புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை  Poll_c10கடமை  Poll_m10கடமை  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை


   
   

Page 1 of 2 1, 2  Next

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 4:58 pm



"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?",குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு,
அப்புறம் என் வீனா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம்,
அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்த தாய்மை உணருவு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்து நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க.
அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து
நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாம பார்த்து விட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா
ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.",
என்றான் வர்ஷன் தன முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"அடுத்தவங்க, நல்லா பார்துப்பங்கதன், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது,
வாகை தாய் மூலமா பெதுகறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும்
போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு
பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?",
என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?",
என்றார் வர்ஷனின் அம்மா

"ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா",
என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்.

--மிதிலா அழகர்சாமி


[/size][/size][/size][/justify][/left][/right][/justify][img][/img]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 5:06 pm

அருமையான கதை மிதிலா.வாழ்த்துகள்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



கடமை  Uகடமை  Dகடமை  Aகடமை  Yகடமை  Aகடமை  Sகடமை  Uகடமை  Dகடமை  Hகடமை  A
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 5:08 pm

நன்றி சுதா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:09 pm

பெற்றவர்கள் பெருமயும் பிள்ளைகளின் கடமயும் உணர்த்தும் கதை அருமை என்ன ஒண்ணு இந்த விசயத்த மருமக சொல்லுறதுதான் ...... சரி சரி விடுங்க அப்புறம் மகளிரனி தகராறுக்கு வந்துடபோறாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 04, 2011 5:10 pm

அருமையான கதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:13 pm

வை.பாலாஜி wrote:அருமையான கதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அப்போ இதை வச்சு ஒரு மெகா சீரியல் பண்ணலாமா நீங்க தான் தயாரிப்பாளர் அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 5:25 pm

மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:32 pm

Mithila wrote:மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

அதுசரி எதனை பேர் மான்மனார் மாமியாரை பெத்தவங்களை போல் நினைக்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 5:53 pm

balakarthik wrote:
Mithila wrote:மாமனார், மாமியாரை பெற்றவங்க போல நினைக்கற எல்லா பொண்ணுங்களும் இப்படி யோசிபாங்க பாலகார்த்திக்

அதுசரி எதனை பேர் மான்மனார் மாமியாரை பெத்தவங்களை போல் நினைக்கிறார்கள்
அது மாமானார்,மாமியார் நடந்துக்கார விதத்தை பொறுத்து இருக்கு பாலா.திருமணம் நிச்சயம் ஆகும் முன்
இவ்வளவு வரதட்சணை,அவ்வளவு வரதட்சணை தரணும் ன்னு கண்டிஷன் போடுறது,கல்யாணம் ஆகியும்
என் மகனுக்கு அவ்வளவு பெரிய இடத்துல இருந்து பொண்ணு வந்துச்சு,போயும் போயும் ஒண்ணும் இல்லாத உன்னை போய் கல்யாணம் பண்ணிட்டு வந்தோமெனு இடிச்சு காட்டுறது,இன்னும் நிறைய இருக்கு.இது போல மருமகளை கொடுமை படுத்தாம இருந்தா அவங்களும் மாமானார்,மாமியாரை நல்லா வச்சுக்குவாங்க




கடமை  Uகடமை  Dகடமை  Aகடமை  Yகடமை  Aகடமை  Sகடமை  Uகடமை  Dகடமை  Hகடமை  A
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed May 04, 2011 6:15 pm

சரியாய் சொன்னிங்க சுதா. இரு கை தட்டினாலதான் ஓசை வரும். அது போல்தான் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி அன்பா இருந்தா அந்த வீட்டில் மாமியார் மருமகள் சண்டை வராது. ஒரு பக்கம் கோணலா இருந்தாலும், அந்த உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருக்கும் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக