புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரையும் தாக்கும் மன அழுத்தம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும் என்னத்த கண்ணைய்யாவைப் போல "என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சரி அண்ணா
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
நல்ல தகவல்..நன்றி..!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் ரூபன்..மீனுவே தான் போட்டது..
இப்போ அதிகமா பலருக்கு மன அழுத்தம் தாம் பெரிய ..problem.. so.. இதிலே எதாவது அறிகுறிங்க இருந்தா கண்டிப்பா அதை சரி பண்ணிக்குங்க..
இப்போ அதிகமா பலருக்கு மன அழுத்தம் தாம் பெரிய ..problem.. so.. இதிலே எதாவது அறிகுறிங்க இருந்தா கண்டிப்பா அதை சரி பண்ணிக்குங்க..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு
உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம்
வரும் வாய்ப்பு இருக்கிறது.
அருமையான தகவல்கள்
உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம்
வரும் வாய்ப்பு இருக்கிறது.
அருமையான தகவல்கள்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Thanks ...நிலாசகி!! உங்க இருப்பிடம் என்ற இடத்தில வானம் என்று இருக்கு..அது எந்த நாடு என்று சொல்ல முடயுமா ?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|