புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
4 Posts - 3%
prajai
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
1 Post - 1%
bala_t
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
290 Posts - 42%
heezulia
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
6 Posts - 1%
prajai
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுள்ள அம்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:00 pm

எனக்காக கண்ணீர்
சிந்தும் நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்

நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்

நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வரமாட்டாள்
துடித்து வருவாள்
அதுதான் அம்மா!!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 3:51 pm

அன்னையின் அன்பை மிஞ்சமுடியாது எந்த உறவும் , நட்பும் என்று சொல்லி படைக்கப்பட்ட மிக அருமையான கவிதை மணிகண்டா....

அன்னையின் அன்பு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பு... ஆனால் மற்ற உறவுகளோ அப்படி சொல்லமுடியாது..கிடைக்கும் வரை அமைதியாக இருக்கும் உறவுகள் கிடைக்கவில்லை என்று தெரிந்தப்பின் வன்மம் தீர்த்துக்க்கொள்ளும் ஈனப்பிறவிகளும் இருக்கிறார்கள்...

கண்கலங்க வைத்த மிக அருமையான வரிகள் மணிகண்டா....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாசமுள்ள அம்மா 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 3:53 pm

நிச்சயமாக தாயின் அன்புக்கு முன்னால் எவரும் ஈடாக மாட்டார் ,,,

கவிதை அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:55 pm

நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550

இன்றும் கூட அந்த மாதிரி நட்பை, உறவை சந்தித்து கொண்டிருக்கிறேன் அந்த வலிதான் இந்த கவிதையை எழுத வைக்கிறது....... பாசமுள்ள அம்மா 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:56 pm

நன்றி நண்பா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 4:03 pm

நல்ல கவிதை நண்பா!
அன்புடன் ரமேஷ்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:04 pm

நன்றி நண்பா பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:07 pm

Manik wrote:நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550

இன்றும் கூட அந்த மாதிரி நட்பை, உறவை சந்தித்து கொண்டிருக்கிறேன் அந்த வலிதான் இந்த கவிதையை எழுத வைக்கிறது....... பாசமுள்ள அம்மா 440806

வலிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை வதைத்துக்கொண்டு தான் இருக்கிறது மணிகண்டா.... வாழ்ந்து முடித்த நானும் உன் நிலையில் தான்... ஆனாலும் வாழவேண்டுமே... வலிகள் தரும் உறவை நட்பை விட்டு ஒதுங்கி வந்துவிடு... சண்டையிடாதே கோபப்படாதே... பிடிக்கவில்லையா ஒதுங்கி விடு.. அருகிருந்து அவஸ்தைப்படாதே... அவர்களுக்கும் அவஸ்தைகள் தந்துவிடாதே. இறைவன் பார்த்துக்கொள்ளட்டும் அவர்களை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாசமுள்ள அம்மா 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:12 pm

கண்டிப்பாக அம்மா நீங்கள் சொன்னது போல் இருக்க முயற்சிக்கிறேன் நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 4:14 pm

தாயை பற்றி அதிகம் யாரும் எழுத முனைவதில்லை ஏன் என்றால்

பரந்த வானத்தை காகிதமாக்கி
கடல் நீரை மையாக்கினாலும்
எழுத இடமின்றி நிரம்பிவிடும் வானம்
மையான கடல் நீரும் வற்றிவிடும்
எழுதப்படாமல் மீதமாய் இருக்கும்
தாயின் பெருமை


பாசத்துகுரியவள் தாய் உங்கள் வரிகளில் தாய் பாசம்
கவிதை நல்லா இருக்கு பாராட்டுக்கள் தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக