புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
Page 1 of 1 •
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
#497085- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
இண்டர்லோக் நாவலை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேட்சைக்குழு, “பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டது”, என்றும் “அந்த ஒப்புதல் ஏற்பட்டதால் கல்வி அமைச்சு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுகிறது” என்றும் துணைப் பிரதமர் முகைதின் இன்று அறிவித்தார்.
முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.
அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.
மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.
அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.
அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.
மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)
இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.
“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.
“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.
மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.
துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.
“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'
முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.
அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.
மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.
அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.
அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.
மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)
இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.
“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.
“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.
மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.
துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.
“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'
Similar topics
» தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார்
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்
» பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்
» பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|