புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
26 Posts - 39%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 2%
Jenila
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
6 Posts - 5%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 16, 2011 4:53 pm

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 4:58 pm

தல இத அப்பப்போ சொல்லி நியாபகபடுத்தவேண்டிருக்கே அவங்கவங்களுக்கே இது தெரிய வேணாமா - இருப்பினும் இதுபோல புகார்கள் வந்தால் அவர்கள்மீது கட்டாயம் மிக கடுமையான நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 5:01 pm

தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...



ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Tஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Iஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Rஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 5:02 pm

இது மிகவும் தவறான அணுகுமுறை
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 5:13 pm

ரொம்ப சரி தல.பெண் சகொதரிகளுக்கு நானும் சொல்லி கொள்கிறென்.
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.

இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்



ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Yஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Sஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 5:21 pm

இந்த விடயத்தில் ஆரம்பம் முதலாக நான் வெகு கவனத்துடன் இருந்து வருகிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.

ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..

எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..

அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.

அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 5:23 pm

சரியான வார்த்தை தமிழன்.....

இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......

அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....

ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....

எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 16, 2011 6:28 pm

முக்கியமான விடயமிது நன்றி தமிழன் அண்ணா மேலதிகாரிகளும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் அன்பதில் ஐயமில்லை

உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்

கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்



நேசமுடன் ஹாசிம்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 7:00 pm

உண்மையில் ஈகரை தான் அணைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமலாக கேவலபடுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக