புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 20:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:15

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:49

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 19:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 19:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:09

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
10 Posts - 71%
ayyasamy ram
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
3 Posts - 21%
சிவா
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
310 Posts - 42%
heezulia
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
6 Posts - 1%
prajai
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
4 Posts - 1%
manikavi
குடையும் செருப்பும்   Poll_c10குடையும் செருப்பும்   Poll_m10குடையும் செருப்பும்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடையும் செருப்பும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 14 Apr 2011 - 14:40

குடையும் செருப்பும்   Umbrella-5

நானோ வாசலின் அகத்து
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கிறேன்

நீயோ புறத்து விலக்கப்பட்டு
தனியே ஒதுங்கி கிடக்கிறாய்

தலையில் மகுடமாக நான்
மிதிபடும் அடிமையாக நீ

வந்து விழுகின்ற
கதிரொளியும் நீர்த்துளிகளும்
என்பளிங்கு மேனியில் தங்குவதில்லை

அசுத்தங்களின் துர்நாற்றமும்
மிதிபாடுகளில் இறந்த உயிர்களின்
இரத்தகறைகள் படிந்த பாதத்துடன் நீ

யார் உயர்ந்தவர்கள் என்று
தற்கித்து கொண்டிருந்தது
குடை செருப்பிடம்

பருவ காலங்களில் மட்டும்
உன் உதவியை நாடுகிறார்கள்
மெல்ல வாய்திறந்தது செருப்பு

பிஞ்சுக்கால் பதியும் பருவத்திலிருந்து
மயானப் பருவம் வரை
பாதங்களில் என்னை சுமக்கிறார்கள்

பவ்வியமாக இருந்த செருப்பு
மென்குரலில் பேருண்மையை சொல்ல
வாயடைத்து நின்றது குடை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu 14 Apr 2011 - 14:52

வாவ்... அருமையான கவிதை செய்தாலி.

வாழ்த்துக்கள்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 14 Apr 2011 - 14:56

குடையும் செருப்பும் சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 14 Apr 2011 - 14:58

உலக தத்துவமே உள்ளடக்கிய எளிமையான வரிகளில் ஒரு சிறப்பான கவிதை செய்தாலி....

உண்மையே.... அடக்கம் என்றும் அமைதியாக தான் இருக்கும்... பண்பு என்றும் தலை நிமிர்த்தாது தான்..... ஆனால் உயர்வை தன்னுள் அடக்கி பண்பை மேல் போர்த்தி இருக்கும்....

தற்பெருமை கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அடிபட்டுவிடும்....

அருமையான வரிகளால் அலங்கரித்த கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... குடையும் செருப்பும்   224747944
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடையும் செருப்பும்   47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 14 Apr 2011 - 15:04

பிஞ்சுக்கால் பதியும் பருவத்திலிருந்து
மயானப் பருவம் வரை
பாதங்களில் என்னை சுமக்கிறார்கள்

பவ்வியமாக இருந்த செருப்பு
மென்குரலில் பேருண்மையை சொல்ல
வாயடைத்து நின்றது குடை

மிதிப்பட்டாலும் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கல செருப்பு..! குடையும் செருப்பும்   677196



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 14 Apr 2011 - 15:13

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



குடையும் செருப்பும்   Uகுடையும் செருப்பும்   Dகுடையும் செருப்பும்   Aகுடையும் செருப்பும்   Yகுடையும் செருப்பும்   Aகுடையும் செருப்பும்   Sகுடையும் செருப்பும்   Uகுடையும் செருப்பும்   Dகுடையும் செருப்பும்   Hகுடையும் செருப்பும்   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 14 Apr 2011 - 15:47

யாதுமானவள் wrote:வாவ்... அருமையான கவிதை செய்தாலி.

வாழ்த்துக்கள்!


மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 14 Apr 2011 - 15:48

முரளிராஜா wrote:குடையும் செருப்பும் சூப்பருங்க



நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 14 Apr 2011 - 15:50

மஞ்சுபாஷிணி wrote:உலக தத்துவமே உள்ளடக்கிய எளிமையான வரிகளில் ஒரு சிறப்பான கவிதை செய்தாலி....

உண்மையே.... அடக்கம் என்றும் அமைதியாக தான் இருக்கும்... பண்பு என்றும் தலை நிமிர்த்தாது தான்..... ஆனால் உயர்வை தன்னுள் அடக்கி பண்பை மேல் போர்த்தி இருக்கும்....

தற்பெருமை கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அடிபட்டுவிடும்....

அருமையான வரிகளால் அலங்கரித்த கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... குடையும் செருப்பும்   224747944




என் கிறுக்கலுக்கு மகுடம் சூடுகிறது உங்கள் கருத்து வரிகள்
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 14 Apr 2011 - 15:51

Tamilzhan wrote:
பிஞ்சுக்கால் பதியும் பருவத்திலிருந்து
மயானப் பருவம் வரை
பாதங்களில் என்னை சுமக்கிறார்கள்

பவ்வியமாக இருந்த செருப்பு
மென்குரலில் பேருண்மையை சொல்ல
வாயடைத்து நின்றது குடை

மிதிப்பட்டாலும் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கல செருப்பு..! குடையும் செருப்பும்   677196


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக