புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
48 Posts - 45%
heezulia
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
3 Posts - 3%
jairam
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
1 Post - 1%
சிவா
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
14 Posts - 4%
prajai
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
6 Posts - 2%
Jenila
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
4 Posts - 1%
jairam
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
3 Posts - 1%
Rutu
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_m10வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 09, 2011 7:24 pm

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?





முன்பெல்லாம்
வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட
வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில்
கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள்
, சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின.





இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில்
ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி
வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில்
கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான
காட்சியாக இருக்கும்.


இப்போது
இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன.
கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள்
பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால்
, தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.





உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.


ஆனால்
தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில்
நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின்
தெளிவு
, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.




ஆனால்
தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில
விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக
அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள்
இதோ....






1.
சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?





நீங்கள்
குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு
உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில்
1.5 மி.கிராம்
அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு
அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.



2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?



குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.


3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?



குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.


4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?



காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.


5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?



நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.


6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?





இது இரும்பு(iron) உப்பு
இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை
பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை
பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.






7.
போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?





தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.


8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?



சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.


நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்




நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.





நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்).





தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.





கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.






புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.


நீங்கள்
சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை
கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன.
அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.



இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.


உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,

தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113

போன்:044-22541373

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Tue May 10, 2011 9:38 am

வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... 677196

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Tue May 10, 2011 9:49 am

வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... 224747944



பிரபு வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி... 362913
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 10:36 am

சூப்பருங்க நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 12:54 pm

அருமையான பதிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக