புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
56 Posts - 46%
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
3 Posts - 2%
Shivanya
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
prajai
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 2:05 pm

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Mother-and-baby-padd

என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..

உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..

என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..

இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 3:10 pm

தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 3:27 pm

தாயை பற்றிய கவிதை என்பதால் தங்களை பாராட்ட வார்த்தையில்லாமல்
தவிக்கிறேன் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 3:33 pm

Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 3:38 pm

தாய்மையின் arumaiya சொல்லும் kavithai அருமை ஜிப்ஃப்ரியா
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Yஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Sஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Hஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. A
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu May 05, 2011 3:40 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாறிய
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837

கவிதை நன்றாக இருக்கிறது jiffriya வாழ்த்துக்கள்

கார்தீ... பாவம்பா... எவ்ளோ உருக்கமா கவிதை எழுதி இருக்காங்க jiffriya... உண்டு இல்லைன்னு ஆக்கறீங்களை... புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 3:47 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 3:52 pm

செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 4:01 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



உண்மைதான் கார்த்திக்
நகைச்சுவை உணர்வு என்பது ஒரு வரப்பிரசாதம்
அதை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக கிட்டும்

நானும் தேட முயற்ச்சிக்கிறேன் கார்த்திக்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 4:48 pm

செய்தாலி wrote:தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி

மிக்க நன்றி தோழரே உங்கள் பாராட்டுக்கு.. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக