புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
Page 1 of 1 •
அரசுச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், பேசியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உளவுப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் உள்பட 2,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சிறை விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து சிறைக்குள் மொபைல் போன்கள் பிடிபட்டன. சமீபத்தில், கண்காணிப்பை மீறி, சிறை வளாகத்துக்குள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட மொபைல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க சிறைக்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரிடம் மொபைல் போனுக்குரிய "சிம்கார்டு”கள், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட சம்பவங்கள், கோவை மத்திய சிறை கைதிகளிடம், எண்ணற்ற மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த மொபைல் போன்கள், சிம்கார்டுகள் சிறை பாதுகாப்பு வளையங்களை கடந்து உள்ளே எப்படி கடத்தப்பட்டன, பின்னணியில் இருக்கும் சிறை ஊழியர்கள், அதிகாரிகள் யார், கைதிகளில் யார், யாரிடம் மொபைல்போன்கள் உள்ளன, யாருக்கு போன் செய்து பேசியுள்ளனர்? என்ற விபரங்களை மாநில காவல் துறை உளவு ஏஜன்சிகள் சேகரித்து வருகின்றன. காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இருவர், சிறைக்குள் ரகசியமாக தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருந்து, தமிழக அமைச்சர் ஒருவரை கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து அதிகாரிகளுடன் ஐந்து முறை பேசியிருப்பதாகவும் உளவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சில ஆதார ஆவணங்களை சேகரித்துள்ள காவல் துறையினர், அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக எதற்காக பேசியிருக்கக்கூடும் என்ற மர்மத்தை களைய விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் இருவர், தங்களது உடல்நிலையை காரணமாக வைத்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி பெறும் முயற்சியாக, அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், மொபைல் போன் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்குமுன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், தமிழக சிறைத்துறை இயக்குனர் அலுவலகம், தமிழக உள்துறை செயலகம், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்குள் சிறைக்குள் இருந்தபடியே போனில் பேசி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கூடவே, தனது கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த விபரங்களை ஆதாரப்பூர்வமாக சேகரித்த நிலையில், அந்த கைதி நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார்; மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போன்று தற்போது, இரு கைதிகள் சிறைக்குள் போன்களை பதுக்கி, அரசு உயரதிகாரிகளுடன் பேசியுள்ளனர்; இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்
இந்நேரம்.காம்
05 05 2011
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் உள்பட 2,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சிறை விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து சிறைக்குள் மொபைல் போன்கள் பிடிபட்டன. சமீபத்தில், கண்காணிப்பை மீறி, சிறை வளாகத்துக்குள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட மொபைல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க சிறைக்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரிடம் மொபைல் போனுக்குரிய "சிம்கார்டு”கள், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட சம்பவங்கள், கோவை மத்திய சிறை கைதிகளிடம், எண்ணற்ற மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த மொபைல் போன்கள், சிம்கார்டுகள் சிறை பாதுகாப்பு வளையங்களை கடந்து உள்ளே எப்படி கடத்தப்பட்டன, பின்னணியில் இருக்கும் சிறை ஊழியர்கள், அதிகாரிகள் யார், கைதிகளில் யார், யாரிடம் மொபைல்போன்கள் உள்ளன, யாருக்கு போன் செய்து பேசியுள்ளனர்? என்ற விபரங்களை மாநில காவல் துறை உளவு ஏஜன்சிகள் சேகரித்து வருகின்றன. காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இருவர், சிறைக்குள் ரகசியமாக தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருந்து, தமிழக அமைச்சர் ஒருவரை கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து அதிகாரிகளுடன் ஐந்து முறை பேசியிருப்பதாகவும் உளவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சில ஆதார ஆவணங்களை சேகரித்துள்ள காவல் துறையினர், அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக எதற்காக பேசியிருக்கக்கூடும் என்ற மர்மத்தை களைய விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் இருவர், தங்களது உடல்நிலையை காரணமாக வைத்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி பெறும் முயற்சியாக, அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், மொபைல் போன் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்குமுன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், தமிழக சிறைத்துறை இயக்குனர் அலுவலகம், தமிழக உள்துறை செயலகம், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்குள் சிறைக்குள் இருந்தபடியே போனில் பேசி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கூடவே, தனது கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த விபரங்களை ஆதாரப்பூர்வமாக சேகரித்த நிலையில், அந்த கைதி நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார்; மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போன்று தற்போது, இரு கைதிகள் சிறைக்குள் போன்களை பதுக்கி, அரசு உயரதிகாரிகளுடன் பேசியுள்ளனர்; இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்
இந்நேரம்.காம்
05 05 2011
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
அட எல்லா அமைச்சர்களுமே ஒருகாலத்துல கைதிகளா இருந்தவங்கதானே அப்போ குடுத்திருப்பாங்க அதுமட்டுமில்லாம பாம்பின் கால் பாம்பரியும்போது கால் பண்ணுறதுக்கான தொலைபேசி என்னைமட்டும் அறியாதவா இருக்கும் சில்லி தனமா கேட்டுகிட்டு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|