புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
13 Posts - 87%
Manimegala
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
11 Posts - 4%
prajai
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
jairam
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:53 pm

பதவியேற்றதும் முதல் வேலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவதுதான் என்று வெற்றிப் பேட்டி அளித்தார் செல்வி ஜெயலலிதா. வாக்களித்த மக்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா பேட்டியளித்த சில மணி நேரங்களில், கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் பதற்றம்-பரபரப்பு- வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி மீது தாக்குதல்- நாற்காலிகள் உடைப்பு என களேபரங்கள் நடந்தன. இவ்வளவையும் நடத்திய அ.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற கட்சியினர் ஏன் சாலை மறியல் செய்யவேண்டும்? எதற்காக களேபரத்தில் ஈடுபடவேண்டும்?

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்குமிடையே கடும்போட்டி. 8வது சுற்றுவரை சொற்ப வாக்குகளில் முன்னேறிவந்த ஸ்டாலின், 9வது சுற்றில் சற்று பின்தங்கினார். அதன்பிறகு ஏற்றமும் இறக்குமுமாக வாக்கு நிலவரம் இருந்தது.

மொத்தம் 19 சுற்றுகள். 18வது சுற்று முடிந்தபோது 2600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத் தில் முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். கடைசி சுற்றும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க. வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சுற்றுகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் இருப்பதாகவும், அவற்றை எண்ணிவிட்டுத்தான் கடைசி சுற்றுக்குப் போகவேண்டும் என்றனர். நடைமுறைப்படி, மொத்த சுற்றுகளையும் முடித்துவிட்டுத்தான், நிலுவையில் உள்ள இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகளை எண்ண முடியும் என்றார் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாற்காலிகளை உடைத்துப்போட்டனர் அ.தி.மு.க.வினர். வெற்றி அணிக்காரர்களாயிற்றே.. அங்கிருந்த போலீசாரும் அதிகாரிகளும் கைகட்டி நின்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினர்.

அ.தி.மு.க.வினர் வலியுறுத்திய 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணுவதற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில் பதிவாகியிருந்த மொத்த வாக்குகளே, 2056தான். அத்தனையும் அ.தி.மு.க.வுக்கே பதிவாகியிருந்தாலும்கூட ஸ்டாலின்தான் முன்னணி பெறுவார் என்பதால், அதையும் எண்ணவிடாமல் தடுத்த அ.தி.மு.க.வினர், “எங்கள் வேட்பாளர் சைதை துரைசாமிதான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இது அம்மா உத்தரவு” என்றார்கள். தேர்தல் அதிகாரியையும் தாக்கினர். அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், வெற்றிவேல் போன்றவர்கள் அங்கே வந்து, மேலிடத்து விருப்பத்தை அதிகாரியிடம் வலியுறுத்தினர். சைதை துரைசாமி வென்றதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இரவு 10 மணி வரை அறிவிக்கப் படாமலேயே இருந்தது. கடைசியில், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் தாக்குதலையும் மீறி, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி. ஜெயலலிதா தன்னுடைய பேட்டியில் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டு தெரிவித்த கொஞ்ச நேரத்தில்தான், தேர்தல் அதிகாரியை அ.தி.மு.க.வினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கலவரம் செய்வது, நாற்காலியை உடைப்பது, அதிகாரிகளை மிரட்டி-உதைப்பது இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் நினைத்திருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறையும் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், 2001ல் இதே ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தபோது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் உருட்டுக்கட்டை, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி, ஸ்டாலினுக்கு விழுந்த ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பணிய மறுத்தவர்களை அடித்து விரட்டிவிட்டு, இவர்களே ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்த்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சார்யலுவிடமும், ஸ்டாலின் தோற்றதாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்ததால், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலமாக மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டனர். உண்மையான முடிவுகளை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்த பிறகே, 5000 வாக்குகளில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக சென்னையின் மேயரான மு.க.ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வதற்காகவே சட்டமன்றத்தில் தனிச் சட்டத்தைக்கொண்டு நிறைவேற்றி பதவியைப் பறித்தார் அன்றைக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதுபோலவே, இனியும் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாக்கப்படலாம்.



http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=177#




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 12:58 pm

அதான் அம்மா ஸ்டாலின் க்கு எதிர்ப்ப ஸ்டே ஆர்டர் வங்கி இருக்கு பார்ப்போம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 1:13 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 1:15 pm

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரை விட இந்தம்மா நல்லா செயல்படும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 16, 2011 1:17 pm

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? 224747944 நம்புகிறோம்‌....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:20 pm

நடப்பவை நல்லதாக நடந்தால் சரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக