புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
47 Posts - 48%
heezulia
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
12 Posts - 2%
prajai
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
9 Posts - 2%
jairam
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 5:43 am

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 0
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து, பழைய பஸ் நிலையம் எதிரே, துணை முதல்வர் ஸ்டாலின் பிரசார வேனில் நின்றபடி பேசினார்.


ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.


ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

by விழியே பேசு உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 8:13 pm

திருவாரூர் : ""உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி, உட்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

வாலவாய்க்கால்:தி.மு.க., சார்பில் நான் உங்கள் ஆதரவை நம்பி போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தான் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளனர். என்னை தமிழகத்தில் ஆளும் கட்சியாக, அரியணையில் அமர வைப்பீர்கள் என, நம்பிக்கை உள்ளது. அதனால் தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். இன்றும் (நேற்று), நாளையும்(இன்று) இரு நாட்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். ஐந்து முறை முதல்வராக இருந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.எனது சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என, ஆசை இருந்தது. திருவாரூர் தொகுதி தனித் தொகுதியாக இருந்ததால் வாய்ப்பு இல்லை. தற்போது தான் பொதுத் தொகுதியாக மாறியதால் எனக்கு வாய்ப்பு கிட்டிள்ளது. எப்போதும் உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்.


கிடாரங்கொண்டான்:இங்கு உள்ள திரு.வி.க., கல்லூரி, என் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் இந்த கல்லூரி வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும் தான். தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய என்னை தேர்ந்தெடுங்கள்.

அடியக்கமங்கலம்:உலக நாடுகள், இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வலிமையுடையதாக உள்ளது. ஏழை, எளிய, சாமானிய மக்களை வாழ வைக்கும் ஆட்சி. தமிழகத்தில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக 1.40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர வேண்டுமானால், வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்காக கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

கீழ்வேளூர்:இந்த தொகுதியில் சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி முருகன் கோவில்களில் காவடி உற்சவம் போன்ற விழாக்காலங்களில் முருகா... முருகா... என போடும் கோஷம், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. இதை என்னால் மறக்க முடியாது. எட்டுக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முறையான பாசனத்திற்கு தூர் வாரப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் மீனவர்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திருக்குவளை நான் பிறந்த ஊர், திருவாரூர் வளர்ந்த ஊர். இந்த தொகுதியில் பிறந்த திருக்குவளை உள்ளதால், எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

dinamalar

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 8:51 pm

மன்னிக்க வேண்டும்...

பதினாறு அடியையும் எட்டு அடியையும் ஒரே இடத்தில் பார்க்க ஆசைப்பட்டேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 8:57 pm

தெளிவா சொல்லிட்டார் இவ்ளோ நாள் நமக்கு சேவை செய்யலைன்னு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:01 pm

அய்யா,

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீங்களும், உங்களுக்கு உறுதுணையாக உதவியாக உங்கள் வாரிசுகளும் இந்த நாட்டிற்காக உழைத்திருக்கிறீர்கள்.

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடன் அல்லது கைமாறுதான் இந்த தேர்தலில் உங்களுக்கு தரப்போகும் ஒய்வு.

கவலைபடாதிர்கள் அடுத்த முறை நீங்கள் தான் முதல்வர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:02 pm

உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:04 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:05 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம் வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:07 pm

பிச்ச wrote:
thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம்
வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.

நம்ம தொகுதியிலும் நாற்ப்பது லக்ஷம் பிடிபட்டதாக சொல்கிறார்கள் சரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:08 pm

திருவிடை மருதூர் தொகுதி நிலவரம் பற்றியும் சொல்லுங்க மக்கா...






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக