புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%
bala_t
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%
prajai
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
293 Posts - 42%
heezulia
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
6 Posts - 1%
prajai
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதக் கோட்பாடு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 12, 2011 2:19 pm

வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 12, 2011 4:30 pm

வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196




வேதக் கோட்பாடு Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196


உங்களின் கரவொலிக்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 1:14 pm

செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 7:22 pm

முரளிராஜா wrote:
செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 7:37 am

எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 11:07 am

கலைவேந்தன் wrote:எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!


மிக்க நன்றி கலை அண்ணா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 11:10 am

பசியில் வாடும் நாலு பேருக்கு வயிறார உணவளித்தால் அவங்களுக்கு நாம தான் கடவுள் - ரமணர். இது ஒன்று போதும் உலகில் வாழ. மற்றவை எல்லாம் வேன்டாம். கவிதை மிக மிக அழகு மதம் பிடித்தவர்களை சாடிய விதம் அருமை. பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 11:15 am

செய்தாலி wrote:
வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .

மிக அருமை. அதனால்தான் வேதம் புதிது செய் என்றான் பாரதி . இன்னும் கொஞ்சம் சிரமம் பாராது செப்பனிட்டால் மிளிரும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வேதக் கோட்பாடு 38691590

இரா.எட்வின்

வேதக் கோட்பாடு 9892-41
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 30, 2011 11:24 am

ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள் வேதக் கோட்பாடு 224747944

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக