புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
44 Posts - 43%
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 4%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 4%
Jenila
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 2%
kargan86
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
jairam
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
8 Posts - 5%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
6 Posts - 4%
Jenila
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 3%
Rutu
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
viyasan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 9:41 am

புதையல் - கி.சொ

ஒரு விவசாயி இருந்தார். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி. காலையிலிருந்து மாலைவரை தன் வயலில் பாடுபடுவார். ஆனால் அவரது மூன்று மகன்களும் முழுச் சோம்பேறிகள். அவர்கள் எதுவும் படிக்கவும் இல்லை. தங்கள் அப்பாவின் சம்பாத்தியத்திலேயே சொகுசாக வாழ்ந்து வந்தனர். இது விவசாயிக்கு மிகவும் வருத்தமளித்தது. தன் மகன்களைத் திருத்துவதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தார். அவரால் முடியவில்லை.

வயதான காரணத்தால் விவசாயியின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவர் நோயுற்றுப் படுக்கையில் வீழ்ந்தார். மருத்துவர்கள் அவருக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளித்துப் பார்த்தார்கள். ஆனால் தன் மகன்கள் குறித்த மனக் கவலை அதிகமாக இருந்ததால், அந்தசிகிச்சைகள் ஏற்ற பலனைத் தரவில்லை. தங்களுக்குச் சொந்தமாக வயல் இருந்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் மகன்கள் பட்டினி கிடப்பார்களே என்று வருந்தினார்.

இனி தான் பிழைக்க மாட்டோம் என்று அறிந்துகொண்ட விவசாயி, ஒரு நாள் தன் மகன்கள் மூவரையும் தன் அருகே அழைத்தார். மெல்லிய குரலில் ரகசியம்போல ஒரு விஷயத்தைச் சொன்னார். ""என் அன்பான மகன்களே, என் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. உங்கள் மூவருக்கும் நம் வயலில் நான் பெரிய செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளேன். எனக்குப் பிறகு நீங்கள் அதை எடுத்து சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.''

தங்கள் தந்தை இறந்து சில நாட்களுக்குப் பிறகு மகன்கள் மூவரும் தங்களுடைய வயலுக்குச் சென்றார்கள். முதலில் மூத்தவன் சில இடங்களைத் தோண்டிப் பார்த்தான். அவன் தோண்டியவரை எங்குமே புதையல் தென்படவில்லை. "அப்பா ஒருபோதும் பொய் சொல்லியிருக்கமாட்டார். இந்த வயலில் எங்காவது ஒரு இடத்தில் அவர் சொன்ன புதையல் இருக்கும்' என்று நினைத்த இரண்டாவது மகன் அடுத்ததாகத் தோண்டினான்.

இரண்டாவது மகனும் தோண்டி வயலில் பாதி அளவிற்குச் சிறிதும் பெரிதுமாகப் பள்ளங்கள் உருவாயின. அப்போதும் தந்தை சொன்ன புதையல் ஒன்றும் மகன்களுக்குக் கிடைக்கவில்லை. மகன்கள் சோர்ந்து போயினர். புதையல் கிடைக்காவிட்டால் தங்கள் எதிர்காலம் என்னாவது என்று குழம்பித் தவித்தார்கள். நானும் சற்றுத் தேடிப் பார்க்கிறேன் என்று முன்வந்தான் மூன்றாவது மகன். மிச்சமுள்ள இடத்தில் அவனும் தோண்டினான்.

கடைசியில் அந்த வயல் முழுக்கவும் தோண்டித் தேடிப் பார்த்தாகிவிட்டது. புதையல் என்ற ஒன்று அங்கு எங்குமே இல்லை. மகன்கள் முற்றிலும் மனம் தளர்ந்துபோனார்கள். அப்போது மூத்த மகன் சொன்னான், ""இந்த நிலத்தை எப்படியோ தோண்டிப் போட்டுவிட்டோம். அப்படியே சீராக உழுதுவிடலாமே!'' பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து மாடுகள் பூட்டி அந்த முழு வயலையும் சில நாட்களில் நன்றாக உழுதார்கள்.

அப்புறம் இரண்டாவது மகன் சொன்னான்,""உழுததுதான் உழுதோம். அப்படியே விதைத்துவிடலாமே. இல்லாவிட்டால் உழுதது வீணாகத்தானே போகும்!'' அவன் சொன்னபடியே அந்த சகோதரர்கள் சேர்ந்து வயலில் நெல் விதைத்தார்கள். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அந்த வருடம் நிலத்தில் அமோகமாக நெல் விளைந்தது. ஊரே அந்த விளைச்சலைப் பார்த்து வியந்தது. எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!

தங்கள் தந்தை சொன்ன புதையல் ரகசியம் அப்போதுதான் அந்த மகன்களுக்குப் புரிந்தது. உழைப்பைத்தான் தங்கள் தந்தை புதையல் என்று சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்துகொண்ட மகன்கள், பிறகு உழைப்பை நேசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து பயிர் விளைவித்தார்கள். விளைச்சலை விற்று வரும் பணத்தை தங்களுக்குள் சமமாகப் பிரித்துக்கொண்டு செல்வந்தர்களானார்கள்.

கி. சொ.




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 11, 2011 11:25 am

நல்ல கதை தல................

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 2:37 pm

புதையல் 677196 புதையல் ரகசியம் தெரிந்து விட்டது சிவா புதையல் 677196



புதையல் Mபுதையல் Oபுதையல் Hபுதையல் Aபுதையல் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக