புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:44

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
35 Posts - 54%
heezulia
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
72 Posts - 57%
heezulia
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் ஒருநாள்..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 4 Jun 2011 - 18:54

மாமன்னர் அக்பர் அரசவையில் தான்சேன் என்ற இசைக்கலைஞர் இருந்தார். அவர் அவையில் பாடுவதுடன் மன்னரை உறங்க வைப்பதற்கும், காலையில் எழுப்புவதற்கும் கூட சிறப்பான சில ராகங்களைப் பாடுவார். தான்சேன் பாடும்போது, பறவைகளும், விலங்குகளும் கூட இசை கேட்க கூடி விடுமாம்.

ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.

தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.

அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.

தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.

மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.

ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.

அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.

தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.

தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.

தினதந்தி!



சரித்திரத்தில் ஒருநாள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 4 Jun 2011 - 19:46

சரித்திரத்தில் ஒருநாள்..! 2825183110 சரித்திரத்தில் ஒருநாள்..! 2825183110



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 4 Jun 2011 - 20:03

நல்ல கதை சிவா, பகிர்ந்தமைக்கு நன்றி



சரித்திரத்தில் ஒருநாள்..! Uசரித்திரத்தில் ஒருநாள்..! Dசரித்திரத்தில் ஒருநாள்..! Aசரித்திரத்தில் ஒருநாள்..! Yசரித்திரத்தில் ஒருநாள்..! Aசரித்திரத்தில் ஒருநாள்..! Sசரித்திரத்தில் ஒருநாள்..! Uசரித்திரத்தில் ஒருநாள்..! Dசரித்திரத்தில் ஒருநாள்..! Hசரித்திரத்தில் ஒருநாள்..! A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat 4 Jun 2011 - 22:58

அருமையான கதை அண்ணா சூப்பருங்க
பகிந்தமைக்கு நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 4 Jun 2011 - 23:14

வாழ்த்துக்கள் சிவா அண்ணா!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 5 Jun 2011 - 10:19

நல்லா இருக்கு கதை சிவா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக