புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
74 Posts - 44%
heezulia
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
71 Posts - 43%
prajai
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
jairam
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
10 Posts - 5%
prajai
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
8 Posts - 4%
Jenila
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
3 Posts - 1%
jairam
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பேரரசர் அக்பர் Poll_c10பேரரசர் அக்பர் Poll_m10பேரரசர் அக்பர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரரசர் அக்பர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:32 pm

பேரரசர் அக்பர் 200px-Akbar_-_Project_Gutenberg_eText_14134


ஜலாலுதீன் முகமது அக்பர் (Jalaluddin Muhammad Akbar, உருது:جلال الدین محمد اکبر, Jalāl ud-Dīn Moḥammad Akbar)
, அல்லது பேரரசர் அக்பர் (Akbar-e-Azam) (அக்டோபர் 15, 1542 – அக்டோபர் 12, 1605) என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் . இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன. பேரரசர் வலிமையான ராஜ்புத் இனத்தாருடன், அவர்களின் இனத்தை சேர்ந்த ராஜ்புத்தின் குழுவான இளவரசிகளை மணந்து , நட்பை பலப்படுத்தினார்.


அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன் பலரும் புகழும் கட்டங்களை கட்டுவித்தார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் .அக்பர் மத சம்பந்தமான வாதங்களை முஸ்லிம் அறிஞர்களுக்கும் மற்றும் மதத்தினருக்கும் சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் , இடையே நடத்தினார் . கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் இருந்து வந்த யேசுசபைக் கிறித்தவ மதத்தினருடனும், முஸ்லிம் மத அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.

அக்பர் எனும் பெயர்

பிறந்த போது அக்பர் பதுருதின் மொகம்மத் அக்பர் என அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் பௌர்ணமி நாள் அன்று இரவில் பிறந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார். பத்ரு (முழு நிலவு என்று பொருள்) ஹுமாயுன் காபூலைத் தனது வசம் கொண்டு வந்த பிறகு அக்பரின் பிறந்த தேதியும், பிறந்த போது வைக்கப்பட்ட பெயரும் மாற்றி வைக்கப்பட்டது. பெயரானது தீய சக்திகளை துரத்தி அடிக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டது. அக்பர் என்றால் "மிகப் பெரிய" என்று பொருள். உண்மையில் அக்பர் என்ற பெயர், அவருடைய தாய் வழித் தாத்தாவான சாகித் அலி அக்பர் ஜமி என்பவருடைய பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.

இளமை காலம்

மாமன்னர் அக்பர் அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் உமாயூன் மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.


உமாயூன் பாஸ்துன் (ஆப்கன்) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். உமாயூனும் மனைவியும் பாரசீகத்துக்குச் சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது. இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் கலைகள், கட்டடக்கலை, இசை, இலக்கியம், காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.


இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முகலாயப் பேரரசை மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார். அக்பர் ஷாஹன்ஷா (பாரசீக மொழியில் இதற்கு "அரசருக்கு அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார். அக்பர் காலத்தில் கட்டப்பட்ட மசூதியையும் , அவர் இறை வணக்கம் செய்த இடத்தையும் இன்றளவும் காண முடியும்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:33 pm

ஆரம்ப கால வெற்றிகள்

அக்பர் ஷெர்ஷா பரம்பரையிடமிருந்து வந்த பயத்தை விலக்க வேண்டுமென்று முடிவு கொண்டு இருந்தார். மற்றும் மூவரில் பலசாலியான பஞ்சாபின் சிக்கந்தர் ஷா சூரியின் படையை வெற்றி கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தார். டெல்லியை அக்பர் டர்டி பைக் கான் ஆட்சியின் கீழ் கொடுத்தார்.


சிக்கந்தர் ஷா சூரீ பெரிதாக எந்த ஒரு தொல்லையும் கொடுத்ததில்லை. பெரும்பாலும் அக்பர் அவரை நெருங்கிய போதெல்லாம் படையோடு பின் வாங்கினார். இவ்வாறு இருந்த போதிலும் டெல்லியின் மீது இந்து அரசரான ஹெமு என்ற ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 6 - ம் நாள் 1556 -ல் படை எடுத்து ஆக்ராவை ஆக்கிரமித்தார்.பின்னர் டெல்லியையும் ஆக்கிரமித்தார். தன்னை இந்தியாவின் பேரரசராக அறிவித்தார். டர்டி பைக் கான் நகரத்தை விட்டே ஓடினார். ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 1553 முதல் அக்டோபர் 1556 வரை தொடர்ந்து 22 வெற்றிகளை பெற்றார். தன்னை பேரரசர் அல்லது "ராஜா விக்கிரமாதித்யா " என அழைத்து கொண்டது அல்லாமல், ஹிந்து ராஜ்யத்தை உருவாக்கினார்.


டெல்லியின் ஆக்கிரமிப்பு பற்றி சீக்கிரமே அக்பருக்கு தகவல் எட்டியது. அக்பர் காபூலை விட்டு கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பைராம் கான் வலியுறுத்தலின்படி அக்பர் டெல்லியை நோக்கி கைப்பற்ற விரைந்தார். படை குழுவினரின் உற்சாகத்திற்க்காக யாரேனும் ஒருவர் நெருப்பை கொண்டு வான வேடிக்கைகள்காட்டி போர் படையினர் உற்சாகம் அடையும்படி செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். அது மட்டுமல்லாமல் ஹெமுவை போல் உருவம் செய்து அதை துப்பாக்கி தூள்களினால் நிரப்பி நெருப்பை வைக்கும்படியும் கட்டளையிட்டார். டர்டி பைக் மற்றும் அவரது பின் வாங்கும் படையினரும் அக்பரோடு இணைந்தார்கள். அவர்கள் அக்பரை காபூலுக்கு சென்று படையை பின் வாங்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அக்பர் அதை மறுத்து விட்டார். டர்டி பைக்யின் கோழைத்தனத்தை கண்டு பைராம் கான் அப்துல் பாசில் மற்றும் ஜஹாங்கிர் உதவியோடு அவரை தீர்த்து கட்டினார். அப்துல் பாசில் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோர் பைராம் கான் தலை மறைவு ஆனது எதிரியை விரட்டவே அவ்வாறு செய்தார் என நம்பினார்கள்.


அக்பரின் படை ஹெமு விக்ரமாதித்யாவின் வித விதமான படைகளை வடக்கு டெல்லியில் நடை பெற்ற இரண்டாவது பானிபட் போரில் தோற்கடித்தனர். சந்தர்ப்பவசமாக ஹெமுவின் கண்களில் ஒரு அம்பு பட்டது. ஹெமு சுயநினைவு இல்லாமல் கொண்டு வரப்பட்டு தலை கொய்தப்ப்பட்டார்.ஒரு சில தகவலின்படி பைராம் கான் ஹெமுவை கொன்றதாகவும் ஆனால் அக்பர் காஸி என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும், ஹெமுவை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. காஸி என்ற வார்த்தைக்கு விசுவாசத்துக்கு சொந்தமான போர்வீரன் என்று பொருள். இந்த சொல் அக்பரின் தாத்தாவான டிமுர் முதல் அவரது தந்தை பாபர் வரை இந்த சொல்லை ஹிந்துக்களிடம் போரிடும் போது பயன்படுத்தினார்கள். ஹெமுவின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டது. அவருடைய தலை டெல்லியின் டர்வாஷாவிற்கு வெளியே தொங்கவிட பட்டது. ஹெமுவின் மேலுடல் புரான குயில்லாவிற்கு வெளியே தொங்கவிடப்பட்டது. இது டெல்லியில் தற்போதைய பிரகதி மைதானுக்கு எதிரே உள்ளது. வெற்றிக்கு காரணமாக தன்னை காண்பித்து கொண்டு அதாவது காஸி என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டு அக்பர் ஒரு வெற்றி தூணை சரணடைந்த ராஜா ஹேமச்சந்திர விக்கிரமதித்யாவின் தலையையும் மற்றும் கலகக்கார படை வீரர்களின் தலையையும் கொண்டு எழுப்பினார். இதை பாபர் செய்தது போலவே செய்தார். இதை போன்ற படங்கள் புது டெல்லியில் உள்ள தேசிய பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த வெற்றி மூலம் அக்பர் 1500 போர் யானைகளை தன்வசம் கொண்டதாகவும் இதை சிக்கந்தர்ஷாவை கொண்டு மன்கோட்டின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் சரணடைந்ததாகவும் பின்னர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் கடைசி இரண்டு வருடங்கள் அக்பரால் கொடுக்கப்பட்ட மிகபபெரிய விளை நிலங்கள் கொண்ட ஒரு கட்டிட வளாகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 1557-ல் வங்கத்தில் நடை பெற்ற ஒரு போரில் ஆதில் ஷா , சிக்கந்தர் ஷாவின் சகோதரர் கொல்லப்பட்டார்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:33 pm

பைராம் கான்

அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது 14 வயது நிரம்பியவராக இருந்தார்.ஆதலால் அவருடைய படைத்தளபதி அவர் சார்பாக அக்பர் குறித்த வயது வரும் வரை ஆட்சி பொறுப்பை நடத்தினார். பைராம் கான் பாதக்ஷானின் டர்கி மொழி பேசும் இனத்தவரான அவர் அக்பரின் அரசாட்சிக்கு ஏமாற்றுகாரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக கையாண்டார் . மொகலாய படையை முன்னேற்றப்பாதையில் ஒழுங்குபடுத்தினார். அவர் ஆட்சி பொறுப்பு பொதுவாக ஓர் இடத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்டு மற்றும் எல்லை விரிவாக்கங்கள் தலை நகரின் கட்டளைப்படி நடை பெறவும் உறுதி செய்தார். இந்த நடைமுறைகள் மொகலாய அரசின் புதிய பகுதிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவியது.


இருந்த போதிலும் பைராம் கானின் செயல்களுக்கு ஒட்டு மொத்தமாக மரியாதை இல்லை.பல பேர் அவரின் முடிவை குறித்து கொண்டிருந்தார்கள். அவரின் நேரடியான ஆட்சி பொறுப்பை கை பிடிப்பதற்க்காக அவ்வாறு செய்தார்கள். அவருடைய மதத்தை பற்றி மிகவும் அதிகமாக எழுத்துக்கள் மூலம் விமர்சிக்கப்பட்டது .


பெரும்பாலும் சன்னி முஸ்லிம் இனத்தவரை கொண்டு ஆரம்ப கால நீதி மன்றங்கள் இயங்கின, மற்றும் பை ராமின் சியா கொள்கை வெறுக்கப்பட்டது.

பைராம் அதை அறிந்தவராக இருந்தார். இருந்த போதிலும் அதை தடுப்பதற்க்காக சியா ஷேக் கடை என்பவரை அரசுக்கு நிர்வாக தளபதியாக, மிகவும் அதிகமான முக்கியத்துவம் நிறைந்த பணியாக கருதப்படும் பணியில் நியமித்தார். மேலும் பைராம் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை, அக்பரை காட்டிலும் அதிக செலவுள்ள ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்தார். பைராமை கடுமையாக எதிர்த்தவர்களில் அக்பரின் அத்தையும் தலைமை தாதிகையுமான மகம் அங்காவும் மற்றும் அக்பரின் வளர்ப்பு தாயின் மகனுமான ஆதாம் கானும் அடங்குவார்கள். மகம் கூர்மையாகவும் கட்டுப்பாடு உடையவராகவும் கருதப்பட்டார் மற்றும் ஆட்சியை தனது மகன் மூலம் நடத்த முடியும் என்று நம்பினார். மார்ச் 1560 - ல் இருவரும் அக்பரை சந்திப்பதற்கு நிர்பந்ததித்தார்கள். பைராமை ஆக்ராவில் விட்டு விட்டு டெல்லியில் சந்திக்கும்படி வழி வகை செய்தார்கள். அக்பர் மக்களால் முழு ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டார், மற்றும் பைராம்கானை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டார். அக்பர் பைராமின் ஹஜ் புனித யாத்திரையான மெக்காவிற்கு செல்வதற்க்காக செலவு செய்வதற்கு வலியுறுத்தப்பட்டார். அது முக்கியமாக பைராமை நாட்டை விட்டு துரத்தும் செயலை செயல்படுத்தவதற்கு செய்யப்பட செயல் ஆகும். பைராம் டெல்லியில் இருந்து வந்த இந்த செய்தியை கேட்டு கொதிப்படைந்தார். இருந்த போதிலும் அக்பருக்கு விசுவாசமானவராக இருந்தார். அக்பர் படைத்தளபதியை சந்திப்பதற்கு மறுத்த போதிலும் ஆதாம் கானால் அனுப்பப்பட்ட ராணுவ படையை சந்தித்தார். இந்த படை அக்பரின் அனுமதியோடு அனுப்பப்பட்டது. இந்த படை மொகலாய பகுதிகளிலிருந்து அவரை பாதுகாப்பதற்கு அனுப்பப்பட்டது. பைராம் இதை கடைசி வாய்ப்பாக பார்த்து, படையை தாக்கினார். ஆனால் அவரை பிடித்து அக்பரின் முன் துரோகத்திர்க்காக குற்ற தண்டனை பெறுவதற்க்காக நிறுத்தப்பட்டார். பைராம் கானின் ராணுவ மேதைத்தனம் மொகலாயர்கள் இந்தியாவில் நிலங்களை ஆட்கொள்வதற்கு உதவி செய்தது. பைராம் கான் ஹுமாயுன் மற்றும் அக்பருக்கு விசுவாசத்தோடு நடந்து கொண்டார். அதன் மூலம் ஒரு வலிமையான அரசாங்கம் உருவாதற்கு வழி வகை செய்தார். ஆனால் இப்போது அக்பர் முன்பு ஒரு சிறை கைதியாக ஆகி உள்ளார். மகம் அங்கா அக்பருக்கு பைராமை கொல்லும்படி வலியுறுத்தினார். அங்காவின் வலியுறுத்தல் இருந்த போதிலும் அக்பர் தனது படை தளபதிக்கு முழு மரியாதை கொடுத்தார். அவருக்கு மரியாதை சிறப்புகள் செய்தார். அவருக்கு முறையான ஹஜ் யாத்திரை செய்வதற்கு வேண்டிய பண உதவிகளை செய்வதற்கு ஒத்து கொண்டார். இருந்த போதிலும் பைராமின் ஹஜ் யாத்திரையை தொடர்ந்து ,பைராம் காம்பாட் துறைமுக நகரத்தை அடையும் முன்பு ஆப்கான் கொலையாளியால் கொல்லப்பட்டார். அந்த ஆப்கான் கொலையாளியின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு பைராம்மால் வழி நடத்தி செல்லப்பட்ட ஒரு யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். பைராம் ஜனவரி 31, 1561 அன்று இறந்தார்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:33 pm

அக்பரின் கீழ் உள்ள மொகலாய அரசு

அக்பர் இவ்வாறு சொன்னார் " ஒரு அரசர் வெற்றியை நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.அவனது அண்டை நாட்டவர்களை ஆயுதம் கையில் ஏந்தி பயம் கொண்டவர்களாக இருக்க செய்ய வேண்டும் என்றார். மொகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572) , வங்கம் (1574) , காபூல் (1581} ,காஷ்மீர்காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்ற பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார்.


அக்பர் தனது நீதி மன்றம் டெல்லியின் நகர் பகுதியோடு நெருங்கி இருப்பதை விரும்பவில்லை. அவர் நீதிமன்றம் ஆக்ராவிற்கு அருகே பதேபூர் சிக்ரிக்கு மாற்றப்ப்படுமாறு பணித்தார். ஆனால் இந்த இடத்தை இடம் பொருந்தாத காரணத்தால், அதற்கு உபயோகபடுத்த முடியாமல் போகவும், அவர் ஒரு குழுவினரை அமைத்து அதன் மூலம் நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டார். அவர் வர்த்தகத்தை விரிவாக்கியும் மற்றும் அதை ஊக்குவித்தார்.


அக்பரின் வரிகொள்கைகள் மிகவும் குறிப்படவேண்டியவை . மொகலாய அரசின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரு வலிமையான பொருளாதார அமைப்பை இதன் மூலம் பெற்றது.அவருடைய அதிகாரிகள் ஒரு விரிவான ஒரு நில ஆவணத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் ஒவ்வொரு நிலத்தின் மண் தன்மை , நீர் ஆதாரத்தன்மை , மற்றும் பலவைகளை கொண்டு அவற்றின் விலையை மற்ற பல தாவரங்களின் இருப்பையும் அவற்றின் பயன்பாட்டையும் பொறுத்து நிர்ணயித்தார்கள். இது முந்தைய நில வரி முறைகளான எகிப்தைய ,ரோமானிய முறைகளை பார்க்கும் போது ஒரு தெளிவான முன்னேற்றம் ஆகும் . முந்தைய வரிமுறைகளான இவைகள் நில வரிகளை அறுவடையின் உள்ளார்ந்த ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அக்பரின் புதிய நில வரியானது நிலத்தின் மதிப்பை அறியுமாறு செய்தது ,நிலத்தின் மேல் முதலீடுகளை ஊக்குவித்தது மற்றும் நிலத்தின் பயன்பாட்டு திறனை அதிகமாக பயன்படுத்தி கொள்வது என இரு வகையான முன்னேற்றங்களை கொடுத்தது. பொருளாதார முன்னேற்றத்திற்க்காக மதிப்பிற்குரிய பேரரசரான குயிங் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இதை போன்று ஒரு நடவடிக்கையை சீனாவில் எடுத்து இதை போன்று ஒரு வெற்றியை பெற்றார்.


1571 -ல் அக்பர் ஒரு சுவர் கொண்ட தலை நகரமான "பதேபூர் சிக்ரியை" (பதேபூர் என்பதற்கு வெற்றியின் தலை நகரம் என்று பொருள்)ஆக்ரா அருகே உருவாக்கினார் அங்கே அக்பரின் மூத்த மனைவிமார்களுக்கு மிகப் பெரிய செயற்கையான ஏரிகளையும் , ஆடம்பரமான நீர் நிரப்பிய பகுதிகளையும் அங்கு உருவாக்கினார். இருந்த போதிலும் நகரமானது சீக்கிரமே ஒதுக்கப்பட்டது மற்றும் தலை நகரானது லாகூர்க்கு மாற்றப்பட்டது பதேபூர் சிக்ரியின் நீர் ஆதாரம் போதுமானதாக இல்லை அல்லது மோசமான தரத்தோடு இருந்தது என்று சொல்லலாம்.அல்லது பல வரலாற்றுக்கு அறிஞர்கள் கருத்துப்படி அக்பர் தனது அரசாங்கத்தின் வட மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆதலால் தனது தலை நகரத்தை வடமேற்கு பகுதிக்கு மாற்றிக்கொண்டார் என கூறுகிறார்கள். 1599 -ல் அக்பர் மீண்டும் தனது தலை நகரத்தை ஆக்ராவிற்கு மாற்றினார். அங்கிருந்து தனது இறப்பு காலம் வரை ஆட்சி செய்தார்.


* அபுல் பசல் - இவர்தான் அக்பரின் விஸியார் ஆவார்.இவர்தான் அக்பர் நாமாவின் ஆசிரியர் ஆவார்.இது அதிகாரபூர்வமாக அக்பரின் ஆட்சி பற்றி மூன்று அதிகாரங்களில் விவரிக்கிறது. மூன்றாவது அதிகாரம் அயினி அக்பரி என அழைக்கப்படுகிறது மற்றும் இது பெர்சியாவின் மொழி வழக்கிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். அவர் பைசியின் சகோதரர் ஆவார் மற்றும் அக்பரின் அவைப்புலவரும் ஆவார்.


* பைசி அக்பரின் அவையில் முக்கிய புலவர் ஆவார். இவர் அக்பரின் சுயசரிதை எழுதிய அபுல் பசலின் சகோதரர் ஆவார். இவர் பெர்சியா மொழியில் அழகான கவிதைகளை எழுதினார். அவர் காலத்தவர் கூற்றுப்படி இவர் கிட்டத்தட்ட 100 கவிதை சார்ந்த இலக்கியங்களை எழுதியதாக கூறப்படுகிறது. அவர் பெர்சியன் புலவரான நேஷாமியை போன்று பன்ச் கன்ச் எனப்படும் ஐந்து இலக்கிய குவியல்களை படைக்க வேண்டுமென்று இருந்தார். ஆனால் ஐந்திற்கு மூன்று இலக்கியங்களை முடித்தவுடன் இறந்தார். அவர் இறுதியில் நல் யு டமன் , மக்சன் யுல்-அத்வர் மற்றும் பில்கிஸ்வா சல்மான் ஆகியவற்றைகளை படைத்தார். இவைகள் நேஷாமியின் லயலா வா மஞ்சுன் , மஸ்கன் யுல்-அஸ்ரர் மற்றும் ஷிரின்வா குஸ்ராவு ஆகியவைகளை ஒத்து இருந்தன. அக்பர் அவரிடம் உள்ள மேதைத்தனத்தை மிகவும் மதித்தார் மற்றும் அவரை தனது மகனுக்கு ஆசிரியராக நியமித்தார். தனது அவையில் உள்ள ஒன்பது நவரத்தினங்களுள் அவருக்கு ஒரு இடம் கொடுத்தார். ஒன்பது நவரத்தினங்கள் "நவ் ரத்தினங்கள்" என அழைக்கப்படுகிறது. அவர் குரானை பற்றி விளக்கவுரை ஒன்றை எழுதினார் மற்றும் லீலாவதி எனும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கணித இலக்கியத்தை பெர்சியன் மொழியில் மொழி பெயர்த்தார். அவரது தந்தை முபாராக் நகோரி ஒரு தத்துவ அறிஞர் மற்றும் கிரீஸ் இலக்கிய அறிஞரும் மற்றும் இஸ்லாமிய தத்துவ அறிஞரும் ஆவார்.


* மியன் தான்சென் - அக்பர் அவையில் உள்ள ஒரு இசை கலைஞர் ஆவர். அவர் மிக சிறந்த இசை அமைப்பாளராக கருதப்படுகிறார். அவர் ஒரு அசாதரணமாக இயற்கையில் வரம் கொடுக்கப்பட்ட ஒரு பாடும் கலைஞர் ஆவார். அவர் பல பாடும் இசை வகைகளை தொகுத்தவர் ஆவார்.அவர் ஒரு இசைக்கருவியாளரும் கூட ஆவார் . அவர் ராபப் எனும் இசைக்கருவி மூலம் பாடும் இசையை , பிரபலப்படுத்தினார்.(மத்திய ஆசியாவில் தோன்றியது)


* பீர்பால் அரசால் அதிகம் மதிக்கப்படும் பதவியில், மொகலாய அவையில் அக்பரின் நிர்வாகத்தை கவனித்து கொண்டு இருந்தார். அவர் அக்பர் அதிகம் நம்பும் நபர்களில் ஒருவராக இருந்தார். அக்பரை தவிர தீன்இலாஹி மதத்தில் நம்பிக்கைக்கு உடைவராக அக்பரின் அவையில் இருந்த ஒரே ஒருவர் ஆவார். பீர்பால் அக்பரின் அவையில் ராணுவம் மற்றும் நிர்வாகத்தை நிர்வகித்து வந்தார். மற்றும் அவர் அக்பரின் மிகச் சிறந்த நண்பரும் ஆவார். அக்பர் பீர்பாலை அவரின் புத்திசாலித்தனத்துக்கும் மற்றும் நகைசுவை உணர்வுக்கும் பிக சிறந்த மரியாதையை கொடுத்து வைத்து ருந்தார்.அவர்கள் இவ்வாறாக நகைச்வையாக தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள் இவர்களை பற்றியும் மற்றும் அது சார் விசயங்களும் கலாச்சாரத்தில் உள்ளவைகளே கதைகளாக கூறப்ப்படுகின்றன. இந்த பரிவர்த்தனைகளும் மற்றும் கதைகளும், மதிப்பு மிக்க கலாச்சாரத்தின் நம்பிக்கையையும் அவற்றின் பெருமையையும் கூறுகின்ற தனித்துவம் பெற்றவைகளாக ஆகி விட்டன.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:34 pm

* ராஜா டோடர் மால் - அக்பரின் அவையில் நிதிமந்திரியாக உயர்வு பெற்று இருந்தார். டோடர் மால் அக்பரின் மொகலாய அரசின் நிதி நிலைமை துறையை சரி செய்தார். அவர் பஞ்சாப்பை சேர்ந்த காட்ரி (காட்டரீ/காட்டரி) சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். டோடர் மால் தனது நிபுணத்துவத்தை கொண்டு ஷெர்ஷாவின் பணி பற்றிய கொள்கையில் முன்னேற்றத்தை காட்டினார்.


* ராஜா மான்சிங் - தற்போது ஜெய்பபூர் என அழைக்கப்படும் ஆம்பரின் கச்சாவாக இனத்தை சேர்ந்த ராஜாவாக இருந்தார். அவர் அக்பரின் நம்பிக்கைக்குரிய ராணுவ படைத்தளபதியாக இருந்தார். இருந்த போதிலும் அவர் ஸ்ரீ கிருஷ்ண பக்தராக இருந்தார். அக்பரின் தீன் இலாஹி மதத்தை பின் பற்றாமல் இருந்தார்.


* அப்துல் ரஹீம் கான்-இல்-கானா- இவர் அக்பரின் அவையில் ஒரு புலவராக மற்றும் (திவான்) ஆகவும் இருந்தார் மற்றும் அக்பரின் நவரத்தினங்கள் என அழைக்கப்படும் அக்பரின் முக்கிய ஒன்பது மந்திரிகளில் ஒருவராக இருந்தார். அவர் ஹிந்தி மொழியில் இரண்டு வரி கவிதைகளை எழுதுவதை பற்றியும் ,மற்றும் ஜோதிட சம்பந்தமான புத்தகங்களுக்காகவும் அறியப்பட்டிருந்தார். அவரது பெயரால் அழைக்கப்படும் கான்கானா கிராமம் பஞ்சாப் மாநிலத்தில் வடமேற்கு இந்தியா பகுதியில் உள்ள நவன்ஷார் மாவட்ட பகுதியில் உள்ளது.


* பகீர் அஸியோ டின்- (பகீர் என்றால் முனிவர் அல்லது கட்டுப்பாடு என்று உருதுவில் அர்த்தம் ஆகும்) -இவர் அக்பரின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராகவும் மற்றும் முக்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார். அக்பர் இவர் அறிவுரையை மிக்க மதிப்பு மிக்கதாக கருதுகிறார்.


* முல்லோ தோ பியாஸா - மொகலாய அரசர் அக்பரின் முக்கிய ஆலோசர்களில் ஒருவர் ஆவார். அக்பர் அவரின் ஆலோசனையை பெரிதும் கருத்தில் கொண்டார் மற்றும் அவரை மொகலாய அரசின் ஒன்பது நவரத்தினங்கள் என அழைக்கப்படும் ஒன்பது ரத்தினங்களில் ஒன்றாக கருதினார் .அவர் அவரது புத்திசாலித்தனத்துக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டார். அவர் பீர்பாலுக்கு மிகவும் நெருங்கிய நிலையில் போட்டியாளராக இருந்தார். அனால் முடிவில் தோற்று போனார்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:34 pm

தனித்துவம்

அக்பர் அறிவுமிக்க ஆட்சியாளராகவும் மற்றும் நடவடிக்கைகளை வைத்து கணிக்கும் ஒரு சிறந்த நீதிபதியாகவும் இருந்தார். அவரது மகனும் மற்றும் அவரது வாரிசான ஜஹாங்கிர் அக்பரின் நினைவாக எழுதியவைகளில் அக்பரை பற்றி பெருமையுடன் கூறுகிறார் மற்றும் எண்ணற்ற சம்பவங்களை கூறி அவருடைய பண்புகளை விளக்குகிறார். [15]


ஜஹாங்கரின் கூற்றுப்படி அக்பர் கோதுமையின் மஞ்சள் நிறத்தை ஒத்து இருப்பார் என கூறுகிறார். ஆண்டனி டி மன்செர்ரட் என்ற கத்தோலினியா கிறித்தவர் அக்பரின் அமைச்சரவையை பார்த்த அவரின் கூற்றுப்படி அக்பர் வெள்ளை நிறமாக இருந்ததாக கூறுகிறார். அக்பர் மிகவும் உயரமானவர் கிடையாது ஆனால் சக்தி மிக்க திறனாய்ந்த உயிரோட்டமான விழிப்போடு இருப்பார் அவர் பல வகையான வீரத்திற்கு பேர் பெற்றவராக அறியப்பட்டார். அக்பரின் 19 வயதில் மால்வாவில் இருந்து ஆக்ராவிற்கு திரும்பும் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.


அக்பர் தனது பாதுகாவலர்களை தாண்டி முன்னதாக வந்து கொண்டி இருந்தார். அப்பொழுது ஒரு பெண் புலியும் அதன் குட்டிகளும் புதரை விட்டு வெளியே அக்பர் செல்லும் பாதைக்கு குறுக்கே வந்தது. பெண் புலி பாய்ந்த போது பேரரசர் ஒரே வாள் வீச்சில் கொன்றதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த காவலர்கள் பேரரசர் இறந்த பெண்புலிக்கு அருகே அமைதியாக நிற்பதை பார்த்தனர்.


இதே போன்று ஒத்த நிகழ்ச்சி பார் மால் (ராஜ்புட் மாநிலத்தின் ஆம்பூர் இளவரசர்) தனது மகன் மற்றும் பேரன் மற்றும் ஊழியம் கொடுக்கப்பட்ட நபர்களுடன் அக்பருக்கு ராஜ மரியாதையை செலுத்தும் பொருட்டு யானைகளுக்கு அருகே உள்ள ஒரு மிக்க மதிப்பு மிக்க ஒரு இடத்துக்கு செல்லும் போது வந்த ராஜபுத்திரர்கள் அக்பர் யானை மீது ஏறி யானை தனது முழங்கால்கள் கீழே பட உட்கார்ந்ததை கண்டார்கள்.


அபுல் பசல் மற்றும் கடுமையாக விமர்சிக்கும் படயுனி அக்பரை வலிமைமிக்க ஒரு மனிதராக விமர்சிக்கின்றனர். அவருடைய போர்த்திறன் மற்றும் வீரத்திற்கு அவர் நன்கு அறியப்படிருந்தார். மாசிடோனின் அலெக்சாண்டர் போல அரசியல் சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தனது உயிரை பணயம் வைக்க தயாராக இருந்தார். மழைக்காலங்களில் அடிக்கடி தனது குதிரையுடன் வெள்ளம் நிரம்பிய ஆற்றுக்குள் சென்று ஆற்றை பாதுகாப்பாக கடப்பார்.மிக அரிதாகவே கடுமையாக நடப்பார். தனது உறவினர்களிடம் மிகவும் பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனது சகோதரர் மற்றும் கலகக்காரர் ஆன ஹகிமை மன்னித்தார். அனால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டார். தனது தாய் மாமாவான முஸ்ஸாம் மற்றும் வளர்ப்பு சகோதரரான ஆதம் கான் ஆகியோரிடம் சில சந்தர்பங்களில் கடுமையாக நடந்து கொண்டார்.


தனது உணவு வழக்கத்தில் மிகவும் சரியாகவே இருந்தார். அயினி அக்பரி அக்பர் பயணத்தின் போது அல்லது உறைவிடத்தில் இருக்கும் போது கங்கை நீரை அருந்தியதாக கூறுகிறது. கங்கை நதி நீரை அக்பர் அழிவற்ற தன்மை உடையதாக அக்பர் கூறுகிறார். சிறப்பு நபர்கள் சொரனிலும் மற்றும் ஹரித்வாரிலும் தங்கி தண்ணீரை அடைத்த கூஜாக்களில் நிரப்பி அக்பருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜஹாங்கிரின் நினைவுகளின்படி அக்பர் பழங்களில் நாட்டமும் மற்றும் இறைச்சிகளின் மீது சிறிது ஆர்வமும் கொண்டிருந்தார் என கூறுகிறார். பின்னர் இறைச்சி உண்பதை தனது பிந்தைய வயதில் நிறுத்தி விட்டார் என்று கூறுகிறார். அவர் மத சகிப்புத்தன்மையை அவரது முந்தைய அரசர்களை விடவும் , பிந்தைய அரசர்களையும் விட அதிகம் பெற்றிருந்தார். ஜஹாங்கிர் எழுதியதாவது.


பறந்து விரிந்த இந்த தெய்வீக உலகத்தில் வெவ்வேறு வகையினருக்கும் மற்றும் வெவ்வேறு மத நம்பிக்கையை பின்பற்றுவருக்கும் அன்பெனும் ஆட்படுதலுக்கு வழி வகை உள்ளது என்கிறார். சன்னி இன முஸ்லிம்களும் ஷியா வகை முஸ்லிம்களும் ஒரு தொழுகை கூடத்தில் சந்தித்தனர். பிராங்க்ஸ் மற்றும் ஜுஸ் வகை கிறித்தவர்களும் ஒரு தேவாலயத்தில் சந்தித்தனர்.அவரவர்கள் பிராத்தனை முறைப்படி வழிபாடுகளை நடத்தினார்கள்.


அவருடைய கொள்கைப்படி மொழி பேசும் தன்மை குறைதல் பற்றிய சோதனைப்படி பேச்சு என்பது கேட்டலில் இருந்து வருகிறது என்றார். குழந்தைகள் பேசாமல் அனுமதிக்கப்பட்டால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் வயது ஆக ஆக முற்றிலும் பேசாத நிலையை அடைகிறார்கள் என்றும் கூறினார்.


அக்பர் மூன்றாவது தலைமுறை மொகலாய அரசரான அவர் 1542-1605 எ.டி. என்ற கால கட்டத்தில் வாழ்ந்தார். அக்பர் எல்லா மொகலாய அரசர்களிலும் பாரபட்சமற்ற தன்மைக்க்காகவும் அவருடைய குண நலனுக்காகவும் மிக தலை சிறந்தவராக புகழப்படுகிறார்.


அக்பரின் ஆட்சி மிக நன்றாக அவரது அவையில் உள்ள அபுல் பசலால் அக்பர் நாமவிலும் அயினி அக்பரிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அபுல் பசல் பல வரலாற்றுக்கு ஆசிரியர்களால் தவறுதலாக எழுதப்பட்ட உண்மைகளை , அதுவும் அரசரின் ஆட்சி மற்றும் அவர் மற்ற சமுதாயத்தினரிடம் கொண்ட உறவுகளை பற்றி மிகவும் பெருமைபடுத்தும் வகையில் மிக மிக நல்ல முறையில் தாக்கம் கொடுத்து கூறுகிறார். மற்ற அதே சமயத்தை சேர்ந்தவைகளான பாதயுனி, ஷேக் ஷாதா ரஸிடி மற்றும் ஷேக் அஹமத் சிருண்டி ஆகியவைகள் அவை நடப்பு தாக்கத்தை ஒட்டி இல்லாமல் எழுதப்பட்டது. எனவே இவைகள் குறைவாகவே அக்பரை புகழ்கின்றன.வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் எ ஸ்மித் முடிவுரைப்பது என்னவென்றால்

அக்பரை குறைவாக புகழும் விமர்சர்கர்கள் ,அக்பரின் எண்ணமான நல்ல செயலை அவர் வெற்றி கொண்டவர்களுக்கு செய்வது பற்றி முட்டாள்தனமாக பொறுக்க முடியாத வகையில் கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:34 pm

அக்பரின் ராஜபுத்திர மனைவிகள்

அக்பர் கச்சவாக ராஜ்புட் இனத்தை சார்ந்த அமேரின் ராஜா பார்மலை (தற்போதைய ஜெய்ப்பூர்) அவரது மகளான ஹர்கா பாயை மணமுடிப்பதற்கு சம்மதித்து சாந்தப்படுத்தினார். இந்த திருமணம் வரலாற்று சுவடுகளின்படி மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது. ஏனெனில் இந்த திருமணம்தான் ஹிந்து மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையே இந்தியாவில் நடை பெற்ற ஆடம்பரமான திருமணமாகும். ஹர்காபாய் மரியம்- யு்ஷ்- ஷமானி என கிறித்தவராகினார். அவரது திருமணத்திற்கு பின்பு அவர் அவரது குடும்பத்தினரால் தாழ்ந்த வகை சாதியினராக கருதப்பட்டார். அவர் தனது 61 வருட திருமண வாழ்க்கையில் ஆம்பரை/ஜெய்ப்பூரை பார்க்கவில்லை. அவருடைய நிலைமை மொகலாய குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையிலேயே இருந்தது மற்றும் அவருக்கு முக்கியமான பொறுப்பு எதுவும் ஆக்ராவிலோ அல்லது டெல்லியிலோ கொடுக்கப்படவில்லை. இவ்வாறு இருந்த போதிலும் பாயானாவுக்கு அருகே பாரத்பூர் மாவட்டத்தில் ஒரு மிகச்சிறிய கிராமம் கொடுக்கப்பட்டது. அங்கே தனது இறப்பு வரை தனது காலத்தை கழித்தார். அவர் 1623-ல் இறந்தார் மற்றும் அவருடைய சமாதி ஆக்ராவுக்கு அருகே உள்ளது. ஹிந்து முறைப்படி ஹிந்துக்கள் எரிக்கப்பட்டனர் எப்பொழுதும் புதைக்கபட்டதில்லை. அவர் புதைக்கப்பட்ட முறை அவள் திருமணத்திற்கு பின்பு இஸ்லாமியத்திற்கு மாறி விட்டதை குறிக்கிறது.


ராஜபுத்திர பெண்கள் டெல்லியின் ஆடம்பரமான அரசட்சிக்குள் புகுந்த பிறகு முஸ்லீமாக மாறுகிறார்கள் மற்றும் அவர்கள் முஸ்லிம் கல்லறைகளில் புதைக்கபடுகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது பெற்றோரையோ அல்லது அவர்களோடு உணவு அருந்தவோ முடியாது.

அதை தொடர்ந்து ஒரு மசூதியானது மரியம்-உஷ்-ஷமானி நினைவாக ஜஹாங்கிரால் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் எழுப்பப்பட்டது. அது மரியம்-உஷ்-ஷமானி மசூதி என அழைக்கப்படுகிறது. அவர் முஸ்லிம் அரசராய் பெற்று தருபவர் தரும் ஒரு முஸ்லிம் அரசியாக இருக்கவேண்டு என்பதால் அந்த பெயர் கொடுக்கப்பட்டது மற்ற ராஜபுத்திர அரசுகளும் அதன் பிறகு திருமண உறவுகள் டெல்லியின் அரசரோடு செய்தது. இந்து முறைப்படி அடுத்தடுத்த ராஜா வாரிசுகள் எப்பொழுதும் இந்துவாக இருப்பது எப்பொழுதும் உற்சாகபடுத்தப்பட்டது. ஆதலால் ஹிந்து பரம்பரையில் ஹிந்து இளவரசிகளை அரசியல் காரணங்ககளுக்காக திருமணம் செய்து கொள்வதில் எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ராஜபுத்திரர்கள் மொகலாய அரசர்களுக்கு தங்களது புதல்விகளை கொடுத்ததில்லை இருந்த போதிலும் மொகலாயர்களை சரி சமமமாக மதித்தனர். அவர்கள் எப்பொழுதும் மொகலாயர்களுடன் உணவு அருந்தவதில்லை அல்லது முஸ்லிம் பெண்களை தங்களது முறைப்படியான மனைவிகளாக ஏற்று கொண்டதில்லை.


இரண்டு ராஜபுத்திர அரசர்கள் எப்பொழுதும் அக்பருக்கு எதிராக இருந்தனர். மேவாரின் சிஸோதியாஸ் மற்றும் ரந்தம்போரின் ஹடாஸ் (சௌஹான்ஸ்). அக்பரின் ஆட்சியில் மற்றொரு திருப்புமுனை என்னவென்றால் அமரின் ராஜா மான் சிங் I அக்பரோடு ஹடாவின் தலைவரான சுர்ஜன் ஹடாவை ஒரு நட்புறவு முறைக்காக சந்திப்பதற்கு சென்றான். சுர்ஜன் பாதி மனதோடு அந்த நட்புறவை ஒரு நிபந்தனையோடு ஒத்துக்கொண்டான். அந்த நிபந்தனை என்னவென்றால் அக்பர் தனது மகள்களை திருமணம் செய்து கொள்ளாத பட்சத்தில் அந்த நட்புறவை ஏற்பதாக சொன்னான். சுர்ஜன் பின்னர் தனது இருப்பிடத்தை பனாரசுக்கு மாற்றிக் கொண்டான் . சுர்ஜன் ஹடாவின் மகனான போஜா ஹடா தனது பேத்தியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். (தனது மகளின் மகள் அதவாது அவரது மகள் இளவரசர் ஜகத் சிங்க்கு மான் சிங்க் I -ன் மகனான அவருக்கு மணம் முடிக்கப்பட்டாள்). ஜஹாங்கிரோடு தனது பேத்தியின் திருமணம் நடைபெறுவது குறித்து ஜஹாங்கிர்க்கு எதிராக போவதற்கு போஜ் முடிவு எடுத்தான்.போ்ஜின் மறைவுக்கு பின் அவரது பேத்தி ஜஹாங்கிரோடு திருமணம் முடிக்கபட்டாள் ராஜா மான் சிங்கின் ஒரு புதல்வியும் ஜஹாங்கிரோடு திருமணம் செய்யப்பட்டார் . ஆனால் அந்த புதல்வி தற்கொலை செய்து கொண்டாள்.


ராஜ்புத்தின் மதிப்பு மிக்கவர்கள் தங்கள் அரசர்கள் மொகலாயர்களின் மகள்களை திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. ரத்தோர் கல்யாண்தாஸ் மோடா ராஜா உதை சிங்கை கொல்வதற்கு பயமுறுத்தினார் (ஜோத்பூர்) மற்றும் ஜஹாங்கிரையும் பயமுறுத்தினார். ஏனெனில் உதைசிங்க் ரத்தோர் கல்யாண்தாஸின் மகளான ஜோதா சிங்கை ஜஹாங்கிருக்கு மணம் செய்ய முடிவு செய்திருந்தார். அக்பர் இதை கேட்டதும் தனது மதிப்பு மிக்க படைகளை சிவானாவில் கல்யாண்தாஸை தாக்குவதற்காக அனுப்பினார். கல்யாண்தாஸ் மற்றும் தனது சிவானா படைகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருடன் தங்களை தாங்களே மாய்த்து கொண்டனர்.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:35 pm

மகாராணா பிரதாப்

ராஜ்புத் அரசோடு உறவு வைத்து கொண்டதில் அக்பர் தனது எல்லையை பல தூரங்களுக்கு விரிவுபடுத்தினார். ராஜ்புத் அரசர்கள் மொகாலய அரசை அடுத்து 130 வருடங்களுக்கு எதிர்த்தனர். அவுரங்கசீப்பின் இறப்பை தொடர்ந்து மொகலாய அரசின் வீழ்ச்சி வரை அவரை தொடர்ந்து எதிர்த்தனர். அக்பர் ராஜபுதிரர்களை மிகவும் நம்பினார். ஏனெனில் அவரால் பிடிக்கப்பட்ட ராஜபுத்திரர்களை நீண்ட காலமாக மரியாதையுடன் அன்புடன் (மூத்த மகனை போல) வைத்திருந்தார்.


இருந்த போதிலும் மேவாரின் மகாரானா பிரதாப் சிங் அக்பரின் அதிகாரத்தை ஏற்க மறுத்தார். தனது முடிவு வரையிலும் அக்பரை ரானா பிரதாப் சிங்க் எதிர்த்தார். அவர் அக்பரை ஒரு வெளி நாட்டிலிருந்து வந்தவராகவே கருதினார். பிரதாப் ராஜபுத்திர வழக்கமான தனது புதல்விகளை மொகலாயர்களுக்கு கொடுப்பதையும் மற்றும் ராஜபுத்திர படை வீரர்களை உதவிக்கு கொடுப்பதையும் நிறுத்தினார்.


மார்வார் மற்றும் ஆம்பர் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள்) இனத்தவர்கள் அந்த வழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் சிறுபான்மை இனத்தவர்களான அவர்கள் மிக்க தைரியத்துடன் டெல்லியின் கீழ் பணியும் அதிகாரிகளாக மாறினார்கள்

ஆனால் இவர்கள் எல்லாம் பிரதாப்பை பயமுறுத்தியவர்கள் ஆவார்கள். அதிக படை வீரர்களை நியமித்ததன் மூலம் பொறாமையையும் வெறுப்பும் ராணாவின் படைக்குள் ஏற்பட்டது . ஆதலால் ஒரு காரியத்தை எத்தனிக்கும் விசயங்களில் செயல்பாடு இழந்தவர்களாக இருந்தார்கள். ஹிந்து வம்சத்தினரின் ஒவ்வொரு ராஜச்தகானில் உள்ள இளவரசரும் கொள்கைகளிலிரு்ந்து மாறு படும்பொழுது அந்த இனத்தாருடன் உடனான திருமண உடன்பாடுகளில் ஈடுபடுவதை விட்டார். பிரதாப்பின் கொடுக்கவேண்டிய முழு மரியாதை என்பதை சொல்லவேண்டுமென்றால் அவரால் ராஜபுத்திரர்கள் மொகலாய அரசோடு மட்டும் அல்லாமல் அவர்களின் சகோதர அரசுகளான மார்வார் மற்றும் ஆம்பர் ஆகியோருடனும் திருமண உறவு கொள்ள மறுத்தனர் என்பதை கூற வேண்டும் . ராஜ்புத்தின் அரசர்களான புக்கேட்

சிங் மற்றும் சவாய் ஜெய் சிங்கின் கடிதங்களின்படி பழைய கொள்கையான திருமண கொள்கையை விட்டது ராஜ்புத்திரர்களை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றதாக கூறினார்கள். மேவார் தனது அழிவு பாதையை பழைய திருமண கொள்கையை கடைபிடித்தத்தான் மூலம் தேடிக்கொண்டு விட்டது. ஆதலால் திருமண கொள்கை தூய்மைபடுத்தப்படவேண்டும். ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும் இருக்க வேண்டும் மற்றும் இந்த முறை நடை முறைக்கு வரும் எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது) .இந்த பழைய திருமண கொள்கை ராஜபுத்திரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமையை உருவாக்கிவிட்டது.



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:36 pm

பாதுகாக்கப்பட்ட ஹிந்து கோவில்கள்

அக்பர் ஒரு தங்க குடையை ஒரு சிலைக்கு கொடுத்தது சிதைக்கப்பட்டது. அவர் மசூதியை இந்து கோவில் ஆக சம்மதித்தார். அந்த கோவிலானது முன்னர் அழிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டது. சைக் அஹமத் ஸிர்ஹின்டி அக்பரின் சமகாலத்தவரான அவர் அக்பரை கோவில்களை காத்ததுக்காக அக்பரை பாராட்டவில்லை. ஆனால் தங்கள் மதத்தோடு மற்ற மதத்தையும் நம்புவர்கள், (ஹிந்துக்களை) மசூதிகளை இடித்து கோவில்களை கட்டியதற்கான பெருமை அவர்களை சேரும் என்கிறார்.


பாயாஸிட் பியட் என்ற ஹுமாயுனின் தனி காப்பாளரின் கூற்றுப்படி அக்பர் மசூதி மற்றும் மதராசவுக்காக இரண்டு கிராமங்களை கொடுத்ததாக கூறுகிறார். இவைகள் ஹிந்து கோவில்களை இடித்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் டோடர் மால் என்பவரின் கீழ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . டோடர் அக்பரின் அவையில் இருந்த ஒரு ஹிந்து மந்திரி (விசிர்) ஆவார். அக்பரின் காலத்தில் டோடர் மால் எளிமையானவராக (சதா-லா ) கருதப்பட்டார். ஏனெனில் தான் தொழுத விக்கிரங்ககளின் இழப்பிற்காக மிகவும் அழுதார்.அவர் ஹிந்து வழக்கங்களை கண்மூடித்தனமாகவும் குறுகிய தன்மையுடனும் நடப்பதை கொண்டிருந்தார். கங்கை யமுனா நதிகளுக்கிடையேயே உள்ள டோப் பகுதியில் உள்ள இந்து கோவில்களில் உள்ள தங்க விக்கிரங்களின் அழிவுக்கு அக்பரின் படைகளே காரணம் ஆகும்.


வரலாற்று ஆசிர்யர்களான அப்ட் அல்-குவாதிர் பதொனி என்பவரின் கூற்றுப்படி அக்பரின் ஆட்சியில் நாகர்கொட்டில் அதாவது கங்க்ரா அருகே 200 பசுக்கள் அழிக்கப்பட்டன. மற்றும் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் . கோவில்கள் அழிக்கப்பட்டன.


On the 1st Rajab 990 AD 1582 Akbar's forces encamped by a field of maize near Nagarkot. The fortress (hissãr) of Bhîm, which has an idol temple of Mahãmãî, and in which none but her servants dwelt, was taken by the valour of the assailants at the first assault. A party of Rajpûts, who had resolved to die, fought most desperately till they were all cut down. A number of Brãhmans who for many years had served the temple, never gave one thought to flight, and were killed. Nearly 200 black cows belonging to Hindûs had, during the struggle, crowded together for shelter in the temple. Some savage Turks, while the arrows and bullets were falling like rain, killed those cows. They then took off their boots and filled them with the blood and cast it upon the roof and walls of the temple[32].


சித்தூரின் மூன்றவாது எல்லை குறிப்பீட்டின் போது கோவில்கள் இடிக்கப்பட்டன. மொய் நுட்டின் கிறிஸ்டியின் நினைவாக ஆஜ்மீரில் செப்பு மெழுகு குச்சிகள் அக்பரால் வழங்கப்பட்ட பிறகு அவைகள் காளிகா கோவில் இடிப்புக்கு பிறகு அக்பரால் எடுத்து செல்லப்பட்டன. இவைகள் சிட்டோரின் மூன்றாவது எல்லை குறியீடு சமயத்தில் நடைபெற்றது.


ஜேசுடின் தந்தையான மான்செரெட்,அக்கியுவைவா மற்றும் என்ரிக்குயு ஆகியோர்கள் அக்பரின் அவைக்கு ஆரம்ப கால வருடமான 1580 -ல் வந்தார்கள். அவர்களின் குறிப்புப்படி மற்றும் மதம் சார்ந்ததை பற்றி கூறும்போது இஸ்லாமியர்கள் பல ஹிந்து கோவில்களை அவர்களின் இஷ்டப்படி இடித்து விட்டார்கள். அந்த இடித்த இடத்தில் இஸ்லாமியர்களின் சமாதிகளையும் இஸ்லாமியர்களின் நினைவிடங்களும் கட்டப்பட்டன. அவர்கள் முனிவர்களை போல வணங்கப்பட்டனர் . மான்செர்ரேட் அரசரின் மகனான முரட்டிற்கு கல்வி கற்பித்தார்.

ஜிஹாத்திற்கு எதிரான ஹிந்து அரசர்கள்

அக்பரின் ஆட்சி காலத்தில் பாரம்பரியமான இஸ்லாமியர்களால் அக்பர் ஒரு பக்தியான இஸ்லாமாக கருதப்பட்டார். மற்றும் அதில் இருந்து வரும் ஊடுருவலை தடுப்பவராக கருதப்பட்டார். [35] ரிஸ்குல்லா முஸ்டகி நன்கு அறியப்பட்ட டெல்லியின் இஸ்லாமிய அறிஞரான அவர் 1580 - ல் எழுதப்பட்ட கூற்றுப்படி அக்பர் கடவுளால் இஸ்லாமை காப்பதற்கு அனுப்பப்பட்டவர் என்றும் அதிலும் ஹெமுவால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமை காப்பதற்கு அனுப்பப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது .



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:36 pm


சிட்டோகாரின் துறைமுகம்


அக்பர் இஸ்லாமை இந்தியா முழுவதும் ஒரு புனித போரை (ஜிஹாத்) ஹிந்து அரசர்களுக்கு எதிராக எழுப்பினார் சித்தூரின் 1567-சிஇ , 8000 ல் ராஜ்புத்தில் நடைபெற்ற மூன்றாவது குறிப்புப்படி ராஜபுத்திரர்கள்கோட்டைக்கு உள்ளேயே ஹிந்து கோவில்களை காப்பதற்கு இருந்ததாக கூறப்படுகிறது. அக்பரின் குதிரைப்படை சமவெளியில் தாக்குதல் தொடுத்த போது இவ்வாறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த 8000 நபர்கள் அக்பரின் படையை எதிர்த்து ஹிந்து கோவில்களை தாக்குதலில் இருந்து மீட்கும் பொருட்டு கடைசி நபர் வரை இறந்ததாக கூறப்படுகிறது. இதை தவிர 30000 -த்துக்கும் மேலான ஆயுதமில்லா நபர்கள் அக்பரின் படையினால் ரத்த வெள்ளத்தில் மிதந்ததாக கூறப்படுகிறது. இது அவரின் ஆணைப்படி பிப்ரவரி 24,1568 சி இ -ல் நடந்ததாக கூறப்படுகிறது. கர்தனியான் கான்னே யுத்தத்தை வெற்றிபெற்றதை ,ஈககுஸ்டிரைன் ரோமன் வீரர்களிடமிருந்து எடுத்த மோதிரங்களை வைத்து அளவிடுகிறார். அக்பர் இந்த வெற்றியை ராஜபுத்திர வீரர்களிடம் இருந்த மதிப்பு மிக்க ரிப்பன்களை வைத்து அளவிடுகிறார் மற்றும் சித்தூர் வீரர்களிடமிருந்தும் பெறப்பட்ட ரிப்பன்களையும் வைத்து அளவிடுகிறார். இவைகள் 74.5 மனிதர்கள் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் ( இது யூனிட் இந்தியாவில் 40 கே ஜி என்று எடை கணக்கில் கூறப்படுகிறது இதை இந்த நடவடிக்கையை விவரிக்கும் நினைவாக 74.5 என்ற எண்ணை ராஜஸ்தானில் கருதுகிறார்கள். "சித்தூரின் பாவச் செயலாக " இதை கருதுகிறார்கள் .அக்பர் செய்த பாவச் செயலாக இதை கருதுகிறார்கள்.[39]


அக்பர் இந்த வெற்றியை சித்தூர் மற்றும் ரந்தம்போர் முழுதும் ,ஒரு புது நகரத்தை உருவாக்கியதற்கு ஆன அடித்தளத்தை போட்டு ,கொண்டாடியதாக கூறப்படுகிறது. 23 miles (37 km) ஆக்ராவின் டபியு.எஸ்.ட்பியு என புது நகரம் என 1569 -ல் கருதப்பட்டது. இது பதேபூர் சிக்ரி என அழைக்கப்பட்டது (வெற்றியின் நகரம் )


அக்பர் தனது வெற்றியின் மூலம் பெருமிதம் உயர்த்தி கொண்டவராய் மேலும் பரந்த ஆக்கிரமிப்பு செய்து இஸ்லாமின் பெருமைமிக்க வீரராய் மற்றும் தீவிரமாக இஸ்லாமிய கொள்கையை பதே நாமா -இ -சித்தூர் என பெயரிட்டு , ஆஜ்மீரின் சித்தூரை வெற்றி பெற்ற பிறகு பரப்பினார். ஆக்ரா போகும் வழியில் அங்கு சில காலம் தங்கி ரம்ஜான் 10,975/மார்ச் 9 1568- ல் அந்த கொள்கையை வெளியிட்டார். அப்பொழுது ஒரு மத கொள்கையை (ஹிந்துக்கள்) விட அதிக கொள்கையையை கொண்டவர்கள் வெறுக்கபட்டர்கள்


மிக்க திறமைமிக்கவராய் , ஒரு மத கொள்கையை விட அதிகம் கொண்டவர்களை (ஹிந்துக்கள்) அக்பர் அழித்தார். இது கடமை தவறாத முஜாஹித்துக்குக்கள் மூலம் அவர்களின் இடி முழக்கம் கொண்ட வெற்றியை தரும் வளைந்த அரிவாளால் கொண்டு வரப்பட்டது. "சண்டை இடு அல்லா அவற்றை நல்ல வெற்றிகளாக உன் கையில் தருவார். அவர்களை தாழ்த்தி உனக்கு அவர்கள் மீது வெற்றியை பெறச் செய்வார்.


மேலும் ஜிஹாத்திர்க்கு ஆக இந்தியாவின் ஹிந்து அரசர்களுக்களுக்கு எதிராக அழைக்கப்பட்ட விடுப்பின் குரல் உயர்த்தப்பட்டது. மற்றபடி ஹிந்து கோவில்களை இடிப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இது எனது கடவுளின் கருணையால் நடந்தது. அவர் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேனா என்று முயற்சி செய்யலாம். நாம் நமது நம்மின் நல்ல முயற்சியை போரிலும் (கிஸா )மற்றும் மதப்பணியான ஜிஹாத்திலும் ஈடற்ற என்றும் நமது வெற்றியை அதிகரிக்க செய்யும் அல்லாவின் உதவியால் நமது சுற்றியுள்ளவர்களையும் கோட்டைகளையும் ,பழக்க வழக்கங்களையும், நகரங்களையும் ஹிந்துக்களிடமிருந்து வெற்றிபெற்றவர்களாய் இருக்கிறோம். அல்லா அவர்களை ஒதுக்கி அவர்களை ஒழிக்கலாம். ஆதலால் இஸ்லாமியத்தை பற்றி எல்லா இடத்திலும் தன்மை மேம்பட்டு பலவித கொள்கையினால் ஏற்படும் இருள் விலக வேண்டும். மற்றும் வாளால் ஏற்படும் பாவ செயல்கள் நீங்க வேண்டும். சிலைகள் உள்ள இடங்களை நாம் சிதைப்போம் மற்றும் இந்தியாவில் இது போன்ற செயல்களை செய்வோம்.


ஜிஷ்யாவின் தீவிர கொள்கையான 1575 - ல் வெளியானது மிக முக்கியத்துவம் பெற்றதாகும். அப்ட் அல்-குவாதிர் பாதனி அப்பொழுது அக்பரின் அவையில் தலைமை மத தலைவர் அல்லது மத போதனை தலைவராக மாநிலத்துக்கு இருந்த போது அக்பருடன ஓர் பேட்டியின் பொது , அதாவது அக்பரின் சேனை ரானா பிரதாப்பை நோக்கி 1576 -ல் விரைந்த போது இவர் இவ்வாறு சொன்னார் " மதிப்பு மிக்க இஸ்லாய்மியத்தோடு இந்துத்துவத்தின் ரத்தத்தை விட்டு விட்டு வருமாறு கூறுகிறேன்" ஆக்பர் பாதனியின் விளக்கத்தை கண்டு மற்றும் அவரது இஸ்லாய்மிய மதப்பற்றும் ஆற்றும் கடமையை கண்டும் அவருக்கு கை நிறைய தங்கக்காசுகளை அள்ளி அவரது மகிழ்ச்சிக்கு அடையாளமாக பாதனியிடம் கொடுத்தார்.


அக்பர் தனது கடிதத்தில் தான் இஸ்லாமின் மிக வெற்றி பெற்ற வீரர் என்று 1579 - ல் அப்துல்லாஹ் கான் எனும் டுரானை சேர்த்தவர்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்

நிலங்களும் இடங்களும் உள்ள (இந்தியாவில் ) இருந்து இஸ்லாமிய சூரியனை குதிரை குளம்புகளாலும், உலகத்தை வெற்றி கொள்ளும் இளவரசர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு அவர்களுடைய வாள் மின்னாது மற்றபடி அவைகள் முஸ்லீம்களின் வாழும் இடமாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய வீடு (முஸ்லீம்) ஆகவும் மாறி உள்ளது.தேவாலயங்களும் ஒரு மதத்திற்கு மேல் நம்பிக்கைக்கு வைக்கும் உள்ளவர்களின் கோவில்களும் (ஹிந்துக்கள்) அவைகளின் வழி வருபவைகளும் மசூதிகளாகவும் மற்றும் புனித சின்னமாக , ஆசாரத்தை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. கடவுள (அல்லா) புகழப்படவேண்டியவர்



பேரரசர் அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக