புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
4 Posts - 3%
bala_t
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
prajai
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
297 Posts - 42%
heezulia
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
prajai
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பன் பெருமாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:44 am

திருமுக்கூடல் & இது மூன்று ஆறுகள் சங்கமிக்கும் புனிதத் தலம் மட்டுமல்ல, ஆக்கல்&-காத்தல்&அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரியும் மும்மூர்த்திகளும் ஒருமித்து ஒரே தோற்றமாய் தரிசனம் தரும் தலமும்கூட.

காஞ்சி மாநகருக்கு கீழ்த்திசையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இந்த திருமுக்கூடல் தலத்தில்தான் தாமரை ஏந்தி, படைக்கும் பிரம்மாவாகவும், ஜடாமுடி தரித்து நெற்றிக்கண் கொண்ட சிவபிரானாகவும், கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவாகவும் மும்மூர்த்தி தோற்றத்துடன் காட்சி தருகிறார் அப்பன் வேங்கடேசப் பெருமாள்.

மன்னன் தொண்டைமான் தன் பக்தியின் வெளிப்பாடாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய சென்றிருந்தார். அவர் இல்லாத தருணமாகப் பார்த்து பகையரசன் தன் நாட்டின் மீது படையெடுத்த செய்தி கேட்டு மனம் உருகி பெரு-மாளிடம் முறையிட்டார்.

திருப்பதி பெருமாளும் தனது சங்கு, சக்க-ரத்தை அனுப்பி பகைவர்-களிடமிருந்து அவனுடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். அன்று முதல் திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரங்கள் திருமுக்கூடல் ஆலயத்தில் தங்கிவிட்டன. அவற்றை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

திருப்பதியில் திருப்பணியை முடித்துக்கொண்டு திருமுக்கூடல் வந்த மன்னன், தன் நாடு இறையருளால் காக்கப்பட்டு, எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததைக் கண்டு பரவசத்துடன் ‘என் அப்பனே’ என்று பெருமாளை மனம் கனிந்து வணங்கினான். அதனால் இப்பெருமாளுக்கு ‘அப்பன் வேங்கடாசலபதி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது என்பார்கள்.

63 நாயன்மார்களில் ஒருவரான ‘அப்பர்’ ஸ்வாமிகளும் இப்பெருமாளைப் பாடியுள்-ளார் என்பதாலும் ‘அப்பன் வேங்கடேசப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார்; இத்திருக்கோயிலுக்கு ‘அப்பர் கோயில்’ என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1663&1070) புகழ் கூறும் மெய்கீர்த்தி அமைந்த கல்வெட்டு உள்ளது.

வீர ராஜேந்திர சோழனால் இக்கோயிலில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டிருந்ததாகவும், அதில் பயிலும் மாணவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்ததாகவும், கோயில் விளக்குக்கு எண்ணெய் அளிக்-கப்பட்டதாகவும் தெரிகிறது. கோயிலிலேயே சில நூல்கள் ஆசான்களால் படித்து விளக்கப்பட்டதாகவும், அதற்கென தனியே வியாக்யான மண்டபம் இருந்ததாகவும் தெரிகிறது.

அதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் நோய் வந்தபோது மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இத்திருக்கோயிலுக்குள் இருந்ததாகவும் அதற்கென ஒரு மருத்துவரும், உதவியாளரும் பரம்பரை உரிமையுடை-யோராய் மருத்துவம் செய்ததாகவும், மகளிருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு மூலம் அறியலாம்.

இத்திருக்கோயிலில் நடன சாலை ஒன்றும் இருந்திருக்கிறது. மூலவர் பெருமாள், மும்மூர்த்தி ஸ்வரூபனாய் வடக்கு நோக்கி நின்ற கோ-லத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். தாயார், கரிய மாணிக்கப் பெருமாள், ஆண்டாள், வீர ஆஞ்சநேய-ருக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்-துள்ளன. ஆஞ்ச நேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார்.

பொங்கல் திரு-நாளுக்கு மறுநாள் சீவரம் பார்வேட்டை உற்சவத்திற்காக காஞ்சி வரதர் பழைய சீவரம் வரும்போது ஆற்றங்கரையில் காஞ்சிப் பெருமானுடன் பழைய சீவரம் லஷ்மி நரசிம்மர், காவாந்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், சால வாக்கம் பிரசன்ன வேங்-கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வேங்க-டேசப் பெருமாள் ஆகியவர்கள் ஒரு சேர வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி-யாகும்.

இத்தலம் செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மார்க்கத்தில் பழைய சீவரத்தை ஒட்டி செல்லும் பாலாற்றைத் தாண்டி, கோயிலை அடையலாம். ‘என் அப்பனே’ என்று அவனை சரணடைந்து நலம் பெறலாம்; பகை வெல்லலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக