புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மரண பயமற்ற வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் 40, 50 வயதைக் கடந்தவர்கள் - அவர்கள் எவ்வளவு நல்ல உடல் நலம் பெற்றிருந்தாலும் - பின் மனதில் இந்த மரண பய ரேகை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாக்குக்கு ஏற்ற உணவு, நேரத்தில் உணவு உட்கொள்ளும் வாய்ப்பு, போதுமான தூக்கம், காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் ஆகியன இருந்தும், நாம் வளர்த்த உடலையே நம்ப முடியாத ஒரு வாழ்க்கை பலருக்கும் உள்ளது.
எனவே மரண அச்சத்தை தாண்டிய உறுதியான உள்ளம் பெற ஒரு வழி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மரண அபாயம் (Risk of Death) யாருக்கெல்லாம் அதிகம் உள்ளது என்பது குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அளவு கோல்களில் மிகவும் நம்பத்தக்கதாக கருதப்படுவது உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI).
ஐ.நா. உலக நல அமைப்பு (WHO) அங்கீகரிக்கப்பட்ட உ.எ.கு. பல்வேறு ஆய்வுகளுக்கு அடிப்படையாகிறது. மரண அபாயம் மட்டுமின்றி, உடல் நலக் குறியீடாகவும், வறுமையை அளவிடும் அடிப்படையாகவும் உ.எ.கு. பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துவரும் சமூகங்களை மதிப்பீடு செய்யும் பணியில் நீண்ட காலம் ஈடுபட்டவர் மருத்துவர் பினாயக் சென் (மாவோயிஸ்ட் என்று கூறி இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்). இவர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, உ.எ.கு. ஒருவருக்கு 18க்கும் குறைவாக இருந்தால் போதுமான சத்துணவு இன்றி வாழ்ந்து வருகிறார் என்று பொருள். இந்த நிலையில் உள்ளவர்கள், இந்தியாவில் ஆண்கள் 33 விழுக்காடு, பெண்கள் 37 விழுக்காடு, குழந்தைகள் 45 விழுக்காடு என்றும் கூறினார். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி?
உ.எ.கு. என்பது ஒருவருடைய உடல் எடையை, அவருடைய உயர அளவை (மீட்டரில்) வர்க்கமாக்கினால் (Square) வரும் எண்ணைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவை, 100ஆல் பெருக்கினால் வருவதே அவருடைய உடல் எடைக் குறியீடாகும். உதாரணத்திற்கு ஒருவருடைய எடை 80 கி.கி., உயரம் 1.82 மீட்டர் என்றால், அவருடையை உடல் எடைக் குறியீடு கீழ்கண்டவாறு அளவிடப்பட வேண்டும்:
1.82 x 1.82 = 3.31
80 / 3.31 = 24.17
இந்த 24.17 என்பதே அந்த நபரின் உடல் எடைக் குறியீடாகும். இவர் நமது நாட்டின் கணக்குப்படி நல்ல சத்துணவு சாப்பிட்டு நலமாக இருப்பவர்.
ஆனால் அயல் நாடுகளில் இவரை நல்ல உடல் நலத்தோடு உள்ளவர் என்று கூறுவது மட்டுமின்றி, இவருக்கு மரண அபாயம் (Death Risk) இல்லாதவர் என்றும் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உ.எ.கு. 20 முதல் 24.9 வரையிலுள்ளவர்கள் மரண அபாயமற்றவர்கள் என்றும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்களை மரண அபாயமற்றவர்கள் என்றாலும் கூட, அவர்கள் கூடுதல் உடல் எடை கொண்டவர்களாக உள்ளதால் அந்த அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்றும், 30க்கும் அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புடல் கொண்டவர்கள், மரண அபாயம் அதிகமுள்ளவர்கள் என்றும், 35க்கும் அதிகமான உ.எ.கு. கொண்டவர்கள் மரண ஆபத்து மிக அதிகமானவர்கள் என்றும் கூறியுள்ளது.
ஐ.நா.வின் உலக நல அமைப்பு (World Health Organization - WHO) 18.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களை நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் என்று கூறுகிறது. இது சத்துணவின்படியும், மரண அபாயமற்ற நிலையிலும் சரியான எடையாக கொள்ளப்படுகிறது. பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் 20 முதல் 24.9 வரை உடல் நலத்திற்கான அளவாக கொள்கின்றன.
அமெரிக்காவின் தேச புற்றுநோய் கழகமும், தேச நல்வாழ்வுக் கழகமும் உ.எ.கு. 30க்கும் அதிகமானவர்கள், அதாவது எடை மிக அதிமாக உள்ளவர்கள், உடல் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் (Obesity) உடல் நலக் கோளாறு அல்லது மரண ஆபத்து அதிகம் உள்ளவர்களெனக் கூறுகின்றனர்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல், 22.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. உள்ளவர்கள் (சாராசரியான) நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட உ.எ.கு. உள்ளவர்கள் மரண அபாயமுடையவர்களாக இருப்பதையும் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய், இதய நோய், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் அதிகம் பேர் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களே என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் அளவை உ.எ.கு. பெருமளவிற்கு சரியாக காட்டும் கண்ணாடியாகவே உள்ளது என்பது பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கருத்தாக உள்ளது.
இந்த அடிப்படையில் உ.எ.கு. எந்த அளவிற்கு மரண ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது என்று ஒரு அட்டவணை கூட வெளியிடப்பட்டுள்ளது. இங்கல்ல, அமெரிக்காவில். அதன் விவரம்:
உ.எ.கு. 22.5 முதல் 24.9 வரை உள்ளவர்களைக் காட்டிலும், 30 முதல் 34.9 வரையுள்ளவர்கள் இதய நோய், பக்கவாதம் ஆகியன போன்றால் மரணமடையும் சாத்தியம் 44% அதிகமுள்ளது.
35 முதல் 39.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண சாத்தியக்கூறு 88% உள்ளது என்பதை தங்கள் ஆய்வுக் காலத்திலேயே உறுதி செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
40 முதல் 49.9 உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண ஆபத்து 250 விழுக்காடு அதிகம் உள்ளதெனக் கூறும் அந்த ஆய்வு, மிக சரியான உ.எ.கு. கொண்டவர்களை விட, அதைவிட கூடுதலாக 5 புள்ளிகள் கூட கூட, மரண ஆபத்து 31 விழுக்காடு வீதம் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்விற்கு தலைமை வகித்த அமி பெர்ரிங்டன் கன்சாலஸ் இவ்வாறு கூறியுள்ளார், “19 வெவ்வேறு ஆய்வுகளில் பெறப்பட்ட 15 இலட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்தபோது மரண ஆபத்திற்கும் உ.எ.கு.க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை உறுதி செய்தோம். புகைப் பழக்கம் கொண்டவர்கள், அவர்களுக்கு ஏதாவது ஒரு நோயும் இருந்தால், இந்த கொழுப்பு அதிக இருப்பின் (Obesity) காரணமாக மரண ஆபத்து அதிகமாக இருக்கிறது.
இந்த ஆய்வின் போது சோதிக்கப்பட்ட நபர்களின் அன்றாட பணிகள், அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், புகைப்பது, குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பொதுவாக 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கே இந்த மரண ஆபத்து என்பது மேற்கண்ட உ.எ.கு. அடிப்படையில் பார்க்கும் போது அதிகம் உள்ளதென கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் இன்னும் சில உடல் நல மருத்துவ நிபுணர்கள் உ.எ.கு. மட்டுமே மரண ஆபத்தை தெளிவாக காட்டும் குறியீடாக கொள்ள முடியாது என்று கூறுவது மட்டுமின்றி, அது சில நேரங்களில் திசை திருப்புவதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு, 25 உ.எ.கு. உள்ளவர் ஒரு தடகள வீரராக இருந்தால்,அவரைப் பொறுத்தவரை அந்த உ.எ.கு. மரண ஆபத்திற்கான சரியான குறியீடாக இருக்காது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் எந்த ஒரு உடல் இயக்கத்தை முறைபடுத்தும் பயிற்சியோ, பணியோ அற்றவர் 25 உ.எ.கு. குறைவாக இருந்தாலும் அவருக்கு மரண ஆபத்து அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் இவர்களில் எவரும் உ.எ.கு. என்பது பயன்றறது என்றோ, வழிகாட்டக் கூடியதல்ல என்றோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:
உ.எ.கு.வை கண்டுபிடிக்க வேண்டும். அது 30க்கும் குறைவாக இருக்கும் நிலையில், நாமே உடல் பயிற்சி, நடைப் பயிற்சி, இயன்றால் ஓடும் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஏதானும் ஒன்றை அன்றாட வாழ்க்கை முறையாக்க வேண்டும்.
செய்யும் பணிக்கு ஏற்ற அளவிற்கு உணவை எடுத்துக்கொள்வது, அதிலும் குறிப்பாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அளவோடு கொள்வதில் குறியாக இருக்க வேண்டு்ம்.
புகை நமக்குப் பகை என்பதிலும், குடி குடியைக் கெடுப்பதோடு நம் உடலையும் கெடுக்கும் என்பதிலும் தெளிவான மன நிலை பெற வேண்டும். பார்ட்டி என்க்கு பகை என்ற மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை வீட்டில் மாமிச உணவுகளை சேர்த்துக் கொண்டு, பிறகு உடல் உழைப்பு அல்லது பயிற்சிக்குத் தக்கவாறு அட்டவணைப்படுத்தி உணவை உட்கொள்ள வேண்டும்.
உ.எ.கு. 30க்கும் மேல் இருப்பவர்கள் நன்கு அறிமுகமான மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவையாவும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய விடயம் என்பதை கருத்தில்கொண்டு கடைபிடிக்க வேண்டும்.
எனவே மரண அச்சத்தை தாண்டிய உறுதியான உள்ளம் பெற ஒரு வழி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மரண அபாயம் (Risk of Death) யாருக்கெல்லாம் அதிகம் உள்ளது என்பது குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அளவு கோல்களில் மிகவும் நம்பத்தக்கதாக கருதப்படுவது உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI).
ஐ.நா. உலக நல அமைப்பு (WHO) அங்கீகரிக்கப்பட்ட உ.எ.கு. பல்வேறு ஆய்வுகளுக்கு அடிப்படையாகிறது. மரண அபாயம் மட்டுமின்றி, உடல் நலக் குறியீடாகவும், வறுமையை அளவிடும் அடிப்படையாகவும் உ.எ.கு. பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துவரும் சமூகங்களை மதிப்பீடு செய்யும் பணியில் நீண்ட காலம் ஈடுபட்டவர் மருத்துவர் பினாயக் சென் (மாவோயிஸ்ட் என்று கூறி இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்). இவர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, உ.எ.கு. ஒருவருக்கு 18க்கும் குறைவாக இருந்தால் போதுமான சத்துணவு இன்றி வாழ்ந்து வருகிறார் என்று பொருள். இந்த நிலையில் உள்ளவர்கள், இந்தியாவில் ஆண்கள் 33 விழுக்காடு, பெண்கள் 37 விழுக்காடு, குழந்தைகள் 45 விழுக்காடு என்றும் கூறினார். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி?
உ.எ.கு. என்பது ஒருவருடைய உடல் எடையை, அவருடைய உயர அளவை (மீட்டரில்) வர்க்கமாக்கினால் (Square) வரும் எண்ணைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவை, 100ஆல் பெருக்கினால் வருவதே அவருடைய உடல் எடைக் குறியீடாகும். உதாரணத்திற்கு ஒருவருடைய எடை 80 கி.கி., உயரம் 1.82 மீட்டர் என்றால், அவருடையை உடல் எடைக் குறியீடு கீழ்கண்டவாறு அளவிடப்பட வேண்டும்:
1.82 x 1.82 = 3.31
80 / 3.31 = 24.17
இந்த 24.17 என்பதே அந்த நபரின் உடல் எடைக் குறியீடாகும். இவர் நமது நாட்டின் கணக்குப்படி நல்ல சத்துணவு சாப்பிட்டு நலமாக இருப்பவர்.
ஆனால் அயல் நாடுகளில் இவரை நல்ல உடல் நலத்தோடு உள்ளவர் என்று கூறுவது மட்டுமின்றி, இவருக்கு மரண அபாயம் (Death Risk) இல்லாதவர் என்றும் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உ.எ.கு. 20 முதல் 24.9 வரையிலுள்ளவர்கள் மரண அபாயமற்றவர்கள் என்றும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்களை மரண அபாயமற்றவர்கள் என்றாலும் கூட, அவர்கள் கூடுதல் உடல் எடை கொண்டவர்களாக உள்ளதால் அந்த அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்றும், 30க்கும் அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புடல் கொண்டவர்கள், மரண அபாயம் அதிகமுள்ளவர்கள் என்றும், 35க்கும் அதிகமான உ.எ.கு. கொண்டவர்கள் மரண ஆபத்து மிக அதிகமானவர்கள் என்றும் கூறியுள்ளது.
ஐ.நா.வின் உலக நல அமைப்பு (World Health Organization - WHO) 18.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களை நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் என்று கூறுகிறது. இது சத்துணவின்படியும், மரண அபாயமற்ற நிலையிலும் சரியான எடையாக கொள்ளப்படுகிறது. பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் 20 முதல் 24.9 வரை உடல் நலத்திற்கான அளவாக கொள்கின்றன.
அமெரிக்காவின் தேச புற்றுநோய் கழகமும், தேச நல்வாழ்வுக் கழகமும் உ.எ.கு. 30க்கும் அதிகமானவர்கள், அதாவது எடை மிக அதிமாக உள்ளவர்கள், உடல் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் (Obesity) உடல் நலக் கோளாறு அல்லது மரண ஆபத்து அதிகம் உள்ளவர்களெனக் கூறுகின்றனர்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல், 22.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. உள்ளவர்கள் (சாராசரியான) நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட உ.எ.கு. உள்ளவர்கள் மரண அபாயமுடையவர்களாக இருப்பதையும் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய், இதய நோய், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் அதிகம் பேர் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களே என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் அளவை உ.எ.கு. பெருமளவிற்கு சரியாக காட்டும் கண்ணாடியாகவே உள்ளது என்பது பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கருத்தாக உள்ளது.
இந்த அடிப்படையில் உ.எ.கு. எந்த அளவிற்கு மரண ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது என்று ஒரு அட்டவணை கூட வெளியிடப்பட்டுள்ளது. இங்கல்ல, அமெரிக்காவில். அதன் விவரம்:
உ.எ.கு. 22.5 முதல் 24.9 வரை உள்ளவர்களைக் காட்டிலும், 30 முதல் 34.9 வரையுள்ளவர்கள் இதய நோய், பக்கவாதம் ஆகியன போன்றால் மரணமடையும் சாத்தியம் 44% அதிகமுள்ளது.
35 முதல் 39.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண சாத்தியக்கூறு 88% உள்ளது என்பதை தங்கள் ஆய்வுக் காலத்திலேயே உறுதி செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
40 முதல் 49.9 உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண ஆபத்து 250 விழுக்காடு அதிகம் உள்ளதெனக் கூறும் அந்த ஆய்வு, மிக சரியான உ.எ.கு. கொண்டவர்களை விட, அதைவிட கூடுதலாக 5 புள்ளிகள் கூட கூட, மரண ஆபத்து 31 விழுக்காடு வீதம் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்விற்கு தலைமை வகித்த அமி பெர்ரிங்டன் கன்சாலஸ் இவ்வாறு கூறியுள்ளார், “19 வெவ்வேறு ஆய்வுகளில் பெறப்பட்ட 15 இலட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்தபோது மரண ஆபத்திற்கும் உ.எ.கு.க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை உறுதி செய்தோம். புகைப் பழக்கம் கொண்டவர்கள், அவர்களுக்கு ஏதாவது ஒரு நோயும் இருந்தால், இந்த கொழுப்பு அதிக இருப்பின் (Obesity) காரணமாக மரண ஆபத்து அதிகமாக இருக்கிறது.
இந்த ஆய்வின் போது சோதிக்கப்பட்ட நபர்களின் அன்றாட பணிகள், அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், புகைப்பது, குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பொதுவாக 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கே இந்த மரண ஆபத்து என்பது மேற்கண்ட உ.எ.கு. அடிப்படையில் பார்க்கும் போது அதிகம் உள்ளதென கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் இன்னும் சில உடல் நல மருத்துவ நிபுணர்கள் உ.எ.கு. மட்டுமே மரண ஆபத்தை தெளிவாக காட்டும் குறியீடாக கொள்ள முடியாது என்று கூறுவது மட்டுமின்றி, அது சில நேரங்களில் திசை திருப்புவதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு, 25 உ.எ.கு. உள்ளவர் ஒரு தடகள வீரராக இருந்தால்,அவரைப் பொறுத்தவரை அந்த உ.எ.கு. மரண ஆபத்திற்கான சரியான குறியீடாக இருக்காது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் எந்த ஒரு உடல் இயக்கத்தை முறைபடுத்தும் பயிற்சியோ, பணியோ அற்றவர் 25 உ.எ.கு. குறைவாக இருந்தாலும் அவருக்கு மரண ஆபத்து அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் இவர்களில் எவரும் உ.எ.கு. என்பது பயன்றறது என்றோ, வழிகாட்டக் கூடியதல்ல என்றோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:
உ.எ.கு.வை கண்டுபிடிக்க வேண்டும். அது 30க்கும் குறைவாக இருக்கும் நிலையில், நாமே உடல் பயிற்சி, நடைப் பயிற்சி, இயன்றால் ஓடும் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஏதானும் ஒன்றை அன்றாட வாழ்க்கை முறையாக்க வேண்டும்.
செய்யும் பணிக்கு ஏற்ற அளவிற்கு உணவை எடுத்துக்கொள்வது, அதிலும் குறிப்பாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அளவோடு கொள்வதில் குறியாக இருக்க வேண்டு்ம்.
புகை நமக்குப் பகை என்பதிலும், குடி குடியைக் கெடுப்பதோடு நம் உடலையும் கெடுக்கும் என்பதிலும் தெளிவான மன நிலை பெற வேண்டும். பார்ட்டி என்க்கு பகை என்ற மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை வீட்டில் மாமிச உணவுகளை சேர்த்துக் கொண்டு, பிறகு உடல் உழைப்பு அல்லது பயிற்சிக்குத் தக்கவாறு அட்டவணைப்படுத்தி உணவை உட்கொள்ள வேண்டும்.
உ.எ.கு. 30க்கும் மேல் இருப்பவர்கள் நன்கு அறிமுகமான மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவையாவும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய விடயம் என்பதை கருத்தில்கொண்டு கடைபிடிக்க வேண்டும்.
///
புகை நமக்குப் பகை என்பதிலும், குடி குடியைக் கெடுப்பதோடு நம் உடலையும் கெடுக்கும் என்பதிலும் தெளிவான மன நிலை பெற வேண்டும்.///
இளைஞர்கள் யாரிடமும் இந்தத் தெளிவு இல்லையே?
புகை நமக்குப் பகை என்பதிலும், குடி குடியைக் கெடுப்பதோடு நம் உடலையும் கெடுக்கும் என்பதிலும் தெளிவான மன நிலை பெற வேண்டும்.///
இளைஞர்கள் யாரிடமும் இந்தத் தெளிவு இல்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|