புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சூப்பர் ஸ்டார் ரஜினியை, பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தலைவர்களும் சந்தித்து வாழ்த்து பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் சமயத்தில், வீண் சர்ச்சைகளையும் தொந்தரவுகளையும் தவிர்க்க வெளிநாட்டில் இருக்கும் ரஜினி, இம்முறை மாறாக இங்கேயே இருந்து அரசியல் பரபரப்புக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வாழ்த்து பெற வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களை, கட்சி பேதமில்லாமல் சந்தித்து வருகிறார். வரும் வேட்பாளர்களிடம் சும்மா, சால்வை போத்தினோமா, வணக்கம் சொன்னோமா என்று இல்லாது, அவர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தொகுதி நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்தவர் பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி. சென்னையில் செதியாளர்களிடம் நிதின் பேசுகையில், “மும்பையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ரஜினி குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும், மைதானத்தை விட்டு அவரால் வெளியேறமுடியாது, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். நான் தான் அவரையும் அவரது குடும்பத்தினரியும் எஸ்கார்ட் செய்து, என் காரில் என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்கு தேநீர் கொடுத்து உபசரித்தேன். சென்னை வந்தால் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விதித்திருக்கிறார் ரஜினி.” என்று கூறினார்.
இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு சென்றார் நிதின் கட்காரி. அவரை வரவேற்று உபசரித்த உபாசித்த ரஜினி அவருக்கு பொன்னாடை போர்த்தினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறபடுகிறது.
இதில் கூறியுள்ள தகவல்கள், பி.ஜே.பி. வாட்டாரங்கள் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆகையால் அதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் எதுவும் உறுதியளிக்க முடியாது.
இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், கூறியிருப்பதாவது :
ரஜினியின் அடுத்த டேக் — அரசியல்!
இரண்டு வருடங்கள் கழித்து – தனது கடைசிப் படத்தை முடித்த பின்பு – ரஜினி முழு நேரத்தில் அரசியலில் குதிக்கிறார். இதை தான் அவர் தன்னை சந்தித்த பி.ஜே.பி.யின் அகில இந்தியா தலைவர் நிதின் கட்காரியிடம் கூறியிருக்கிறார்.
மும்பையில் உலகாக்கொப்பை முடிந்த பின்பு, ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் நிதின் கத்காரி. அதை தொடர்ந்து ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சந்தித்தார் நிதின்.
அப்போது அரசியல், சினிமா, வாழ்க்கை, என பல்வேறு விஷயங்களை பற்றி இருவரும் பேசியுள்ளனர் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழக மக்கள் முன்பு தற்போதுள்ள வாய்ப்புக்கள் மேல் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி இல்லை எனவும் நிச்சயம் மக்களை வழி நடத்த, ஒரு மூன்றாம் சக்தி தேவைப்படுகிறது என்றும் அந்த சூழ்நிலையில் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் நிதினிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில், ரஜினி அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் முதல் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வரை அவரை சந்தித்து வாழ்த்து பெரும் இந்த சூழ்நிலையில், “என் கடைசிப் படம் முடிவடைந்த வுடன் நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன். அது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்.” என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.
நன்றி- onlysuperstar.com
தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வாழ்த்து பெற வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களை, கட்சி பேதமில்லாமல் சந்தித்து வருகிறார். வரும் வேட்பாளர்களிடம் சும்மா, சால்வை போத்தினோமா, வணக்கம் சொன்னோமா என்று இல்லாது, அவர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தொகுதி நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்தவர் பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி. சென்னையில் செதியாளர்களிடம் நிதின் பேசுகையில், “மும்பையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ரஜினி குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும், மைதானத்தை விட்டு அவரால் வெளியேறமுடியாது, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். நான் தான் அவரையும் அவரது குடும்பத்தினரியும் எஸ்கார்ட் செய்து, என் காரில் என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்கு தேநீர் கொடுத்து உபசரித்தேன். சென்னை வந்தால் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விதித்திருக்கிறார் ரஜினி.” என்று கூறினார்.
இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு சென்றார் நிதின் கட்காரி. அவரை வரவேற்று உபசரித்த உபாசித்த ரஜினி அவருக்கு பொன்னாடை போர்த்தினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறபடுகிறது.
இதில் கூறியுள்ள தகவல்கள், பி.ஜே.பி. வாட்டாரங்கள் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆகையால் அதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் எதுவும் உறுதியளிக்க முடியாது.
இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், கூறியிருப்பதாவது :
ரஜினியின் அடுத்த டேக் — அரசியல்!
இரண்டு வருடங்கள் கழித்து – தனது கடைசிப் படத்தை முடித்த பின்பு – ரஜினி முழு நேரத்தில் அரசியலில் குதிக்கிறார். இதை தான் அவர் தன்னை சந்தித்த பி.ஜே.பி.யின் அகில இந்தியா தலைவர் நிதின் கட்காரியிடம் கூறியிருக்கிறார்.
மும்பையில் உலகாக்கொப்பை முடிந்த பின்பு, ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் நிதின் கத்காரி. அதை தொடர்ந்து ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சந்தித்தார் நிதின்.
அப்போது அரசியல், சினிமா, வாழ்க்கை, என பல்வேறு விஷயங்களை பற்றி இருவரும் பேசியுள்ளனர் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழக மக்கள் முன்பு தற்போதுள்ள வாய்ப்புக்கள் மேல் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி இல்லை எனவும் நிச்சயம் மக்களை வழி நடத்த, ஒரு மூன்றாம் சக்தி தேவைப்படுகிறது என்றும் அந்த சூழ்நிலையில் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் நிதினிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில், ரஜினி அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் முதல் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வரை அவரை சந்தித்து வாழ்த்து பெரும் இந்த சூழ்நிலையில், “என் கடைசிப் படம் முடிவடைந்த வுடன் நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன். அது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்.” என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.
நன்றி- onlysuperstar.com
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா ரொம்ப நல்ல விசயம் சீக்கிரமே வந்தா நல்லது
ரஜினிகாந்த:- நான் சிவநேனுதானே இருக்கேன்.யார் வம்புதும்புக்காச்சும் போனேனா. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன்..என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவர் பாட்டுக்கு அவர் வேலைய செய்ய விடுங்க.அவருக்கு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு.
அவருக்கு பின்னாடி வந்த,இவர் அளவுக்கு பிரபலமாகத விஜயகாந்த் தைரியமா கட்சி துவங்கி நடத்தி இப்ப சட்ட சபை தேர்தலில் போட்டி போடுற அளவுக்கு வந்துட்டார்.
இவரு இப்பதான் மதில் மேல பூனையா வருவேன்,ஆனா வரமாட்டேன்னு பூச்சி காமிச்சுட்டு இருக்கார்.
அவருக்கு பின்னாடி வந்த,இவர் அளவுக்கு பிரபலமாகத விஜயகாந்த் தைரியமா கட்சி துவங்கி நடத்தி இப்ப சட்ட சபை தேர்தலில் போட்டி போடுற அளவுக்கு வந்துட்டார்.
இவரு இப்பதான் மதில் மேல பூனையா வருவேன்,ஆனா வரமாட்டேன்னு பூச்சி காமிச்சுட்டு இருக்கார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படி இல்ல அக்கா கட்சி ஆரம்பிச்சுதான் நாட்டை திருத்த முடியும்னு இல்ல அவர் வேற பிளான் பன்னிட்டு இருக்கார் அக்கா பொறுத்திருந்து பாருங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|