புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
52 Posts - 59%
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:05 pm

எனது நண்பன் ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான். அதேபோல் வெற்றியும் பெற்று விடுகிறான். அதற்காக சில தேங்காய்களை வாங்கி வந்தான். ஆனால், உடைப்பதற்கு முன் அந்தக் கோவிலில் இருக்கும் 9 நவக்கிரகங்களின் வாசலிலும் பூஜை செய்யவேண்டும். அவ்வாறு பூஜை செய்ய செல்லும் போது, நம்மிடம் இருக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையில் பாதியை அங்கு இருக்கும் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேங்காயை அந்தப் பூசாரி நமக்குத் திருப்பித் தருவார். இது அந்தக் கோவிலின் விதிமுறை. என் நண்பனும் அதே போலவே, தான் வாங்கி வந்த தேங்காய்களில் இருந்து பாதியாக எண்ணி முதல் நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரியிடம் கொடுத்தான். அந்தப்பூசாரியும் அதை வாங்கி பூஜை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு தேங்காயை திருப்பிக் கொடுத்தார். இதே போலவே ஒவ்வொரு நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரிகளிடமும் பாதிப் பாதியாக எண்ணிக் கொடுத்து, ஒவ்வொரு தேங்காயை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தான். கடைசியாக தேங்காயை உடைக்கலாம் என்று பார்க்கும் போது அவன் வாங்கி வந்த அத்தனைத் தேங்காயும் குறையாமல் அப்படியே இருந்தது!!

அப்படியானால்.... அவன் எத்தனைத் தேங்காய்கள் வாங்கிவந்தான்?

குறிப்பு:
1. இதிலும் விடை சொல்பவர்கள், எப்படி என்பதை விளக்க வேண்டும்.
2. தேங்காயை உடைக்கக் கூடாது.


சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு!

இதோ விடை!
Spoiler:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:20 pm

உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:27 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை



சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:31 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
எவ்ளோ அழகா பதிலும் சொல்ட்றீங்க...
ரெண்டு பேருக்கும் எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 677196 எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:35 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:45 pm

Cindrella wrote:
நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

தமாசுக்கு சொன்னேன் தோழி... புன்னகை உடனுக்குடன் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்! நடனம்



எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:51 pm

இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:59 pm

maniajith007 wrote:இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே


நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:03 pm

தாமு wrote:

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

நீங்க இங்கதான் இருக்கீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக