புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
30 Posts - 55%
heezulia
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
1 Post - 2%
jairam
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
1 Post - 2%
Manimegala
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
12 Posts - 4%
prajai
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
10 Posts - 3%
Jenila
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
4 Posts - 1%
Rutu
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
3 Posts - 1%
jairam
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
3 Posts - 1%
Barushree
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_m10விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 11:11 pm

விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா E_129910


இந்திய விடுதலையின் சின்னமாக மூவண்ணக்கொடியை வெளிநாட்டில் ஏற்றி வைத்துப் பிரபலப்படுத்தியவர், மேடம் காமா. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, மனத்தை நெகிழச் செய்யக்கூடிய ஒன்றாகும். அந்நாட்களில் தோல்வியால் சோர்வடைந்த ஃபிரெஞ்சு மன்னனையும் மக்களையும் ஊக்குவித்துத் தேசியப் படை திரட்டி ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றிகொண்ட இளம் வீராங்கனையான ஜோன் ஆப் ஆர்க் படத்தை மேடம் காமாவின் படத்துடன் இணைத்துப் பிரெஞ்சுப் பத்திரிகைகள் வெளியிட்டன. சர்வதேசப் புரட்சியாளராகிய இந்த வீரப் பெண்மணியின் வாழ்க்கையை இந்தியா ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆரம்ப காலத்தில் இந்திய விடுதைக்காக வெளிநாட்டிலிருந்து இயக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் மேடம் பிகாஜி ருஸ்டம் காமா, ஷியாம்ஜி ரானா ஆகியோர் ஆவர்.

மேடம் காமா என்று பிரபலமாக எல்லோராலும் அழைக்கப்பட்ட பிகஜிருஸ்டம் காமா, 24.09.1881 அன்று, பம்பாயில் இருந்த பணக்காரப் பார்ஸி வியாபாரக்குடும்பத்தில் பிறந்தவர்.தன்னுடைய 24ஆவது வயதில் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் ருஸ்டம் கே.ஆர்.காமா என்ற பணக்கார வழக்கறிஞரைத் திருமணம் செய்து கொண்டார்.தீவிரமான, முற்போக்கான இலட்சியங்களை இளமைக் காலத்திலேயே வளர்த்துக் கொண்டிருந்த மேடம் காமாவிற்குத் திருமண வாழ்க்கை மிகப்பெரிய தடையாக இருந்தது. அந்தத் தடையையும் மீறிப் பொது வாழ்வில் தீவிரமாக இறங்கி, தம் இலட்சியத்தை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.எனவே, குடும்ப வாழ்க்கையில் விரிசல் உண்டாகி, கடைசியாக 1901இல் கணவனையும் குடும்பத்தையும் விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.குடும்ப வாழ்க்கையிலிருந்துதான் அவரால் வெளியேற முடிந்ததே தவிர, இலட்சியப் பாதையிலிருந்து அவரால் விலகவோ, விடுதலை பெறவோ முடியவில்லை.

எதையும் தியாகம் செய்பவர்களே இலட்சியவர்களே இலட்சியவாதிகளாகத் திகழ முடியும் என்பதற்க மேடம் காமா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார்.குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறிய மேடம் காமா, இந்திய விடுதலைக்காக வெளிநாட்டிலிருந்து செயல்பட்ட புரட்சியாளர்களை ஒன்று திரட்டி, ஆயுதப் புரட்சியின் மூலம் இந்தியாவின் அடிமை விலங்கை உடைத்தெறியத் திட்டங்களைத் தீட்டினார். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவிலுள்ள புரட்சியாளர்களுக்கு இரகசியமாக ஆயுதம் வழங்கியதோடு பயிற்சியும் அளித்தார்.கல்கத்தாவில் 1906 ஆகஸ்டு 7ல் ஏற்றப்பட்ட கொடியும், ஒரு வருடம் கழித்து 1907 ஆகஸ்டு 22ல் ஸ்டட்கார்டில் ஏற்றப்பட்ட கொடியும் வடிவமைப்பில் ஒத்த நிலையில் இருந்ததால், கல்கத்தாவில் ஏற்றப்பட்ட கொடியின் மாதிரி ஒன்றினை இந்தியப்புரட்சியாளர்கள் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கக் கூடும்.அப்படி எடுத்துச் சென்றவர்களுள் ஹோம் சந்திர கனுங்கோ, கான்ஷிராவ் போன்ற புரட்சியாளர்களின் பெயர்களும் அடக்கம் என்று கருதப்படுகிறது. இதே கருத்தைச் சுகுமார் மித்ராவும் கூறுவதால், இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

அவர் இது சம்பந்தமாக ஹெச் குப்தா என்பவர் பெயரையும் குறிப்பிடுகிறார். இது குறித்து டாக்டர் பூபேந்திரநாத் தத், கான்ஷிராவ் என்ற புரட்சியாளரின் பெயரை உறுதியாகக் குறிப்பிடுகிறார்.1906ல் கல்கத்தாவில் ஏற்றப்பட்ட கொடி, அச்சமயத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற இந்தியப் புரட்சியாளர்களான ஹோம் சந்திர கனுங்கோ, அல்லது கான்ஷிராவ் மூலமாகப் பாரிஸிலிருந்த மேடம் காமாவுக்குக் கிடைத்திருக்கக் கூடும்! அக்கொடியையோ, அல்லது அதேபோன்ற உருவ அமைப்பைக் கொண்ட புதிய கொடியையோ அவரே தயாரித்து, 1907ஆம் ஆண்டு ஸ்டட்கார்ட் மாநாட்டில் ஏற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா என்ற இந்தியப் புரட்சியாளரால் 1905ல் லண்டன் நகரில் நிறுவப்பட்ட இந்தியா மாளிகையில் தங்கியிருந்த துடிப்புமிக்க இளம் புரட்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் இதே மூவண்ணக்கொடிதான் ஏற்றப்பட்டது. 1908ஆம் ஆண்டில் லண்டன் நகரில் உள்ள Caxton Hall ல் வங்காளப்பிரிவினை எதிர்ப்பை வெளிக்காட்டவும், 1857 எழுச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடவும், சிறப்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில், பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராஜ், பிபின் சந்திரபால், மேடம் காமா, வீரசாவர்க்கர் , ஹர்ஷ தயாள், வ.வே.சு. அய்யர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இக்கூட்டங்களில் கலந்து கொண்ட மேடம் காமா, தமது ஆவேச உரையில் மூவண்ணக்கொடியைப் பற்றிக் கூறும்போது இந்த மூவண்ணக்கொடியின் பெருமையைக் காக்கத்தான் குதிராமும் பிரபுல்லா சகியும் தமது இன்னுயிரைக் கொடுத்தார்கள்'' என்று குறிப்பிட்டார்.

முதல் உலகக்போர் வெடித்தபோது பெர்லினிலுள்ள இந்தியப் புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட இந்திய விடுதலைக் கமிட்டி (பெர்லின் கமிட்டி) சில மாறுதல்களுடன் இதே கொடியை ஏற்றுக்கொண்டது.டாக்டர் பூபேந்திரநாத் தத் தமது நூலில் மேலும் இவ்வாறு கூறுகிறார். ""1915இல் கோடைகாலத்தில் பல நாடுகளுக்கு மாறுவேடத்தில் பயணம் செய்த பின்பு நான் பெர்லினை அடைந்தபோது பெர்லின் கமிட்டி அலுவலகத்தில் இக்கொடியைப் பார்த்தேன். அது இதே வண்ணங்களைக் கொண்டிருந்தது.''மேலும் இவர் ""வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயாவிடம், இக்கொடியில் சந்திரனும் சூரியனும் ஏன் நீக்கப்பட்டன என்று கேட்டதற்கு ""அவை மேடம் காமாவின் தயாரிப்புகள். நாங்கள் நீக்கிவிட்டோம்'' என்றார்.கொடியிலுள்ள சின்னங்கள் மதத்தத்துவார்த்தங்கøக் கொடுப்பதைப் புரட்சியாளர்கள் விரும்பாத காரணத்தால் அந்தச் சின்னங்கள் கொடியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.இந்திய விடுதலைக்காகத் தியாக வாழ்க்கை மேற்கொண்ட புரட்சிப் பெண்மணி மேடம் காமாவின் இறுதி நாட்கள் அவலமாக நகர்ந்தன. உடல்நிலை கெட்டு மோசமானதால், அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். அப்பொழுது அவருக்கு வயது 74. அந்தக் கடைசி காலத்தில், மேடம் காமா நோய்வாய்ப்பட்ட நிலையில், பம்பாயில் உள்ள பாரிஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான இலவச மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகி, கேட்பாரின்றி, நாதியற்ற நிலையில் 12.08.1936 அன்று அநாதை போல் இறந்தார். ""தேசிய முரசு'' இதழாசியர் திரு.ஆ.கோபண்ணா எழுதும் ""கொடியின் கதை'' தொடர்கட்டுரையிலிருந்து ஒரு பகுதியின் சுருக்கம்.

* ஸ்டட்கார்ட் மாநாட்டில் மேடம் காமா ஏற்றிய கொடியும், இந்தியாவில் சுதேசி இயக்கப் போராட்டக் காலத்தில் கல்கத்தாவில் 1906 இல் ஏற்றப்பட்ட கொடியும், உருவ அமைப்பில் அநேகமாக ஒத்திருந்தன.இந்த இரு கொடிகளுக்கிடையே ஏற்பட்ட வண்ண மாறுதல், அதாவது கொடியின் நடுவிலிருந்த வந்தே மாதரம் என்ற வார்த்தை கல்கத்தா கொடியில் மஞ்சள் வண்ணத்திலும், ஸ்டட்கார்ட் கொடியில் காவி வண்ணத்திலும் எழுதப்பட்டிருந்தது. வண்ணக் குழப்பத்தின் காரணமாக, இப்படி நிகழ்ந்திருக்கலாம்.இரண்டு கொடிகளும் மூன்று வண்ணங்களையும் மேல் பகுதியிலுள்ள சிவப்பு வண்ணத்தில் எட்டுத் தாமரை மலர்களையும் கொண்டிருந்தன. ஆனால், கல்கத்தா கொடியின் நடுவில் ""வந்தே மாதரம்'' என்ற வார்த்தை, தேவநாகரியில் மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டட்கார்ட் மாநாட்டில் ஏற்றப்பட்ட கொடியில் ""வந்தே மாதரம்'' காவி வண்ணத்தில் எழுப்பட்டிருந்தது. கல்கத்தா கொடியில் கீழ்ப்பகுதியிலுள்ள பச்சை வண்ணத்தில் சூரியனும் சந்திரனும் இடம் பெற்றிருந்தன. அத்துடன் கொடியில் இதே சின்னங்களுடன் நட்சத்திரம் ஒன்றும் நீல நிறப்பின்னணியில் இருந்தது. இந்த அளவிற்கு இரு கொடிகளும் ஒத்த நிலையில் இருந்தமையைத் தற்செயலாக நிகழ்ந்ததாக யாரும் கருதமுடியாது

*1911ஆம் வருடம் ஜூன் 17ல் மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் குடும்பத்தோடு அமர்ந்திருந்த தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் துரையை ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக வந்து நின்று சுட்டு வீழ்த்தியதோடு, (இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக) தம்மையும் அதே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்த வாஞ்சிநாதன் எனப்படும் வீரவாஞ்சி பயன்படுத்திய கைத்துப்பாக்கி மேடம் காமாவினால் பாரிஸிலிருந்து அனுப்பப்பட்டதாகும். ""இந்தப் படுகொலையை நிகழ்த்தியன் மூலம், இந்திய உறங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்'' என்று பாரிஸிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிகையில் மேடம் காமா எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சரி



விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Mar 30, 2011 9:26 am

இந்தியாவில் கூட முதல் முதலில் மூவண்ணக்கொடியை ஏற்றி வைத்துப் பிரபலப்படுத்தியவர் ஒரு பெண்தான் .......

அருமையான தகவல்..... நன்றி சிவா அண்ணா..............



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக