புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
210 Posts - 51%
ayyasamy ram
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
17 Posts - 4%
prajai
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
8 Posts - 2%
Jenila
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
4 Posts - 1%
jairam
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் அறிவார் ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:25 pm

யார் அறிவார் ? Train-tracks

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி

இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ-நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ-கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 26, 2011 3:30 pm

அருமையான கற்பனை நண்பா தண்டவாளத்திற்கு உயிர்கொடுத்துவிட்டீர்கள்

வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
யார் அறிவார் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:40 pm

[quote="ஹாசிம்"]அருமையான கற்பனை நண்பா தண்டவாளத்திற்கு உயிர்கொடுத்துவிட்டீர்கள் குஓட்டே


யார் அறிவார் ? 154550 நன்றி நண்பா.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 3:40 pm

தண்டவாளங்கள் பேசிக்கொள்வது போல உள்ள உங்க கற்பனை கவிதை அருமை வித்யா. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யார் அறிவார் ? Uயார் அறிவார் ? Dயார் அறிவார் ? Aயார் அறிவார் ? Yயார் அறிவார் ? Aயார் அறிவார் ? Sயார் அறிவார் ? Uயார் அறிவார் ? Dயார் அறிவார் ? Hயார் அறிவார் ? A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 3:43 pm

காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யார் அறிவார் ? 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 26, 2011 3:47 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

சியர்ஸ் சியர்ஸ் நன்றி



நேசமுடன் ஹாசிம்
யார் அறிவார் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:48 pm

உதயசுதா wrote:தண்டவாளங்கள் பேசிக்கொள்வது போல உள்ள உங்க கற்பனை கவிதை அருமை வித்யா. யார் அறிவார் ? 224747944 யார் அறிவார் ? 224747944 யார் அறிவார் ? 224747944

மிக்க நன்றி தோழி யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:54 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

உங்கள் வாழ்த்துக்கு அன்பு கலந்த நன்றிகள்
தொடர்ந்து முயற்சிகிறேன் சிந்திக்க...

இதை விட இன்னும் ஆழமாக சொல்ல முடியும். சற்று சிந்தனை சோம்பல் பிடித்து
தூங்கிக் கொண்டியிருக்கிறது.
தட்டி கொடுக்கும் உள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை உனது நன்றிகள்.
யார் அறிவார் ? 678642 யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 4:09 pm

சபாஷ்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 4:39 pm

Yamini Devi wrote:சபாஷ்
யார் அறிவார் ? 154550 யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக