புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம்
Page 1 of 1 •
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் லிபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிபர் கடாபியின் மாளிகை மீது ஏவுகணை வீசி தாக்கியதில் அவரது மாளிகை தரைமட்டம் ஆனது. அப்போது கடாபி அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மக்கள் கிளர்ச்சி
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக திடீரென மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியை கடாபி தனது ஆதரவு படைகள் மூலம் அடக்கி வருகிறார். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய 4 முக்கிய நகரங்களை மீட்க அவரது படைகள் கடும் போராட்டம் நடத்தின. இதில் பெங்காசி தவிர மற்ற 3 நகரங்கள் மீட்கப்பட்டன.
கூட்டுப்படைகள் தாக்குதல்
கடாபி, அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்துவதாகவும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் புகார்கள் எழுந்தன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இல்லையென்றால் லிபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
ஆனாலும், கடாபியின் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை என்று ஐ.நா. சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடாபி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் லிபியா மீது ஐ.நா. கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக லிபியாவில் விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, கடாபி லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வில்லை என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் 3 நாட்களுக்கு முன்னர் லிபியா மீது தாக்குதல் தொடுத்தன. `ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பிரான்சு நாட்டின் ஜெட் ரக போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள கடாபியின் போர் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசின. கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளும் வான் வழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தின. தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதலில் 65-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடாபி மாளிகை மீது
தலைநகர் திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள பாப்-எல்-அசிசியா என்ற இடத்தில் ஒரு பெரிய வளாகத்தில் அதிபர் கடாபியின் 3 அடுக்கு மாளிகை உள்ளது. இந்த மாளிகை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கூட்டுப் படைகள் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தின.
இதில் அதிபர் கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்த ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் கடாபியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு தனது அலுவல்களை அவர் கவனித்து வந்ததுடன், அங்கிருந்துதான் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தார். தரைமட்டமான கட்டிடத்தின் அருகில்தான், அதேபோல ஒரு 3 அடுக்கு மாளிகையில் கடாபி வசித்து வந்தார்.
உயிர் தப்பினார்
ஆனால், இந்த தாக்குதல் நடந்தபோது அதிபர் கடாபி அங்கு இல்லை. அவர் வேறு ஒரு இடத்தில் அதிகாரிகள் மற்றும் தனது நெருங்கிய சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான அந்த கட்டிடத்தை நிருபர்களுக்கு காட்ட அவர் அழைத்து சென்று இருந்தார். வெடித்த ஏவுகணைகளின் சில பாகங்களையும் அவர் நிருபர்களிடம் காட்டினர்.
ஆனால், ஏவுகணை தாக்குதல் நடந்தபோது கடாபி அங்கு இருந்தாரா? அல்லது வேறு இடத்தில் இருந்தாரா? என்று உறுதியான தகவல் தெரிய வில்லை.
400 பேர் கதி என்ன?
இந்த தாக்குதல் நடந்தபோது கடாபியின் மாளிகைக்கு அருகே 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அதிபர் கடாபிக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்காவுக்கு எதிர்ப்பாகவும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை.
ஆனால், ``இது காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சு'' என்று இப்ராகிம் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில், இடிந்த மாளிகையில் இருந்து வானை நோக்கி கரும்புகை கிளம்பி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
அமெரிக்கா மறுப்பு
அதிபர் கடாபியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய இப்ராகிமின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான `பெண்டகன்' செய்தி தொடர்பாளர் வைஸ்-அட்மிரல் வில்லியம் கோர்ட்னே கூறுகையில், நாங்கள் எப்போதும் கடாபியை குறி வைக்க வில்லை. குறிப்பாக இந்த தாக்குதலில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.
``லிபியா மீது கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் என்னால் உறுதி அளிக்க முடியும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து ராணுவ செயலாளர் இயாம் பாக்ஸ் கூறுகையில், உண்மையில் மக்களை காப்பாற்ற கடாபியை குறிவைத்தும் தாக்குதல் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையும் வில்லியம் கோர்ட்னே மறுத்தார்.
தினதந்தி
மக்கள் கிளர்ச்சி
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக திடீரென மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியை கடாபி தனது ஆதரவு படைகள் மூலம் அடக்கி வருகிறார். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய 4 முக்கிய நகரங்களை மீட்க அவரது படைகள் கடும் போராட்டம் நடத்தின. இதில் பெங்காசி தவிர மற்ற 3 நகரங்கள் மீட்கப்பட்டன.
கூட்டுப்படைகள் தாக்குதல்
கடாபி, அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்துவதாகவும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் புகார்கள் எழுந்தன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இல்லையென்றால் லிபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
ஆனாலும், கடாபியின் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை என்று ஐ.நா. சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடாபி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் லிபியா மீது ஐ.நா. கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக லிபியாவில் விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, கடாபி லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வில்லை என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் 3 நாட்களுக்கு முன்னர் லிபியா மீது தாக்குதல் தொடுத்தன. `ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பிரான்சு நாட்டின் ஜெட் ரக போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள கடாபியின் போர் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசின. கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளும் வான் வழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தின. தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதலில் 65-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடாபி மாளிகை மீது
தலைநகர் திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள பாப்-எல்-அசிசியா என்ற இடத்தில் ஒரு பெரிய வளாகத்தில் அதிபர் கடாபியின் 3 அடுக்கு மாளிகை உள்ளது. இந்த மாளிகை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கூட்டுப் படைகள் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தின.
இதில் அதிபர் கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்த ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் கடாபியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு தனது அலுவல்களை அவர் கவனித்து வந்ததுடன், அங்கிருந்துதான் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தார். தரைமட்டமான கட்டிடத்தின் அருகில்தான், அதேபோல ஒரு 3 அடுக்கு மாளிகையில் கடாபி வசித்து வந்தார்.
உயிர் தப்பினார்
ஆனால், இந்த தாக்குதல் நடந்தபோது அதிபர் கடாபி அங்கு இல்லை. அவர் வேறு ஒரு இடத்தில் அதிகாரிகள் மற்றும் தனது நெருங்கிய சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான அந்த கட்டிடத்தை நிருபர்களுக்கு காட்ட அவர் அழைத்து சென்று இருந்தார். வெடித்த ஏவுகணைகளின் சில பாகங்களையும் அவர் நிருபர்களிடம் காட்டினர்.
ஆனால், ஏவுகணை தாக்குதல் நடந்தபோது கடாபி அங்கு இருந்தாரா? அல்லது வேறு இடத்தில் இருந்தாரா? என்று உறுதியான தகவல் தெரிய வில்லை.
400 பேர் கதி என்ன?
இந்த தாக்குதல் நடந்தபோது கடாபியின் மாளிகைக்கு அருகே 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அதிபர் கடாபிக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்காவுக்கு எதிர்ப்பாகவும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை.
ஆனால், ``இது காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சு'' என்று இப்ராகிம் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில், இடிந்த மாளிகையில் இருந்து வானை நோக்கி கரும்புகை கிளம்பி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
அமெரிக்கா மறுப்பு
அதிபர் கடாபியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய இப்ராகிமின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான `பெண்டகன்' செய்தி தொடர்பாளர் வைஸ்-அட்மிரல் வில்லியம் கோர்ட்னே கூறுகையில், நாங்கள் எப்போதும் கடாபியை குறி வைக்க வில்லை. குறிப்பாக இந்த தாக்குதலில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.
``லிபியா மீது கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் என்னால் உறுதி அளிக்க முடியும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து ராணுவ செயலாளர் இயாம் பாக்ஸ் கூறுகையில், உண்மையில் மக்களை காப்பாற்ற கடாபியை குறிவைத்தும் தாக்குதல் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையும் வில்லியம் கோர்ட்னே மறுத்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்படியே சொல்ல சொல்லி மொத்த நாட்டையும் சூறையாட போறாங்க! தகவலுக்கு நன்றி சிவா!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆளாளுக்கு மக்களை கொல்றாங்க
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|