புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்
Page 1 of 1 •
திருச்சூர், பிப்.8- கேரளாவில், ரெயிலில் பயணம் செய்த பெண், கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டமும் நடந்தது. இறந்து போன பெண்ணின் உடலுக்கு மலர் வளையம் வைத்து கேரள மந்திரி மரியாதை செலுத்தினார்.
ரெயிலில் பயணம் செய்த பெண்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த கணேசன்-சுமதி தம்பதியின் மகள் சவுமியா (வயது 23). ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்த பெண், கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சவுமியாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இருந்தனர். இதற்காக அவர், கடந்த 1-ந் தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்தார்.
ரெயில் பெட்டியில் அவர் மட்டும் பயணம் செய்தார். ரெயில் புறப்படும் போது அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் ஓடிவந்து ஏறிக்கொண்டார்.
கற்பழித்தார்
ரெயில் ஓடிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர், சவுமியாவின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தார். இதனால் பயந்து போன சவுமியா, ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். உடனே அந்த வாலிபரும் கீழே குதித்தார்.
ரெயிலில் இருந்து குதித்ததால், சவுமியா உடலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. என்றாலும் சவுமியாவை, அந்த வாலிபர் கற்பழித்து விட்டு ஓடி விட்டார். வள்ளத்தோள் நகர் ரெயில் நிலையம் அருகே உயிருக்கு போராடிய படி கிடந்த சவுமியாவை, ரெயில்வே போலீசார் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த வழக்கில் கடலூரை அடுத்த விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபரை கைது செய்தனர்.
இந்த நிலையில் 5 நாள் சிகிச்சைக்கு பின், சவுமியா இறந்து விட்டார். எனவே போலீசார் இந்த வழக்கை கற்பழிப்பு-கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்கள்.
நேற்று சவுமியாவின் சொந்த ஊரான மஞ்சக்காடு கிராமத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு, கேரள மந்திரி ராஜேந்திரன், சபாநாயகர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சவுமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் உடல் அடக்கம் நடந்தது.
ரெயில்கள் மீது கல்வீச்சு
சவுமியா இறந்த தகவல் கேட்டதும், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் ரெயில்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். ரெயில் நிலையத்துக்குள் புகுந்து மறியலில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா கட்சியின் மாணவர் பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் சவுமியாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க ரெயில்வே துறை மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டு இருக்கிறார். இரவு நேரத்தில், பெண்கள் ரெயில் பெட்டியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, திருவனந்தபுரத்தில் ரெயில்வே டிவிசனல் மானேஜர் ராஜீவ் தத் சர்மா நிருபர்களிடம் கூறினார்.
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கிரிஜா வியாஸ், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றிய விவரமான அறிக்கையை, ரெயில்வே துறையிடம் இருந்தும், கேரள அரசிடம் இருந்தும் கேட்டு இருக்கிறார்.
கேரள பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்ரீதேவி இதுபற்றி கூறுகையில், "குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
தினதந்தி
ரெயிலில் பயணம் செய்த பெண்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த கணேசன்-சுமதி தம்பதியின் மகள் சவுமியா (வயது 23). ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்த பெண், கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சவுமியாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இருந்தனர். இதற்காக அவர், கடந்த 1-ந் தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்தார்.
ரெயில் பெட்டியில் அவர் மட்டும் பயணம் செய்தார். ரெயில் புறப்படும் போது அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் ஓடிவந்து ஏறிக்கொண்டார்.
கற்பழித்தார்
ரெயில் ஓடிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர், சவுமியாவின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தார். இதனால் பயந்து போன சவுமியா, ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். உடனே அந்த வாலிபரும் கீழே குதித்தார்.
ரெயிலில் இருந்து குதித்ததால், சவுமியா உடலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. என்றாலும் சவுமியாவை, அந்த வாலிபர் கற்பழித்து விட்டு ஓடி விட்டார். வள்ளத்தோள் நகர் ரெயில் நிலையம் அருகே உயிருக்கு போராடிய படி கிடந்த சவுமியாவை, ரெயில்வே போலீசார் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த வழக்கில் கடலூரை அடுத்த விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபரை கைது செய்தனர்.
இந்த நிலையில் 5 நாள் சிகிச்சைக்கு பின், சவுமியா இறந்து விட்டார். எனவே போலீசார் இந்த வழக்கை கற்பழிப்பு-கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்கள்.
நேற்று சவுமியாவின் சொந்த ஊரான மஞ்சக்காடு கிராமத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு, கேரள மந்திரி ராஜேந்திரன், சபாநாயகர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சவுமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் உடல் அடக்கம் நடந்தது.
ரெயில்கள் மீது கல்வீச்சு
சவுமியா இறந்த தகவல் கேட்டதும், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் ரெயில்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். ரெயில் நிலையத்துக்குள் புகுந்து மறியலில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா கட்சியின் மாணவர் பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் சவுமியாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க ரெயில்வே துறை மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டு இருக்கிறார். இரவு நேரத்தில், பெண்கள் ரெயில் பெட்டியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, திருவனந்தபுரத்தில் ரெயில்வே டிவிசனல் மானேஜர் ராஜீவ் தத் சர்மா நிருபர்களிடம் கூறினார்.
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கிரிஜா வியாஸ், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றிய விவரமான அறிக்கையை, ரெயில்வே துறையிடம் இருந்தும், கேரள அரசிடம் இருந்தும் கேட்டு இருக்கிறார்.
கேரள பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்ரீதேவி இதுபற்றி கூறுகையில், "குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உதயசுதா wrote:கண்டிப்பா இந்த குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட கூடாது.இவன் மரண தண்டனை தரப்பட வேண்டியவன்.ஏற்கனவே சொன்ன மாதிரி இவன துடிக்க துடிக்க கல்லால் அடித்து சொல்ல வேண்டும்.
இதை நான் கண்டிக்கிறேன்
அவனது கை மற்றும் கால்களை வெட்டிவிடவேண்டும் அவன் இறந்து விட்டால் அவனுக்கு வலி தெரியாது கை கால்கள் வெட்டப்பட்டு அழுகிய வாழைப்பழம் போல அவனை ஆக்க வேண்டும் அவன் தான் தவறை நினைத்து நொந்து நொந்து சாகவேண்டும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கல்லால் அடிச்சு கொல்லனும்ன்னு என் ஆசைதான் தவிர அது நடக்க போவதில்லைSK wrote:உதயசுதா wrote:கண்டிப்பா இந்த குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட கூடாது.இவன் மரண தண்டனை தரப்பட வேண்டியவன்.ஏற்கனவே சொன்ன மாதிரி இவன துடிக்க துடிக்க கல்லால் அடித்து சொல்ல வேண்டும்.
இதை நான் கண்டிக்கிறேன்
அவனது கை மற்றும் கால்களை வெட்டிவிடவேண்டும் அவன் இறந்து விட்டால் அவனுக்கு வலி தெரியாது கை கால்கள் வெட்டப்பட்டு அழுகிய வாழைப்பழம் போல அவனை ஆக்க வேண்டும் அவன் தான் தவறை நினைத்து நொந்து நொந்து சாகவேண்டும்
எனக்கும் அந்த கயவனுக்கு இது போல தண்டனை தர வேண்டும் என்று ஆசைதான்.நாம் நாட்டு சட்டத்தில்
இதுக்கெல்லாம் இடம் இல்லையே.மிஞ்சி போனா இவனுக்கு ஆயுள் தண்டனை தருவாங்க இல்லைன்னா தூக்கு தண்டனை தருவாங்க.அப்டியே தூக்கு தண்டனை தந்தாலும் உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் போய் அங்க எல்லாம் இவனுக்கு அதே தண்டனை கொடுத்தாலும் கருணை மனு போடுவான்.இவன் கருணை மனு மீது பதில் வரவே பல மாதங்கள் ஆகும்.அதுக்குள்ள இவனாகவே இயற்கையா செத்து இருப்பான்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|