புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
4 Posts - 3%
bala_t
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%
prajai
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
293 Posts - 42%
heezulia
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
6 Posts - 1%
prajai
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
5 Posts - 1%
manikavi
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 8:15 pm

புடவைகள் சல்வார் ஆகி வெகு காலமாகி விட்டன;
வேட்டிகளோ, பர்முடாசாகி விட்டன.
சமையலறைகள் ஃபாஸ்ட் ஃபுட் டில் ஒளிந்து விட,
கதை சொல்லும் காலங்கள் --
மல்லாந்து கிடக்கின்றன சின்னத் திரையின் நெடும் தொடரின் முன்.
கிராமங்கள் -
திண்ணைகளைத் தொலைத்து விட்டு
அடுக்குமாடிக் குடியிருப்பில் அறைகளாகி இருந்தன.
வயல்கள் வீடுகளாகி விட-
மரம் தேடி அலைகிறது ஒரு பழைய பறவை.
இரவில்-உணவு கேட்டு வருபவனுக்காக
ஒரு கை சோறு அதிகம் வைக்காத -
காலங்களில் வசிக்கும் குழந்தைகள் தம்
புத்தகத்திலிருப்பதை தமது வீடுகளில்
சப்தமாக வாசிக்கின்றன...
"யாதும் ஊரே ; யாவரும் கேளிர்"-என.

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue May 31, 2011 10:39 pm

ய்தார்தத்தை கண் முன் நிறுத்துவது போல் இருக்கிறது அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:47 pm

கரி அடுப்பு கியாஸ் ஆன மாதிரி! புன்னகை காலத்திற்கேற்ற மாற்றம் தேவைதானே! இப்பவெல்லாம் திருடர்களும் கெட்டவர்களும் பிச்சை காரர்கள் மற்றும் நல்லவர்களை போல வேசம் போட்டு வருவதால் எதுக்கும் ஜாக்கிரதையாக நாம் உண்டு நமது குடும்பம் உண்டு என்று இருப்பதே நல்லது!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:35 am

அனைத்து வரியும் அருமை நண்பரே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 8:05 am

உண்மையான வரிகள் அருமை நண்பரே சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 12:26 pm

ரொம்பவும் நன்றி! தாமு.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக