புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மருத்துவமனையில் ரஜினியின் ரவுண்ட்ஸ்… நலம் விசாரித்து நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Cindrella wrote:கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
உண்மைதான் ,
அப்படியே கொஞ்சம் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தா நல்லா இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?
பிரபு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
prabhukdm wrote:மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அதனால் தான் அவர் SUPER STAR !
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|