புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
3 Posts - 30%
சிவா
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
309 Posts - 42%
heezulia
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
304 Posts - 41%
Dr.S.Soundarapandian
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
6 Posts - 1%
prajai
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
4 Posts - 1%
manikavi
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும் தம்பி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:35 am

கணக்குப் பாடம் நடத்தி முடித்ததும், "பாடம் புரிந்ததா?'' என ஆசிரியர் கேட்க, அனைத்து மாணவ-மாணவிகளும் புரிந்தது என்பதாகத் தலையசைத்து தங்கள் பதிலைத் தெரிவித்தனர். ஆனால், மாரிமுத்து மட்டும் ஒப்புக்காகத் தலை அசைத்ததையும், அவனுக்குப் பாடம் புரியவில்லை என்பதையும் ஆசிரியர் தெரிந்து கொண்டார். ஒவ்வொரு தேர்விலும் அவன் கணிதத்தில் மிகக்குறைந்த மதிப்பெண் வாங்கியதோடு, மற்ற பாடங்களிலும் அவ்வளவாக மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

மாரிமுத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால், அவனைத் தனியாக அழைத்து விவரம் கேட்டார். அவன் `ஓ...'வென அழுதான்.

"அய்யா, எனக்கு எதுவுமே புரியவில்லை. படித்தாலும் விளங்கவில்லை. அதுவும் கணிதம் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது'' என்று கூறி மீண்டும் அழுதான்.

அவனை தேற்றியவர், "உன்னிலும் தவறு இருக்கிறது. நீ முந்தைய ஆண்டுகளில் கவனம் செலுத்தி பாடங்களைப் படிக்கவில்லை. அப்படி நீ படித்து புரியாதிருந்தால், உடனே ஆசிரியரிடம் கேட்டு விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அதிலும் நீ உன் கடமையை சரியாகச் செய்யவில்லை. இப்போது உனக்குத் தேவை தன்னம்பிக்கையும், லட்சியத்தை அடைய வேண்டும் என்ற பிடிப்புமே. அது வந்துவிட்டால் நீ தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. கவலைப்படாதே! குறிக்கோளில் எப்போதும் கண்ணும், கருத்துமாக இருந்து படி. நல்ல முடிவு தானாகவே கிடைக்கும்'' என்றார் ஆசிரியர்.

சில நாட்கள் சென்றன. அன்று ஆசிரி யரின் மகனுக்குப் பிறந்தநாள். தன்னுடைய வகுப்பிலுள்ள அனைத்து மாணவ-மாணவி களையும் வீட்டுக்கு அழைத்திருந்தார். மாரி முத்துவும் வந்திருந்தான். ஆசிரியர் ஒரு பெரிய அடுக்கு மாடியின் இரண்டாவது தளத்தில் குடி இருந்தார். விருந்து முடிந் ததும் பால்கனியில் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் அங்கு வந்தர். ஒரு இடத்தில் நிறைய எறும்புக் கூட்டம் அங்கு சிந்தி யிருந்த இனிப்புப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருந்தது.

"சார், இங்கு மொய்க்கும் எறும்புகளை அப்புறப்படுத்தலாமா?'' என்று சில மாணவர்கள் கேட்கவும், ஆசிரியர் யோசித்தார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்து மாரிமுத்துவை அழைத்தார்.

"இங்கே பார், நான் இருப்பது இரண்டாவது தளம். இந்த எறும்புகள் இனிப்பை மோப்பம் பிடித்து எப்படி மண்ணில் இருந்து இரண்டு தளம் ஏறி வந்திருக்கின்றன என்பதைக் கவனி. அதன் லட்சியம் இனிப்பை உண்பது. அதற்கு மோப்ப சக்தி இறைவன் கொடுத்த வரம். அதை வைத்து இனிப்பு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, இரண்டு மாடிகள் விடாமுயற்சியுடன் ஏறி தன் இலக்கான இனிப்பை ரசித்து, ருசித்து உண்கின்றன.

அதேபோல் நமக்கு ஆண்டவன் கொடுத்த வரம், பகுத்து அறியும் மூளை. ஒரு சாதாரண சிறு எறும்பால் செய்ய முடிவதை ஆறறிவு படைத்த உன்னால் ஏன் செய்ய முடியாது? முயற்சி இருந்தால் மனிதன் எதையும் சாதிக்கலாம் அல்லவா! அதனால் மனம் தளராதே. குறிக்கோளை எட்டும் வரை விடாமுயற்சியுடன் இந்த சிறு எறும்பைப்போல் கடினமாக உழைத்து போராடு. அதற்கு இனிப்பு கிடைத்தது போல் உனக்கும் வெற்றி உறுதியாய் கிடைக்கும்'' என்றார் ஆசிரியர்.

மாரிமுத்துவின் மனதில் தன்னம்பிகை பிறந்தது. விடாமுயற்சியுடன் படித்தான். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றான். சில மாதங்களுக்குப் பிறகு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களின் பட்டியலில் மாரிமுத்துவின் பெயரும் இடம்பெற்றது.

ஜி. சுப்பிரமணியன்



உன்னால் முடியும் தம்பி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 10:07 am

உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196
பகிர்ந்தமைக்கு நன்றி தல



உன்னால் முடியும் தம்பி Uஉன்னால் முடியும் தம்பி Dஉன்னால் முடியும் தம்பி Aஉன்னால் முடியும் தம்பி Yஉன்னால் முடியும் தம்பி Aஉன்னால் முடியும் தம்பி Sஉன்னால் முடியும் தம்பி Uஉன்னால் முடியும் தம்பி Dஉன்னால் முடியும் தம்பி Hஉன்னால் முடியும் தம்பி A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக