரிகளின் சொத்து என்பர். மேலும் ஒரு நாட்டுப் புற பாடலை நன்கு பாடியவரின் வேண்டுகோளை ஏற்று அதிகமாக இந்த ராகத்தில் கிருதிகள் இயற்ற வில்லை யென செவி வழிச் செய்தி.( ஆனந்த(முடன்) பைரவியில் அதிக கிருதிகள் இயற்றி உள்ளாரே புன்னகை புன்னகை )

3) பூபாளம் பௌளி - அவரோசையில் நிஷாதம் வேறுபடும்.

நல்ல சிந்தனை ஊட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 12:43 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி
பூபாளம் பௌளி நல்ல விளக்கம். மீண்டும் நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 1:08 pm

மீண்டும் நன்றிகள் நந்திதா.

(ஆனந்த) பைரவியை ரசித்தீர்களா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:46 pm

இசைச் சக்ரவர்த்தியின் அழகிய ஜுகல்பந்தியில் உட்கார்ந்தது போல் ஒரு பிரமை..
இனிய ராகங்களின் பெயர்களில் வரிகள் அமைத்து
மரி மரி நின்னே பாடியதை கேட்டது போல் அத்தனை இனிமை கவிதை வரிகள்..... இப்படியே ரியாஸ் பண்ணினால் எங்களுக்கும் இது போன்று எண்ணற்ற அழகு கவிதைகள் கிடைக்கும் என்பது உறுதி....

அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...

என்றாவது நேரில் கேட்கவேண்டும் உங்கள் இசையை... பார்ப்போம் இறைவன் அருளிருந்தால் உங்கள் கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிட்டட்டும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலைப் பண்கள்.  47
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:21 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம். ஆனந்த (பைரவியை) ஆனந்தமாக ரசித்தேன். (தங்கள் சொல்லலங்காரத்தை) ரசித்துக் கொண்டே இருப்பேன். இதை எழுது முன் ஒரு தேவாரப் பண்ணிசை வித்தகரிடம் தங்கள் சொல் வன்மையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன், இவர் அண்ணா (சாமி) இல்லையா அது தான் தமிழ் விளையாடுகிறது என்றார்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக