புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
17 Posts - 4%
prajai
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
9 Posts - 2%
jairam
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வற்றிய தண்ணீர் !!! வற்றாத கண்ணீர் !!!


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Tue Mar 22, 2011 10:12 am

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Moz-screenshot-8 இன்று உலக தண்ணீர் தினம்

சிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன்
தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல்,
மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான்.

விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு
நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என
விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில்
தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள்
சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர்
திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற
குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று
கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய
நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே
காண முடிகிறது.

ஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில்
பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த
ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு
என்னவாக இருக்கிறது? முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும்,
குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன;
சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு
லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும்,
அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத்
தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும்.
தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும்?
பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே?
எதிர்காலச்
சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக
திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின்
அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை
தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது
தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு
ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம்.
ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு
காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா?
ஆற்றுமணல்
பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை
கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக்
குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.


வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  168113

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Moz-screenshot-7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:27 am

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Wr_66210



வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக