புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
1 Post - 3%
Guna.D
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
17 Posts - 4%
prajai
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
9 Posts - 2%
jairam
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_m10பகவான் தாய் மொழி தெலுங்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் தாய் மொழி தெலுங்கு


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 28, 2011 1:54 am

மரணம் தவிர்க்க இயலாதது. ஆனாலும் அது ஒவ்வொரு முறை நிகழும் போதும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் போகும். எனக்கு சாய்பாபா அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. மேடைகளில் நிறைய விமர்சனம் செய்திருக்கிறேன். இனியும் தேவைப் படும் போதெல்லாம் செய்யவே செய்வேன். அவரது பெயரால் குவிக்கப் பட்ட சொத்துக்கள், அங்கு உள்ளே நடந்த திறை மறைவு வேலைகள், ஏற்கனவே அவரைக் கொல்ல நடந்ததாக சொல்லப்பட்ட முயற்சி, அது அப்படியே மறைக்கப் பட்டதின் பின்னே உள்ள அரசியல், இந்திய ஜனாதிபதி வரை அவரது காலடியில் கிடந்த கீழ்மை, அவரது மந்திரங்கள் என இவை அனைத்தும் குறித்து எப்போதும் போலவே இனியும் தேவைப் படும் இடங்களில் விமர்சிப்பேன்.


ஆனாலும் அவர் தன்னை ஒரு தெலுங்கராய் உணர்ந்து வைத்திருந்ததும் தன் தாய் மொழியை பிற மொழிக்காரனும் பிழையாக உச்சரித்து விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றிற்காக அவரை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உணர்ச்சி வசப்படாமல், ஆரவாரமில்லாமல், மொழிமீது பற்று வைக்கவும் கவனம் குவிக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது.


அவருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய “பகவான் தாய் மொழி தெலுங்கு” என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.





சற்றே சமீபத்தில் புட்டபர்த்தி சென்று சாய்பாபா முன்னிலையில் பாடிய தனது அனுபவத்தை “கல்கி” யில் பதிந்திருக்கிறார் டி.எம்.கிறிஷ்ணா.சிலாகிப்பினை ஊன் உருக, உயிர் உருகப் பதிந்திருக்கிறார் என்பதே உண்மை.

சற்றேரக் குறைய எழுபது நிமிடங்கள் பாடிய அவரை அழைத்து, காற்றிலே விரல் சொடுக்கி, வலது கை விரலில் ஒன்றும் இடது கை விரலில் ஒன்றும் ஆக இரண்டு மோதிரங்களை சாய்பாபா அவர்கள் அணிவித்ததாக பக்தி கசியக் கசியச் சொல்கிறார் கிறிஷ்ணா.

இது மூட நம்பிக்கையா? மோசடியா? நிறைய பேர் நிறைய எழுதிவிட்டார்கள். எனவே அதற்குள் போக நான் அக்கறைப் படவில்லை.

“தெலுங்கு வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்” என்று தன்னிடம் சாய்பாபா அவர்கள் சொன்னதாய் போகிற போக்கில் கிருஷ்ணா சொல்லிச் சென்றுள்ள விஷயத்தில்தான் நாம் கூடுதல் கவனம் குவிக்க வேண்டும் என்று படுகிறது.

கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு உச்சரிப்பில் ஏதோ பிசகியிருக்க வேண்டும். அதைத் திருத்தும் விதமாகத்தான் சாய்பாப அவர்கள் மேலே சொன்னதை சொல்லியிருக்கக் கூடும்.

இதில் ஒன்றும் பிழை இருப்பதாகப் படவில்லை. பகவானேயாயினும் சாய்பாபா அவர்கள் ஒரு தெலுங்கர். அவரது தாய் மொழி தெலுங்கு. கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரக் கொண்டாடினாலும் தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும் , தனது தாய் மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையை நாம் போற்றுகிறோம்.

இன்னுஞ்சொல்லப் போனால் எல்லா விஷயங்களிலும் அவரோடு முரண்படுகிற நாம் , அவரது மொழிப் பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.

அவர் தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு. அவரும் அதை உணர்ந்திருக்கிறார். தலை தாழ்த்திப் போற்றுகிறோம்.

நாம் தமிழர். நமது தாய்மொழி தமிழ்.

இதை நாமெப்போது உணரப் போகிறோம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பகவான் தாய் மொழி தெலுங்கு 38691590

இரா.எட்வின்

பகவான் தாய் மொழி தெலுங்கு 9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 28, 2011 5:21 am

தமிழ் அழிவு பாதையில் தான் செல்கிறது. இப்பொழுதே எது தமிழ், எது பிற மொழி சொல் என்று படித்தவர்களுக்கே தெரியவில்லை. பாமரர்களின நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. என்று தான் இந்நிலை மாறுமோ?

நன்றி எட்வின் ஐயா.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 28, 2011 6:00 am

அறிமுக நாயகன் wrote:தமிழ் அழிவு பாதையில் தான் செல்கிறது. இப்பொழுதே எது தமிழ், எது பிற மொழி சொல் என்று படித்தவர்களுக்கே தெரியவில்லை. பாமரர்களின நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. என்று தான் இந்நிலை மாறுமோ?

நன்றி எட்வின் ஐயா.

நன்றி தோழர். பாமரர்கள்தான் புழஙிப் புழங்கி தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பகவான் தாய் மொழி தெலுங்கு 38691590

இரா.எட்வின்

பகவான் தாய் மொழி தெலுங்கு 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 6:07 am

தாய்ப்பற்றும் தாய்மண் பற்றும் தாய் மொழிப்பற்றும் இருப்பதில் தவ்றே இல்லை.

அவை வெறியாக மாறும் போதுதான் சிக்கலே எழுகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 28, 2011 6:11 am

கலைவேந்தன் wrote:தாய்ப்பற்றும் தாய்மண் பற்றும் தாய் மொழிப்பற்றும் இருப்பதில் தவ்றே இல்லை.

அவை வெறியாக மாறும் போதுதான் சிக்கலே எழுகிறது.

வணக்கம் தோழர்,
பிரச்சினை என்னன்னா சொந்தத் தாயை மொழியை பற்றுகொண்டு நேசிக்க மாட்டேன் என்பவர்களிடம்தான் வெறியே இருக்கிறது.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பகவான் தாய் மொழி தெலுங்கு 38691590

இரா.எட்வின்

பகவான் தாய் மொழி தெலுங்கு 9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக