புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிறிப்போன வெளியுறவு கொள்கை
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உட்பட பலரும் கனவு கண்டும் நம்பிக்கை தெரிவித்து இருந்தது தெரியும். ஆனால், நடந்துக் கொண்டிருப்பதோ நேர் எதிர்மறை. எவ்வளவோ விடயங்களில் இந்தியாவின் திறமையும் பலமும் ஓங்கிக்கொண்டிருந்தாலும் இந்திய அரசாங்கத்தின் பயந்தாங்கொள்ளித்தனத்தாலும், அமெரிக்காவிற்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு செயல்படுவதாலும், நாளுக்குநாள் நமக்கு உலக அரங்கில் இருக்கும் மதிப்பு கூடுவதாகத் தெரியவில்லை.
ஈராக்கிலும் ஆப்கானித்தானிலும் அமெரிக்கா புரிந்த அட்டூழியங்கள் விக்கிலீக்சு மூலமாகவும் இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி சந்தி சிரித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை இன்னும் தேவதூதனாகவே கருதி வழிபட்டுவருகிறது. அன்று அப்துல்கலாம் முதல் இன்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் வரை அமெரிக்க விமான நிலையங்களில் குடியேற்ற சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டாலும் நமக்குப் பெரிதாக ரோசம் வருவதில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நமக்குத் தற்காலிக இடம் கொடுத்ததற்கே, பொங்கலுக்கு இலவச ரேசன் அரிசி பெற்ற பாமரனைப் போல அமெரிக்காவிடம் பல்லிளிக்கிறது இந்தியா. நிரந்தர இடம் தர யோசிக்கிறோம் என்று ஒபாமா இந்தியாவிற்கு புறப்படும்முன் ஒருவார்த்தை சொன்னதையே தேவவாக்காக எடுத்துக் கொண்டு, ஒபாமா இங்குவந்தபோது 20 பில்லியன் டாலருக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து சாமரம் வீசியது. இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே அதிக சாதகமாக இருந்தன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
அதற்குப் பின் வந்த பிரெஞ்சுநாட்டு அதிபர் என்றைக்கோ நடந்த தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பை சாவதானமாகப் பார்வையிட்டு துக்கம் விசாரித்ததற்குப் பரிசாக பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கி மகிந்தது.
இப்போது அமெரிக்கா சொன்ன ஒரே காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு Asian Clearing Union மூலம் நடந்து வந்த வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி – வெகுகாலம் நம்மோடு நட்பு பாராட்டிய ஈரானைப் போட்டுத் தள்ளியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் ஈரான் மேல் விதித்த இந்தத் தடையால் பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் என்ன, நம்நாட்டு வியாபாரிகளின் நன்மையா முக்கியம்? அமெரிக்கவிற்கு அடிபணிந்து முதலாளியைக் குளிர்வைப்பதுதான் மன்மோகன் சிங் அரசின் சிங்கிள் பாய்ண்ட் கொள்கை. பாக்கித்தான், பங்களாதேசு முதலைய இசுலாமிய நாடுகள் நமக்கு சாதகமாக இருக்க விரும்பாத நிலையில், நம்முடன் நல்லுறவில் இருந்த ஒரே பெரிய இசுலாமிய நாடான ஈரானையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது. ஆகா… என்னே! நம் புத்திசாலித்தனம்…
சரி-இந்தப்பக்கம் சீனாவுடன் நம் உறவு எப்படி? ஒரு பக்கம் சீன அதிபர் ஊசிண்டாவோ இந்தியாவுக்கு வந்து கைகுலுக்கி விட்டுப் போகிறார். அந்தப் பக்கம் காசுமீரை இந்தியாவிலிருந்து நீக்கி, வரைபடம் வெளியிட்டு மகிழ்கிறது சீனா. சென்ற வருட இறுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தவர்களை சீன இராணுவத்தினர் மிரட்டித் துரத்தி இருக்கின்றனர். சீன இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு மேல்பாதுகாப்பாக, சீன இராணுவ உலங்கு வானூர்திகள் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தனவாம். சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்த அசிங்கத்தை மத்திய அரசு இப்போது அசடுவழிந்து கொண்டு வெளியிடுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்து தலாய்லாமாவை விரட்டிய சீனாவை அமெரிகாவும் கண்டுகொள்ளவில்லை. தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் தொண்டர்களுடன் கழித்த பின்னும், இந்தியாவால் உலக நாடுகளின் கவனத்தை திபெத் விடயத்தில் ஈர்த்து, முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.
இந்த இலட்சணத்தில் சீனா தரமற்ற பல போலிப் பொருட்களை தயாரித்து, Made In India என்று அச்சடித்து உலகச் சந்தையில் புழங்கவிட்டது தெரிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும்(வாழ்ந்த?) பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றுவதும்... பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழர்களை கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தி வருவதும் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. ஆக, சீனா நம்மை எல்லா வகையிலும் சிறுமைப்படுத்தித் தாக்குதல் நடத்துவது நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
நம்மைப் போட்டுத்தள்ளவே கங்கணம் கட்டியிருக்கும் சீனாவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? மத்திய அரசுதான் மதிமங்கி, மந்திரித்துவிட்ட கோழி போல முழிக்கிறது என்றால், தமிழ்நாட்டினர்களின் ரோசம் அதை மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சீனாவில் இரும்பு உருக்காலை நிறுவி (சொந்த பணத்தில்தான்!) தங்கள் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறார்கள் – ஈழத்தமிழனைக் கொல்லத் துணைபோன சீனாவுக்கு பரிசளித்ததைப் போல. வெளியுறவுக் கொள்கை வெளிறிப்போன நிலையில் இருக்கிறது. உள்நாட்டு விவகாரம் ஸ்பெக்ட்ரங்களாக வெடித்து மக்களின் பணத்தையும் நலனையும் குழிதோண்டிப் புதைத்தபின், சராசரி இந்தியன் இதற்குமேல் கண்ணீர்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வெங்காய விலையைத் தூக்கித் தங்கத்துக்கருகில் உட்கார வைத்துவிட்டது மத்திய அரசு. வெங்காயத்தின் விலையையாவது குறைக்கலாம் என்று பாக்கித்தானிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப்பல் வெங்காயம் வாங்கியவுடன் பாக்கித்தான் தன் பங்குக்கு கொம்புமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே வெங்காயம் விற்க சம்மதித்திருக்கிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
நன்றி: தமிழக அரசியல்
ஈராக்கிலும் ஆப்கானித்தானிலும் அமெரிக்கா புரிந்த அட்டூழியங்கள் விக்கிலீக்சு மூலமாகவும் இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி சந்தி சிரித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை இன்னும் தேவதூதனாகவே கருதி வழிபட்டுவருகிறது. அன்று அப்துல்கலாம் முதல் இன்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் வரை அமெரிக்க விமான நிலையங்களில் குடியேற்ற சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டாலும் நமக்குப் பெரிதாக ரோசம் வருவதில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நமக்குத் தற்காலிக இடம் கொடுத்ததற்கே, பொங்கலுக்கு இலவச ரேசன் அரிசி பெற்ற பாமரனைப் போல அமெரிக்காவிடம் பல்லிளிக்கிறது இந்தியா. நிரந்தர இடம் தர யோசிக்கிறோம் என்று ஒபாமா இந்தியாவிற்கு புறப்படும்முன் ஒருவார்த்தை சொன்னதையே தேவவாக்காக எடுத்துக் கொண்டு, ஒபாமா இங்குவந்தபோது 20 பில்லியன் டாலருக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து சாமரம் வீசியது. இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே அதிக சாதகமாக இருந்தன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
அதற்குப் பின் வந்த பிரெஞ்சுநாட்டு அதிபர் என்றைக்கோ நடந்த தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பை சாவதானமாகப் பார்வையிட்டு துக்கம் விசாரித்ததற்குப் பரிசாக பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கி மகிந்தது.
இப்போது அமெரிக்கா சொன்ன ஒரே காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு Asian Clearing Union மூலம் நடந்து வந்த வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி – வெகுகாலம் நம்மோடு நட்பு பாராட்டிய ஈரானைப் போட்டுத் தள்ளியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் ஈரான் மேல் விதித்த இந்தத் தடையால் பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் என்ன, நம்நாட்டு வியாபாரிகளின் நன்மையா முக்கியம்? அமெரிக்கவிற்கு அடிபணிந்து முதலாளியைக் குளிர்வைப்பதுதான் மன்மோகன் சிங் அரசின் சிங்கிள் பாய்ண்ட் கொள்கை. பாக்கித்தான், பங்களாதேசு முதலைய இசுலாமிய நாடுகள் நமக்கு சாதகமாக இருக்க விரும்பாத நிலையில், நம்முடன் நல்லுறவில் இருந்த ஒரே பெரிய இசுலாமிய நாடான ஈரானையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது. ஆகா… என்னே! நம் புத்திசாலித்தனம்…
சரி-இந்தப்பக்கம் சீனாவுடன் நம் உறவு எப்படி? ஒரு பக்கம் சீன அதிபர் ஊசிண்டாவோ இந்தியாவுக்கு வந்து கைகுலுக்கி விட்டுப் போகிறார். அந்தப் பக்கம் காசுமீரை இந்தியாவிலிருந்து நீக்கி, வரைபடம் வெளியிட்டு மகிழ்கிறது சீனா. சென்ற வருட இறுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தவர்களை சீன இராணுவத்தினர் மிரட்டித் துரத்தி இருக்கின்றனர். சீன இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு மேல்பாதுகாப்பாக, சீன இராணுவ உலங்கு வானூர்திகள் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தனவாம். சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்த அசிங்கத்தை மத்திய அரசு இப்போது அசடுவழிந்து கொண்டு வெளியிடுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்து தலாய்லாமாவை விரட்டிய சீனாவை அமெரிகாவும் கண்டுகொள்ளவில்லை. தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் தொண்டர்களுடன் கழித்த பின்னும், இந்தியாவால் உலக நாடுகளின் கவனத்தை திபெத் விடயத்தில் ஈர்த்து, முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.
இந்த இலட்சணத்தில் சீனா தரமற்ற பல போலிப் பொருட்களை தயாரித்து, Made In India என்று அச்சடித்து உலகச் சந்தையில் புழங்கவிட்டது தெரிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும்(வாழ்ந்த?) பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றுவதும்... பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழர்களை கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தி வருவதும் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. ஆக, சீனா நம்மை எல்லா வகையிலும் சிறுமைப்படுத்தித் தாக்குதல் நடத்துவது நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
நம்மைப் போட்டுத்தள்ளவே கங்கணம் கட்டியிருக்கும் சீனாவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? மத்திய அரசுதான் மதிமங்கி, மந்திரித்துவிட்ட கோழி போல முழிக்கிறது என்றால், தமிழ்நாட்டினர்களின் ரோசம் அதை மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சீனாவில் இரும்பு உருக்காலை நிறுவி (சொந்த பணத்தில்தான்!) தங்கள் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறார்கள் – ஈழத்தமிழனைக் கொல்லத் துணைபோன சீனாவுக்கு பரிசளித்ததைப் போல. வெளியுறவுக் கொள்கை வெளிறிப்போன நிலையில் இருக்கிறது. உள்நாட்டு விவகாரம் ஸ்பெக்ட்ரங்களாக வெடித்து மக்களின் பணத்தையும் நலனையும் குழிதோண்டிப் புதைத்தபின், சராசரி இந்தியன் இதற்குமேல் கண்ணீர்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வெங்காய விலையைத் தூக்கித் தங்கத்துக்கருகில் உட்கார வைத்துவிட்டது மத்திய அரசு. வெங்காயத்தின் விலையையாவது குறைக்கலாம் என்று பாக்கித்தானிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப்பல் வெங்காயம் வாங்கியவுடன் பாக்கித்தான் தன் பங்குக்கு கொம்புமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே வெங்காயம் விற்க சம்மதித்திருக்கிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
நன்றி: தமிழக அரசியல்
- GuestGuest
உண்மை தான் ...
நமது அரசியல்வாதிகள் ஜால்ரா சத்தம் காதை செவிடக்கு கிறது...
நமது அரசியல்வாதிகள் ஜால்ரா சத்தம் காதை செவிடக்கு கிறது...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
பூஜிதா wrote:இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
அது தான் அதே தான்.... தோழி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|