புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது
Page 1 of 1 •
காந்தியவாதி அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆய்வு செய்வதற்கான கூட்டு குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம்
காந்தியவாதியும், சமூக சேவை ஆர்வலருமான 73 வயது அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி பாராளுமன்றம் அருகில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது.
பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவால் எந்த பயனும் இல்லை என்றும், அதை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்காக மக்கள் நல பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சமரச முயற்சி
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய எழுச்சி ஏற்பட்டது. டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவர்களில் பலர் ஹசாரேயுடன் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், வருகிற 13-ந்தேதி அன்று நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்கு ஹசாரே அழைப்பு விடுத்தார்.
கூட்டு குழு அமைப்பு
இந்த நிலையில், கபில்சிபல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், ஹசாரேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று, பொது மக்கள் தரப்பிலும் மத்திய அரசு தரப்பிலும் தலா 5 உறுப்பினர்கள் வீதம் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு குழு அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.
இதனால் சனிக்கிழமை (நேற்று) காலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஹசாரே அறிவித்து இருந்தார். அரசு அளித்த உறுதிமொழியின்படி லோக்பால் சட்ட மசோதாவை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்கான கூட்டு குழுவை நியமித்து நேற்று காலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்டது.
உண்ணாவிரதம் வாபஸ்
அதைத் தொடர்ந்து, 5-வது நாளான நேற்று காலை 10.45 மணிக்கு தனது 98 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார். ஒரு சிறுமி அவருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் `வந்தே மாதரம்', `பாரத மாதாவுக்கு ஜே' என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முன்னதாக அவருடன் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் சிலருக்கு ஹசாரே பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
10 உறுப்பினர்கள் குழு
திருத்த வரைவு மசோதா தயாரிப்பதற்கான குழுவுக்கு மூத்த மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி தலைவராக இருப்பார். அவருடன் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி வீரப்ப மொய்லி குழுவின் அமைப்பாளராக செயல்படுவார்.
பொது மக்கள் தரப்பில் அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட மந்திரியும் சாந்திபூஷன், பிரபல சட்ட வல்லுனர் பிரசாந்த் பூஷன், பிரபல தகவல் அறியும் உரிமை ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சாந்தி பூஷன் குழுவின் இணைத் தலைவராக இருப்பார்.
இந்த குழுவின் முதல் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என்று சட்ட மந்திரியும் குழுவின் அமைப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார். உறுப்பினர்களின் வசதிக்கு ஏற்ப உத்தேசமாக 16-ந்தேதி நடைபெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
நீண்ட போராட்டத்தின் தொடக்கம்
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஹசாரே பேசினார்.
அப்போது அவர், "ஊழலுக்கு எதிரான நீண்ட போராட்டத்தின் தொடக்கம்தான் இது. போராட்டம் தொடரும். சுதந்திர தினமான வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் இந்த சட்டம் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அன்றைய தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, உங்களோடு இணைந்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவேன்'' என்று தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவை அடுத்து பண ஆதிக்கத்தை தடுப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை கோரியும் போராட்டங்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் அப்போது ஹசாரே வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது-
இளைஞர் சக்தி
"இந்த போராட்டத்துக்கு மக்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து உள்ளது. கறை படியாத கரம் கொண்ட போது மக்கள், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் போன்றவர்கள் தங்களுடைய தியாகத்தினால் வெள்ளையர்களை விரட்டி அடித்தனர். இங்கு நடைபெற்ற மக்கள் புரட்சி, தற்போதைய ஆட்சியார்களின் அமைதியை சீர்குலைத்துவிட்டது.
இந்த போராட்டத்தை உலகம் முழுவதும் பரவச்செய்த பத்திரிகை மற்றும் ஊடகங்கள், ஜனநாயகத்தின் 4-வது தூணாகிய அவர்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டனர். போராட்டத்துக்கு அதிக அளவில் ஆதரவு வழங்கிய `இளைஞர் சக்தி' நமது நாட்டின் வளமான வருங்காலத்துக்கான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அளவில் உள்ள மக்கள் நலச்சங்கங்களில் தவறானவர்கள் இணைந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்''.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
2-வது சுதந்திர போர்
உண்ணாவிரத மேடையில் அவருடன் இருந்த சமூக ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர், கிரண்பெடி ஆகியோர், போராட்டம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். ஹசாரேவின் `2-வது சுதந்திர போர்' தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஜந்தர் மந்தரில் விழாக்கோலம்
ஹசாரா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது, அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் மூவர்ணக் கொடியை அசைத்தும், பாடல்களை பாடிக் கொண்டும், டிரம் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியும் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஜந்தர் மந்தர் பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது போல் காணப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்திருந்த மலைவாழ் மக்கள் குழுவினர் பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஹசாரே மேடையில் பேசத் தொடங்கியபோது மகாத்மா காந்திக்கு பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இசைக்கப்பட்டது.
புரட்சி வெடித்தது
அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கூடியிருந்தவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். குர்கான் பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர் அரவிந்த், "புரட்சி வெடித்துவிட்டது. அது காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவ வேண்டும்'' என்றார்.
"எங்களை ஒன்று சேர்த்ததற்காக ராஜாவுக்கு நன்றி, சுரேஷ்கல்மாடிக்கு நன்றி'' என்ற வாசகங்களுடன் பேனர் ஒன்றும் உண்ணாவிரதம் நடந்த மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்களை குறிப்பிடும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
தினதந்தி
ஊழலுக்கு எதிரான போராட்டம்
காந்தியவாதியும், சமூக சேவை ஆர்வலருமான 73 வயது அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி பாராளுமன்றம் அருகில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது.
பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவால் எந்த பயனும் இல்லை என்றும், அதை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்காக மக்கள் நல பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சமரச முயற்சி
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய எழுச்சி ஏற்பட்டது. டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவர்களில் பலர் ஹசாரேயுடன் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், வருகிற 13-ந்தேதி அன்று நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்கு ஹசாரே அழைப்பு விடுத்தார்.
கூட்டு குழு அமைப்பு
இந்த நிலையில், கபில்சிபல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், ஹசாரேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று, பொது மக்கள் தரப்பிலும் மத்திய அரசு தரப்பிலும் தலா 5 உறுப்பினர்கள் வீதம் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு குழு அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.
இதனால் சனிக்கிழமை (நேற்று) காலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஹசாரே அறிவித்து இருந்தார். அரசு அளித்த உறுதிமொழியின்படி லோக்பால் சட்ட மசோதாவை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்கான கூட்டு குழுவை நியமித்து நேற்று காலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்டது.
உண்ணாவிரதம் வாபஸ்
அதைத் தொடர்ந்து, 5-வது நாளான நேற்று காலை 10.45 மணிக்கு தனது 98 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார். ஒரு சிறுமி அவருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் `வந்தே மாதரம்', `பாரத மாதாவுக்கு ஜே' என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முன்னதாக அவருடன் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் சிலருக்கு ஹசாரே பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
10 உறுப்பினர்கள் குழு
திருத்த வரைவு மசோதா தயாரிப்பதற்கான குழுவுக்கு மூத்த மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி தலைவராக இருப்பார். அவருடன் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி வீரப்ப மொய்லி குழுவின் அமைப்பாளராக செயல்படுவார்.
பொது மக்கள் தரப்பில் அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட மந்திரியும் சாந்திபூஷன், பிரபல சட்ட வல்லுனர் பிரசாந்த் பூஷன், பிரபல தகவல் அறியும் உரிமை ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சாந்தி பூஷன் குழுவின் இணைத் தலைவராக இருப்பார்.
இந்த குழுவின் முதல் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என்று சட்ட மந்திரியும் குழுவின் அமைப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார். உறுப்பினர்களின் வசதிக்கு ஏற்ப உத்தேசமாக 16-ந்தேதி நடைபெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
நீண்ட போராட்டத்தின் தொடக்கம்
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஹசாரே பேசினார்.
அப்போது அவர், "ஊழலுக்கு எதிரான நீண்ட போராட்டத்தின் தொடக்கம்தான் இது. போராட்டம் தொடரும். சுதந்திர தினமான வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் இந்த சட்டம் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அன்றைய தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, உங்களோடு இணைந்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவேன்'' என்று தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவை அடுத்து பண ஆதிக்கத்தை தடுப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை கோரியும் போராட்டங்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் அப்போது ஹசாரே வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது-
இளைஞர் சக்தி
"இந்த போராட்டத்துக்கு மக்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து உள்ளது. கறை படியாத கரம் கொண்ட போது மக்கள், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் போன்றவர்கள் தங்களுடைய தியாகத்தினால் வெள்ளையர்களை விரட்டி அடித்தனர். இங்கு நடைபெற்ற மக்கள் புரட்சி, தற்போதைய ஆட்சியார்களின் அமைதியை சீர்குலைத்துவிட்டது.
இந்த போராட்டத்தை உலகம் முழுவதும் பரவச்செய்த பத்திரிகை மற்றும் ஊடகங்கள், ஜனநாயகத்தின் 4-வது தூணாகிய அவர்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டனர். போராட்டத்துக்கு அதிக அளவில் ஆதரவு வழங்கிய `இளைஞர் சக்தி' நமது நாட்டின் வளமான வருங்காலத்துக்கான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அளவில் உள்ள மக்கள் நலச்சங்கங்களில் தவறானவர்கள் இணைந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்''.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
2-வது சுதந்திர போர்
உண்ணாவிரத மேடையில் அவருடன் இருந்த சமூக ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர், கிரண்பெடி ஆகியோர், போராட்டம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். ஹசாரேவின் `2-வது சுதந்திர போர்' தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஜந்தர் மந்தரில் விழாக்கோலம்
ஹசாரா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது, அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் மூவர்ணக் கொடியை அசைத்தும், பாடல்களை பாடிக் கொண்டும், டிரம் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியும் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஜந்தர் மந்தர் பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது போல் காணப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்திருந்த மலைவாழ் மக்கள் குழுவினர் பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஹசாரே மேடையில் பேசத் தொடங்கியபோது மகாத்மா காந்திக்கு பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இசைக்கப்பட்டது.
புரட்சி வெடித்தது
அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கூடியிருந்தவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். குர்கான் பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர் அரவிந்த், "புரட்சி வெடித்துவிட்டது. அது காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவ வேண்டும்'' என்றார்.
"எங்களை ஒன்று சேர்த்ததற்காக ராஜாவுக்கு நன்றி, சுரேஷ்கல்மாடிக்கு நன்றி'' என்ற வாசகங்களுடன் பேனர் ஒன்றும் உண்ணாவிரதம் நடந்த மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்களை குறிப்பிடும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
1947 ஆம் ஆண்டிற்கு பிறகு, மீண்டும் ஒரு அகிம்சை போர் நாட்டிற்குத் தேவைப்பட்டு இருக்கிறது!!!
போர் உண்மையிலேயே வெற்றி பெற்றதா என்பதை மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகே தெரியும்!!
போர் உண்மையிலேயே வெற்றி பெற்றதா என்பதை மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகே தெரியும்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Similar topics
» டாக்டர்கள் சொன்னால் ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்?
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|