புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
34 Posts - 52%
heezulia
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
17 Posts - 2%
prajai
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
9 Posts - 1%
jairam
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பேனா? இறப்பேனா?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:30 am

குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:34 am

எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.



இருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Yஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Sஇருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Hஇருப்பேனா? இறப்பேனா? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:43 am

என்ன கவிதை இது 2 பேரும் மாத்தி மாத்தி மன அழுத்தம் கவலலன்னு பேசிட்டு இருக்கீங்க. அக்கா கவலைகளை மறந்துட்டு சந்தோசத்தை மட்டும் எடுத்துக்கோங்க லைப் ஈசியா இருக்கும்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 10:53 am

கவிதை கண்டு உளம் வலித்தது,, சோகம்

உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?

சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?

மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...

மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..

வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..

எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...

- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:55 am

உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.

இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:57 am

சொல்ரது சுலபம் நீ எங்க நிலைமைல இருந்து பாரு எவ்ளோ கஷ்டம்னு நீங்க முனுமுனுக்குறது எனக்கு கேக்குது அக்கா. ஒன்னும் இல்ல அக்கா கவலைகளை சோதனைகளை கடந்து வெற்றி பெறுபவன் தான் திறமைசாலின்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட திறமை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா அன்பு பாசம் மட்டும் நிறைய இருக்கு. நீங்க அதுக்காகத்தான் பல கோடி ஆண்டுகள் வாழனும் அக்கா. யாரைப் பத்தியும் எப்பவும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக துனைக்கு ஒரு நம்பிக்கையா உங்க கூடவே வருவான் அது வேர யாரும் இல்ல அக்கா உங்க நிழல் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:02 am

கலை wrote:கவிதை கண்டு உளம் வலித்தது,, இருப்பேனா? இறப்பேனா? 440806

உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?

சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?

மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...

மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..

வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..

எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...

- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை

உன் ஆசி என்றும் காக்கும்.... உன் உள்ளத்து பிரார்த்தனைக்கு என் அன்பு நன்றிகள் கலை......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:06 am

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.

இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
வாழ்ந்து முடிச்ச கட்டையா.இனி தானே உனக்கு பொறுப்பு கூடுதலா இருக்கு.மகனுக்கு கல்யாணம் செய்யணும்,மருமக கையாள என் கிட்ட அடி வாங்குரா மாதிரி அடி வாங்கணும்.அதுக்கெல்லாம் நீ நல்லா இருக்கணும்.அதனால குழப்பிக்காம அமைதியா இரு.



இருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Yஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Sஇருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Hஇருப்பேனா? இறப்பேனா? A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:15 am

அப்படியே சுதா.... இருப்பேனா? இறப்பேனா? 359383



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:22 am

என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இருப்பேனா? இறப்பேனா? 440806 இருப்பேனா? இறப்பேனா? 440806 இருப்பேனா? இறப்பேனா? 440806 எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது இருப்பேனா? இறப்பேனா? 67637 இருப்பேனா? இறப்பேனா? 67637 இருப்பேனா? இறப்பேனா? 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக