புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
21 Posts - 72%
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
7 Posts - 24%
Geethmuru
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
148 Posts - 56%
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
90 Posts - 34%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
9 Posts - 3%
prajai
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 2:21 pm

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 25a2s5z

அன்பே..!


உள்ளத்திற்குள் அழுதுகொண்டே..உன்னில் தேடுகிறேன்..
என் அன்பின் அடையாளங்கள் அங்கே தெரிகிறதா..?
உன் உள்ளத்தின் நிலையை உணர்ந்தவன் நானடி...
என் காதலை மட்டும் புறம்தள்ளுதல் ஏனடி..?

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
என் இதயத்தில் துடிப்பு தொடங்குகிறது...


உன் இதயத்தின் கோட்டையை தினமும் தட்டுகிறேன்..
நீ சொல்லாத வார்த்தைதனிலே தினம் சாகிறேன்..
என் மரண சம்பவம்..உன் மனதில் கேட்கிறதா.?.
மறுபடியும் நான் பிறக்கின்ற வரம் கிடைக்குமா..?

உண்மையின் தெளியுரைகள் நான்
உரக்க சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை...
உணர்ந்து நீ அறியும் போது
என் உடலும் எனக்கு சொந்தமில்லை..

என் அன்பை..எப்போது அறிவாய்..?

(தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 3:06 pm

ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 3:09 pm

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 07, 2011 3:14 pm

இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 3:16 pm

அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் சோகம் என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:44 pm

செய்தாலி wrote:ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
நன்றிகள்..நண்பா... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:47 pm

மு.வித்யாசன் wrote:என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்தோடு நானும் புன்னகைகிறேன்... புன்னகை புன்னகை புன்னகை நண்பா..
மிக்க நன்றிகள்... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:58 pm

கலை wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 224747944
நன்றி அண்ணா..உங்கள் இதயத்தைத்தொட்ட என் வரிகளுக்கும்...நன்றிகள்.. திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 8:17 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 440806 என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
அக்கா...உங்கள் வாழ்த்தையும்
வரிகளையும் படித்து விட்டு என்ன சொல்வதேன்று தெரியவில்லை..
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:01 pm

முத்தான வார்த்தைகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக