புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே போதும் கணணி இயங்கும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
நன்றி. புறப்பொருளை (கணிணியை) மனத்தினால் இயக்குதல் மிக முக்கிய திருப்புமுனை..!! இதைப் போன்ற மற்றொரு கண்டுபிடிப்பான "Thought Controlled Wheelchair" பற்றிய விவரம் கீழே. இந்த electrodes இல்லாமலே யோகிகள் புறப்பொருளை இயக்கினரோ? Hypotheticalஆக இல்லாமல் விஞ்ஞான முறையில் ஆராயவேண்டிய விஷயம் இது. மேலும் விவரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
ராஜா
http://www.ananova.com/news/story/sm_3302181.html?menu=
Thought-controlled wheelchair
Scientists in Spain say they have developed a wheelchair that can be controlled by the mind.
It could allow disabled people to get around merely by thinking about where they want to go, reports the Daily Telegraph.The wheelchair uses a laser scanner to create a three-dimensional
picture of the area around it, which is displayed on a screen.The user simply concentrates on the part of the display where they want to go and the chair responds accordingly.
A skullcap fitted with electrodes is used to detect brain activity of the users - and work out their desired destination.Dr Javier Minguez, who developed the chair at the University of
Zaragoza in Spain, said the volunteers took just 45 minutes to learn
how to use the chair.
He told New Scientist magazine: "The purpose of this work was to demonstrate the usability of the wheelchair. "All the subjects successfully solved all the navigation tasks and learned how to deal with the device in a similar way."
The wheelchair prototype can only handle two thoughts a minute so far -
but Dr Minguez hopes to develop faster and more sophisticated versions
in the next few years.
ராஜா
http://www.ananova.com/news/story/sm_3302181.html?menu=
Thought-controlled wheelchair
Scientists in Spain say they have developed a wheelchair that can be controlled by the mind.
It could allow disabled people to get around merely by thinking about where they want to go, reports the Daily Telegraph.The wheelchair uses a laser scanner to create a three-dimensional
picture of the area around it, which is displayed on a screen.The user simply concentrates on the part of the display where they want to go and the chair responds accordingly.
A skullcap fitted with electrodes is used to detect brain activity of the users - and work out their desired destination.Dr Javier Minguez, who developed the chair at the University of
Zaragoza in Spain, said the volunteers took just 45 minutes to learn
how to use the chair.
He told New Scientist magazine: "The purpose of this work was to demonstrate the usability of the wheelchair. "All the subjects successfully solved all the navigation tasks and learned how to deal with the device in a similar way."
The wheelchair prototype can only handle two thoughts a minute so far -
but Dr Minguez hopes to develop faster and more sophisticated versions
in the next few years.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அருமையான கட்டுரைகள்.
எனது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இராமாயணத்தில் ஒரு காட்சி
இந்திரனின் மகனாகிய சயந்தன் என்பான் காக்கை வடிவம் எடுத்து சீதையைத் துன்புறுத்துகிறான். சீதையின்
மடியில் தலைவைத்துப் படுத்திருந்த இராமன் விழித்துக் கொண்டு ஒரு புல்லை ஆயுதமாக்கி
ஏவுகிறான். அம்பும் துப்பாக்கிக் குண்டும் விடுபடும் வரையில் தான் கட்டுப் படும். தேர்தலில்
நிற்கும் அரசியல்வாதிகள் போல். விடுபட்டு விட்டால் எய்தவன் கட்டுப் பாட்டை விட்டு விடும். வெற்றிபெற்ற
அரசியல் வாதி வாக்களித்த மக்களை மறந்து விடுதல் போல. அக்காகத்தை ராமனின் அம்பு துரத்துகிறது,
ஆனால் அடிக்க வில்லை. மூன்று உலகத்திலும் அடைக்கலம் தேடி அலுத்து ராமனிடமே சரண் புகுகின்றது.
(வால்மீகி ராமாயணம்:த்ரீ லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவம் சரணம் கத: )அப்பொழுதும் அந்த அம்பு
அடிக்க வில்லை இராமனின் ஆணையை எதிர் நோக்கி இருக்கிறது. இராமன் அதன் ஒரு கண்ணை வாங்க
உத்தரவிடுகிறான். அம்பு அப்படியே செய்கிறது. இதுவு ஒரு THOUGHT CONTROL OPERATION தானே.
இதையே பெரியாழ்வாரும்
சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ! நின்னபயம் என்ன
அத்திரமேஅதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்
என்று அனுமன் வாயிலாகச் சீதைக்கு அடையாளமாகக் கூறுகிறார்.
இதனால் தான் என்னவோ கீதையில் கண்ணனும்
ஆயுதம் எடுத்தவர்களில் நான் இராமன் என்கிறான்.
ஆனால் கம்பன் ஏனோ இந்த சரிதத்தை எழுதவில்லை.
அன்புடன்
நந்திதா
அருமையான கட்டுரைகள்.
எனது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இராமாயணத்தில் ஒரு காட்சி
இந்திரனின் மகனாகிய சயந்தன் என்பான் காக்கை வடிவம் எடுத்து சீதையைத் துன்புறுத்துகிறான். சீதையின்
மடியில் தலைவைத்துப் படுத்திருந்த இராமன் விழித்துக் கொண்டு ஒரு புல்லை ஆயுதமாக்கி
ஏவுகிறான். அம்பும் துப்பாக்கிக் குண்டும் விடுபடும் வரையில் தான் கட்டுப் படும். தேர்தலில்
நிற்கும் அரசியல்வாதிகள் போல். விடுபட்டு விட்டால் எய்தவன் கட்டுப் பாட்டை விட்டு விடும். வெற்றிபெற்ற
அரசியல் வாதி வாக்களித்த மக்களை மறந்து விடுதல் போல. அக்காகத்தை ராமனின் அம்பு துரத்துகிறது,
ஆனால் அடிக்க வில்லை. மூன்று உலகத்திலும் அடைக்கலம் தேடி அலுத்து ராமனிடமே சரண் புகுகின்றது.
(வால்மீகி ராமாயணம்:த்ரீ லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவம் சரணம் கத: )அப்பொழுதும் அந்த அம்பு
அடிக்க வில்லை இராமனின் ஆணையை எதிர் நோக்கி இருக்கிறது. இராமன் அதன் ஒரு கண்ணை வாங்க
உத்தரவிடுகிறான். அம்பு அப்படியே செய்கிறது. இதுவு ஒரு THOUGHT CONTROL OPERATION தானே.
இதையே பெரியாழ்வாரும்
சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ! நின்னபயம் என்ன
அத்திரமேஅதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்
என்று அனுமன் வாயிலாகச் சீதைக்கு அடையாளமாகக் கூறுகிறார்.
இதனால் தான் என்னவோ கீதையில் கண்ணனும்
ஆயுதம் எடுத்தவர்களில் நான் இராமன் என்கிறான்.
ஆனால் கம்பன் ஏனோ இந்த சரிதத்தை எழுதவில்லை.
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மிக அரிய கண்டு பிடிப்புகள்..பாராட்டனும்.. இந்த செய்தியை தந்த கிருபைக்கும் பாராட்டுக்கள்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இளவல் கிருபையைப் பாராட்டாதவர்கள் பாவம் செய்கிறார்கள்
அன்புடன்
நந்திதா
இளவல் கிருபையைப் பாராட்டாதவர்கள் பாவம் செய்கிறார்கள்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|