புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்)
Page 1 of 1 •
இது ஒருபாவரங்க தலைப்பு. எழுதியது இரண்டு கவிதைகள்
இது முதலாவது
கவிதை 1
வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்
படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே
படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது
தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே
மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது
உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது
மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்
(கவிதை2 கீழே)
இது முதலாவது
கவிதை 1
வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்
படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே
படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது
தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே
மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது
உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது
மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்
(கவிதை2 கீழே)
(கவிதை1 மேலே)
கவிதை 2
அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்
எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை
வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை
திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே
நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே
கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா
நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்
சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன
மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே
உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது
கவிதை 2
அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்
எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை
வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை
திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே
நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே
கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா
நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்
சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன
மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே
உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு - நிச்சயம் ஈழம் கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை அண்ணா! புரட்சிக் கவிதை படைத்த அன்பு அண்ணனுக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|