புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
31 Posts - 36%
prajai
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
jairam
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
7 Posts - 5%
prajai
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 1%
viyasan
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமை மாடு !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:16 pm

முன்னொரு காலத்தில் மலை நாட்டை வேங்கையன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பிறரைக் கேலி செய்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தான் அவன். வழக்கம் போல அவன் அரியணையில் வீற்றிருந்தான். அப்போது புத்த துறவி ஒருவர் அங்கே வந்தார். அவர் மெல்ல நடந்து வருவதைப் பார்த்தான் அவன். அவரை கேலி செய்ய நினைத்தான்.

""எருமை மாடு போல மெல்ல நடந்து வருகிறீரே. பார்ப்பதற்கும் எருமை மாடு போல உள்ளீரே?'' என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

இதைக் கேட்ட அவர் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. பாராட்டைப் பெற்றது போலப் புன்முறுவல் தவழும் முகத்துடன் அவனைப் பார்த்தார்.

""அரசே! நான் நாளும் வணங்கும் புத்த பெருமானைப் போல நீங்கள் காட்சி தருகிறீர்கள். உங்களை வணங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்ட அவன், "நான் இவரை எருமை மாடு என்று இகழ்ந்தேன். இவரோ என்னைப் புத்தர் பெருமான் என்று புகழ்கிறார். என் வலிமையைக் கண்டு அஞ்சி விட்டார். அதனால்தான் இப்படிப் பேசுகிறார். புத்தர் பெருமான் என்று புகழ்ந்ததற்கான காரணத்தை இவர் வாயிலாகவே அறிய வேண்டும். மற்றவர்களும் இதைக் கேட்டு என்னைப் பெருமையாக நினைக்க வேண்டும்' என்று நினைத்தான்.

தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் அவரைப் பார்த்தான்.

""துறவியே! நான் உம்மை எருமை மாடு என்று இகழ்ந்தேன். பதிலுக்கு நீர் என்னை புத்தர் பெருமான் என்று புகழ்ந்தீர். நீர் அப்படி என்னை புகழ்ந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?'' என்று சிரித்தபடியே கேட்டான்.

""அரசே! நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் உலகமும் காட்சி அளிக்கும். துறவியாகிய எனக்கு எல்லாரும் புத்தர் பெருமானாகவே காட்சி தருவார்கள். அதே போல் நீங்களும் தோன்றினீர்கள். அதனால் உங்களைப் புத்தர் பெருமான் என்று வணங்கினேன்!'' என்று விளக்கம் தந்தார் அவர்.

இதைக் கேட்ட அவன், "தன்னை அவர் எருமை மாடாக்கி விட்டாரே... இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்ததே' என்று தலை கவிழ்ந்தான். பிறரைக் கேலி செய்யும் தீய பழக்கம் அன்றே அவனைவிட்டு நீங்கியது.

சிறுவர் மலர்



எருமை மாடு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 8:38 pm

ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம் ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எருமை மாடு ! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:54 pm

இது எனக்கும் தகுந்த பாடம் சொன்னது சிவா... கிட்டத்தட்ட அந்த அரசனைப்போல் தான் நானும் இருக்கிறேன் என்று அறிந்து வருந்துகிறேன். என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பளித்த இந்த திரிக்கு எனது நன்றிகள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 11:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...
எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642



எருமை மாடு ! Aஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Tஎருமை மாடு ! Hஎருமை மாடு ! Iஎருமை மாடு ! Rஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 9:45 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில்
உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது
பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம்
ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது
தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம்
கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு
நன்றிகள்பா...

எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக