புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?
Page 1 of 1 •
குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை
எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .
அளவுகள் :
குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி என்பது - ஒரு மிலி
ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி
அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி
ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )
dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .
குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )
பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .
மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .
குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .
அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .
சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .
ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .
உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html
அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .
button="hori";
lang="ta";
submit_url ="http://doctorrajmohan.blogspot.com/2011/04/blog-post_06.html"
குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை
எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .
அளவுகள் :
குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி என்பது - ஒரு மிலி
ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி
அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி
ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )
dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .
குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )
பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .
மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .
குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .
அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .
சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .
ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .
உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html
அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .
button="hori";
lang="ta";
submit_url ="http://doctorrajmohan.blogspot.com/2011/04/blog-post_06.html"
பயனுள்ள மருத்துவக் கட்டுரையை வழங்கியதற்கு நன்றி ராஜமோகன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி........
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் உபயோகமான பதிவு
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஹலோ! டாக்டர்.... ஹார்ட்டு பீட்டாச்சே! ....
உண்மைய்லேயே டேபிள் ஸ்பூன்-ன்னா என்ன அளவுன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது!
உண்மைய்லேயே டேபிள் ஸ்பூன்-ன்னா என்ன அளவுன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|