புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
146 Posts - 57%
heezulia
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
9 Posts - 4%
prajai
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_m10தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Mar 22, 2011 1:06 pm


கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். குட்டிக் கட்சிகள் கூட களம் காணத் தயாராகும் இந்த நேரத்தில், வைகோ போன்ற முதிர்ந்த அரசியல்வாதிகள் இத்தகையை முடிவை எடுத்தது, அரசியல் நோக்கர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட வைகோ, மீண்டும், 1999 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடனே கூட்டணிக்கு சம்மதித்தது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்காக உயிர் நீத்தவர்களின் தியாகம் வீணானதாக விமர்சனம் எழுந்தது. "பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., விலகி, தி.மு.க., இணைந்து, தாமும் உடன் இருக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயம்' என, அவர் காரணம் சொன்னாலும், பரம வைரிகள் பக்கத்து பக்கத்தில் இருப்பதை பாமரர்கள் ரசிக்கவில்லை. கூட்டு சேர்ந்தாகிவிட்டது. அடுத்து நடந்த, 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்காக உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால், 15 முதல் 20 எம்.எல்.ஏ.,க்களை அப்போதே ம.தி.மு.க., பெற்றிருக்கும். கூட்டணியில் வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, அதையும் இழந்தார் வைகோ.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தி.மு.க., மீது சீறிப் பாய்ந்த அவர், 2004 லோக்சபா தேர்தலில் அவர்களோடு இணைந்து, "அண்ணன் கலைஞர், தம்பி வைகோ' என, மாறி மாறி கண்ணீர் உகுத்ததை, அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதேபோல, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், மூன்று சீட்களுக்காக தி.மு.க.,வை முறைத்துக்கொண்டு, அ.தி.மு.க., அணியில் ஐக்கியமானார். "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வடுக்கள் மறைந்திராத நேரமது. முதல் நாள், "பாசிச ஜெயலலிதா' என முழங்கியதும், மறுநாள், "அன்புச் சகோதரி' என முழங்கியதும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.அதன் பிறகு, அம்மையாருக்கு முழு விசுவாசமாகத் தான் இருந்தார் வைகோ. அந்த விசுவாசம், எல்லை கடந்து சென்றது தான் அவருக்கே வினையாக அமைந்தது. 2006 தேர்தலில், ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், ஒரு எம்.எல்.ஏ., இறந்துவிட்டார். அதற்காக நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், தொகுதியை அ.தி.மு.க., வுக்கு தாரை வார்த்துவிட்டார். அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.

அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ., கள் கட்சி தாவிவிட்டனர். ஆரம்ப காலத்தில் தோளோடு தோள் நின்ற அத்தனை பேரும், இன்றைய தேதியில் ம.தி.மு.க., வில் இல்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம், வைகோ பக்கமே நியாயம் இருக்கலாம், "முக்கிய புள்ளிகள் வெளியேறுகின்றனர்' என்ற ஒரு வரி மட்டும் தான் உலகத்தைச் சென்றடைந்தது. விலகிய அளவுக்கு புதிய ஆட்களைச் சேர்த்திருந்தால் கூட இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.இந்த ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதென ஜெயலலிதா முடிவெடுத்தார். அதற்கும் உடன்பட்டார் வைகோ. "ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிப்பது நல்லதல்ல' என்பதை உணர்ந்து, அடுத்த தேர்தலிலேயே அ.தி.மு.க., போட்டியிட்டது.

சட்டசபையில் கூட, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும், தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போலத் தான் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்டனர். அத்தனை கட்சிகளும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில், விசுவாசத்துக்கு குந்தகம் வந்துவிடக் கூடாது என அடக்கியே வாசித்தார் வைகோ.மாநிலம் முழுவதும் உள்ளூர் பிரச்னையில் உறியடி நடத்திக்கொண்டிருந்த போது, இலங்கைப் பிரச்னை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். 2009 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட போது கூட அதைத்தான் பிரசாரம் செய்தார்.இப்படி, பல நேரத்தில் அவர் எடுத்த தவறான முடிவுகள், நிதர்சனத்துக்கும், அந்த நல்ல மனிதருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே சென்றன. இன்று, சட்டசபை பொதுத் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 1:07 pm

சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்..

மகிழ்ச்சி அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 22, 2011 1:17 pm

அவர் இப்படி முடிவெடுப்பதால் தொண்டர்களின் கதி என்ன வாகும்!


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 1:25 pm

வேறென்ன அதோகதி தான்..... தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  440806



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 1:46 pm

இவரு சந்தர்ப்ப வாத அரசியல் செய்றவர்.இவர நம்பி போன தொண்டர்கள் தான் தலையா பிச்சுகனும்



தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Uதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Dதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Aதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Yதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Aதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Sதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Uதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Dதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Hதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 1:47 pm

அரசியலைப் பொருத்த்வரை சந்தர்ப்பவாதம் என்பது அனைவரும் செய்யக் கூடியது ,,,,,,,
கருணாநிதி ,ஜெயலலிதா அனைவருக்கும் இது பொருந்தும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 22, 2011 5:45 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 11:06 pm

தன்மானமுள்ளவர் தனியா நின்னு இருக்கனும் தேர்தலில்.. !




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக