புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
46 Posts - 47%
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
17 Posts - 2%
prajai
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
5 Posts - 1%
jairam
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவும் பருவமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 12:08 pm

உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 12:30 pm

ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:08 pm

Jiffriya wrote:
ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 1:16 pm

நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:26 pm

தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:29 pm

இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 09, 2011 3:43 pm

செய்தாலி wrote:
உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




அருமை அருமை. உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:57 pm

மலிக்கா wrote:நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.

உங்களை போன்ற கவிஞர்களின் பாராட்டு
என்னையும் மெய்சிலிர்க்க வைக்கிறது
மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:58 pm

Kaa Na Kalyanasundaram wrote:தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:59 pm

முரளிராஜா wrote:இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி


உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக