புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கல்யாண மாலைக்காக கனவு காணும் கன்னியரும், காளையரும் இன்றும் இருக்கிறார்கள். பெரும்பாலும் வறுமை அல்லது ஜாதக தோஷம் ஆகியவற்றால் அவர்களது திருமணத்தில் தடை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்லாத்தூர் வந்து ஆண்டாளின் மாலையை பெற்றுச் சென்றால் விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள்.
இங்குள்ள பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் தான் கல்யாண வரம் அருளும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று இங்கு ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளுக்கு மாலைகள் சூடி அழகு பார்க்கிறார்கள். திருக்கல்யாணத்தின் நிறைவில் ஆண்டாள் சூடிய மாலை மணமாகாத கன்னிப் பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மாலை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
இதேபோன்று, இக்கோவிலில் நடைபெறும் சீதா திருக்கல்யாண உற்சவத்தின் போது தரப்படும் காப்புக் கயிறை கட்டிக் கொண்டாலும் தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் போது சீதா கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான சீதா கல்யாணம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டாள், சீதா திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இங்குள்ள வரதராஜ பெருமாளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டாலே திருமணத் தடை விலகி விடும் என்கிறார்கள்.
திருமணத்தடை நீக்கும் பரிகார திருத்தலமான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம், நல்லோர் பலர் நிறைந்திருந்த காரணத்தாலும், ஆறுகள் பாய்ந்து வளம் சேர்த்ததாலும் `நல்லாத்தூர்' என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
இக்கோவில் தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகிலேயே கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.
இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுச் செல்லும் வழியில் ஸ்ரீராமர் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இங்கே ஸ்ரீராமரின் திருப்பாதம் அமைந்துள்ளது.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து நல்லாத்தூர் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரிïரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவும் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம்.
இங்குள்ள பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் தான் கல்யாண வரம் அருளும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று இங்கு ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளுக்கு மாலைகள் சூடி அழகு பார்க்கிறார்கள். திருக்கல்யாணத்தின் நிறைவில் ஆண்டாள் சூடிய மாலை மணமாகாத கன்னிப் பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மாலை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
இதேபோன்று, இக்கோவிலில் நடைபெறும் சீதா திருக்கல்யாண உற்சவத்தின் போது தரப்படும் காப்புக் கயிறை கட்டிக் கொண்டாலும் தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் போது சீதா கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான சீதா கல்யாணம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டாள், சீதா திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இங்குள்ள வரதராஜ பெருமாளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டாலே திருமணத் தடை விலகி விடும் என்கிறார்கள்.
திருமணத்தடை நீக்கும் பரிகார திருத்தலமான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம், நல்லோர் பலர் நிறைந்திருந்த காரணத்தாலும், ஆறுகள் பாய்ந்து வளம் சேர்த்ததாலும் `நல்லாத்தூர்' என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
இக்கோவில் தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகிலேயே கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.
இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுச் செல்லும் வழியில் ஸ்ரீராமர் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இங்கே ஸ்ரீராமரின் திருப்பாதம் அமைந்துள்ளது.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து நல்லாத்தூர் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரிïரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவும் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
அப்போ நமீதா கதி
நான் இருக்கேன் தல ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
maniajith007 wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
அப்போ நமீதா கதி
நமீதாவா? நான் எப்ப நமீதவைப் பற்றிப் பேசினேன்! தமிழனின் வற்புறுத்தலால் அவரைப் பற்றிய சில பதிவுகள் இடம் பெறது அவ்வளவே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்சிவா wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்சிவா wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?
ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா கோவிலுக்கு போய் வரட்டும்... நல்ல சேதி சொல்லட்டும்... நாங்க எல்லாரும் ஊருக்கு வரும் சமயம் கல்யாணம் வெச்சுக்கோங்கப்பா சிவா நாங்க வரோம் கல்யாணத்துக்கு.... மண்டபத்துல மூணு ரூம் ஒன்னு கல்யாண மாப்பிள்ளை ரூம், ரெண்டு கல்யாண பொண்ணு ரூம், மூணு ஈகரை சொந்தங்கள் ரூம்
ரஃபீக் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே ஏம்பா இன்னொரு கல்யாணம்?
ரஃபீக் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே ஏம்பா இன்னொரு கல்யாணம்?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|