புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
49 Posts - 52%
heezulia
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
91 Posts - 56%
heezulia
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_m10செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:44 pm

செவ்வாய் தோஷம் விலக திருநெல்வேலியிலுள்ள நரசிங்கப்பெருமாள் கோயிலில் நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
தல வரலாறு: அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில்தனிச்சிறப்புபெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர்.
இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற
திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். "உன் ஹரி எங்கே இருக்கிறான்?' என்று அவன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம். இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். இரண்யனை தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமிபிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் "லட்சுமி நரசிம்மர்' என பெயர் பெற்றார்.
சிறப்பம்சம்: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்பிகை கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது. இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் கோன் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். இம்மகானுக்கு பிறகு வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையாழ்வார் கோன் ஆகியோர் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி: கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர். ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடை விலகுவதாக நம்பிக்கை. கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர். எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்மபெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும்.
சிலையின் சிறப்பு: தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். அது மட்டுமல்ல! இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.
இருப்பிடம்: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ளமேலமாட வீதியில் கோயில் அமைந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ்களில் சுவாமி சன்னதி முன்பு இறங்கி நடந்து சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 8- 10.30 மணி, மாலை 5.30 - இரவு 8 மணி.
போன்: 98940 20443, 95859 58594.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 1:40 pm

பயனுள்ள தகவல் சொல்லி இருக்க மஞ்சு.நன்றி



செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Yசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Sசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Hசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:05 pm

சரி வா சுதா அந்த கோவில்ல போய் தீபம் ஏத்திட்டு வந்துரலாம்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:09 pm

2 அக்காக்குமே செவ்வாய் தோஷமா சொல்லவே இல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:07 pm

நன்றி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 12:51 am

Manik wrote:2 அக்காக்குமே செவ்வாய் தோஷமா சொல்லவே இல்ல

எங்க ரெண்டு பேருக்குமே செவ்வா தோஷம் இல்லப்பா மாணிக்...... செவ்வா தோஷம் இல்லன்னாலும் போகலாம்பா கோவிலுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 9:50 am

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:2 அக்காக்குமே செவ்வாய் தோஷமா சொல்லவே இல்ல

எங்க ரெண்டு பேருக்குமே செவ்வா தோஷம் இல்லப்பா மாணிக்...... செவ்வா தோஷம் இல்லன்னாலும் போகலாம்பா கோவிலுக்கு....
]
செவ்வாய் தோஷம் இருந்தாதான் கோயிலுக்கு போகனும்ன்னு இல்லையே. எங்களுக்கு கோயிலுக்கு போறது பிடிக்கும் .அதனால போறோம்.



செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Yசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Sசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Hசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 11:47 am

கோவில்லுக்கு எதுக்கு போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 11:50 am

Manik wrote:கோவில்லுக்கு எதுக்கு போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா
வேற எதுக்கு எங்களை கட்டிக்கிட்ட புண்ணியவான்கள் நல்லா இருக்கணும்,நாங்க பெத்ததுக நல்லா இருக்கணும்,எங்களை பெத்தவங்க நல்ல இருக்கணும்,எங்க சகோதர்மார்கள் நல்ல இருக்கனும்தான்.அப்பவும் எங்களுக்காக நாங்க கோயிலுக்கு போறதில்லை மணி பார்த்தியா



செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Yசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Aசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Sசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Uசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Dசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... Hசெவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்க... A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 11:53 am

ஒன்னும் இல்லை அக்கா உண்மையான அன்பு உங்க கணவர், மகள், உறவுகள் மேல வச்சீங்கனா அவங்க நல்லா இருக்கனும்னு மனசுல ஒருதடவை நினைச்சா போதும் அவங்க ஆயுசு முழுக்க நல்லா இருப்பாங்க.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக