புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
78 Posts - 60%
heezulia
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
42 Posts - 32%
mohamed nizamudeen
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
120 Posts - 61%
heezulia
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
63 Posts - 32%
T.N.Balasubramanian
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:54 pm

லங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை! இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம்.

சிங்கள ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், சர்வதேச சட்டங்களையும் அளவுகோலாக வைத்து இந்த ஆய்வை நடத்தினோம்.

சர்வதேச சட்டங்கள் சொல்வது என்ன?
போரில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, எதிர்த் தரப்பினர் எந்த விதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது. ஒருவேளை, காயம் காரணமாகவோ அல்லது நோய் பாதிப்பாலோகூட ஆயுதத்தைக் கைவிட் டாலும்கூட, அவர்களிடம் மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். தாக்குதல் நடத்துவதோ... சித்ரவதை செய்வதோ, பிணைக் கைதிகள் ஆக்குவதோ கூடாது. இதைத்தான் சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது.

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) P35a
இலங்கையில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டனவா? நிச்சயமாக இல்லை!

சட்டங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மனிதாபிமானம் இல்லாத செயல்கள் நிறைய நடந்தன. சிங்கள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்துக்கும் இலங்கை அரசே பொறுப்பு. புலிகளைப் பொறுத்த வரை, மனித உரிமை தொடர்பான எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போட்டது இல்லை. இருந்தாலும், அவர்கள் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்து இருந்தால், அதற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கை அரசின் சட்ட மீறல்கள்!
சர்வதேச சட்ட திட்டங்களை மதித்து சிங்கள ராணுவம் போர் நடத்தவே இல்லை. குண்டு வீச்சு, ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) P35ராக்கெட் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், சித்ரவதை எனப் பல வழி களில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாது காப்பான பகுதிகளிலும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றை அரசு மறுத்தபோதிலும், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததைத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.
போரில் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டவர்கள், காயம் அடைந்து சரண் அடைந்தவர்கள் உள்ளிட்டோரி டம், ராணுவம் மிகக் கொடூரமாக நடந்தது. அவர்களிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நிர்வாண நிலை யில், கண்களையும் கைகளையும் கட்டிக் கோரமாகக் கொலை செய்தனர். இதற்கு வீடியோ காட்சிகள் பலமான சாட்சி.

சர்வதேச சட்டத்தின்படி, 'தாக்குதல் நடத்துபவர் மீது மட்டுமே எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருப்பவர்கள் போராளியா... பொதுஜனமா என்ற சந்தேகம் வந்துவிட்டால், அவர்களை பொதுஜனமாகவே கருத வேண்டும்.’ இந்த விதிமுறையும் சிங்கள ராணுவம் பொருட்படுத்தவில்லை.

இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்பது அரசின் வாதம். ஆனால், உண்மை என்ன? அந்தப் பகுதியில் சிங்கள ராணுவம் வான் வழியாகவும், பீரங்கி மூலமாகவும் நடத்திய தாக்குதல்களில், ஆயிரக்கணக் கான மக்கள் குற்றுயிரும் குலையுயிரும் ஆனார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

'புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை’ என்றும் ராணுவம் சொன்னதில் துளியும் உண்மை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வன்னியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்த எச்சரிக்கைகள், கடைசி வரையிலும் மதிக்கப்படவில்லை.

ஒரு தாக்குதல் நடக்கும்போது, மனிதர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்தாலே, அத்தகைய தாக்குதலை நடத்தக் கூடாது. இலங்கைப் போரின்போது இந்த சட்டமும் காக்கப்படவில்லை.

உணவுக்காக மக்கள் கூட்டம் காத்திருந்த இடத்திலும், போக்கிடம் இல்லாமல் தவித்த நோயாளிகள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள் மீதும் ஏவுகணைகள் குறிவைத்தன. விமானங்களில் இருந்து பெய்த குண்டு மழை, பீரங்கித் தாக்குதல் போன்றவை மனிதக் குடியிருப்புகளை இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால், உயிருக்குப் பயந்து பதுங்கி இருப்பார்கள். பெரும் அளவிலான உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதை ஏன் சிங்கள ராணுவம் செய்யவில்லை?

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 1:55 pm

சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Thu May 26, 2011 2:00 pm

ஐ நா விடம் இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன... பொறுத்து இருந்து பார்போம் அவைகளை வெளியீட்டு ,ராஜபக்சே வை விசாரணை செய்ய உதவுமா என ...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 26, 2011 3:10 pm

எனக்கு என்னவோ ஐ.நா மேல் நம்பிக்கை இல்லை.பார்ப்போம்.



ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Pஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Oஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Sஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Tஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Vஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Eஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Emptyஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Kஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Aஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Rஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Tஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Hஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Cஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக