புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
31 Posts - 55%
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
17 Posts - 3%
prajai
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
4 Posts - 1%
jairam
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் ஓர் வெளிச்சம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 1:25 pm

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானே செய்யக்கூடியவர். அதுமற்றுமின்றி மற்றவர்களை போலவே தெருக்கள்,சந்தை என்று தனியாகவே போய்வருவார். தாத்தா மாலை நேரங்களில் வெளியில் செல்கையில் எப்போழுதும் தன்னுடன் ஒரு கைவிளக்குடன்தான் செல்வார் அப்படிதான் ஒரு நாள் தாத்தா செல்கையில் அங்குள்ள கிராமத்து சிறுவர்கள் இந்த தாத்தாவை கேலி செய்தார்கள். இவருக்கு "கண்ணே தெரியாது வெளிச்சத்தையே பார்க்க முடியாது அப்படி இருந்தும் இவர் இரவில் கைவிளக்குடந்தான் வருவார். என்ன ஒரு முட்டாள்தனம்", என்று அவர்கள் கூறினர். ஆனால் தாத்தா அவர்கள் மீது சிறிதும் கோபப்படாமல் புன்னகைத்தபடி அவர்களை அழைத்தார். அப் பெரியவர் அவர்களிடம் "என் அருமை குழந்தைகளே! நீங்கள் சொல்வது போல எனக்கு கைவிளக்குத் தேவையில்லைதான். ஆனால் நான் எனக்காக இதை எடுத்துவருவதில்லை சாலையில் வரும் மற்றவர்களுக்காகவே எடுத்துவருகிறேன்."என்றார் சிறுவர்கள் புரியாமல் அவரை உற்று நோக்க தாத்தா தொடர்ந்தார்."ஆமாம் குழந்தைகளே, சாதரணமாக மனிதர்களுக்கு கவனம் சிதறும், அவர்களுக்கு எப்போதும் அவசரம்தான். சிலசமயங்களில் எதிரில் வருபவரையோ அல்லது இருப்பதையோ கவனிக்காமல் மோதிவிடுகின்றனர். இந்த சிறிய விபத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவே நான் கைவிளக்குடன் செல்கிறேன். இப்போது புரிகிறதா!" என்றார். சிறுவர்கள் தங்கள் அறியாமையையும் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொண்டனர். தாங்கள் கேலி செய்ததை நினைத்து வருந்தினர். அத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். தாத்தாவோ "மன்னிப்பேல்லாம் வேணாப்பா, நான் வருகிறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.

.thaalamnews

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:29 pm

நல்ல கருத்து உள்ள கதை அருண்.பாராட்டுகள்



இருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Yஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Sஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Hஇருட்டில் ஓர் வெளிச்சம்!! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 1:32 pm

அருமையான பகிர்வு...... சின்ன கதை சொல்லும் கருத்து மிக அபாரம்....

கண் தெரியாதவர்களுக்கு சட்டென சப்தத்தில் உணர்ந்துக்கொள்வார்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.. கண்ணை திறந்துக்கொண்டே வருவோர் போவோர் எதிரில் வருபோர் மேல் முட்டிக்கொள்வதை தவிர்க்கவே இவ்விளக்கு என்று அழகாய் சொன்ன கதைக்கு அன்பு நன்றிகள் அருண்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருட்டில் ஓர் வெளிச்சம்!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக