புதிய பதிவுகள்
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல, இனிதாவது எங்கும் காணோம்' என்றான் நம் பாரதி. மொத்தம் 18 மொழிகளை கற்று புலமை பெற்ற பாரதியால், தமிழுக்கும், பிறமொழிக்கும் உள்ள இனிமை வேறுபாட்டை உணர முடிந்தது. இப்போதோ... மொழி என்பது அறிவு சார்ந்த விஷயமாகி விட்டது.
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.
பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.
அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.
கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.
ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.
நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.
ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.
தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.
மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.
அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.
வாரமலர்!
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.
பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.
அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.
கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.
ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.
நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.
ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.
தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.
மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.
அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.
வாரமலர்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்
தமிழோட அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தாமு wrote:
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ANTHAPPAARVAI wrote:தாமு wrote:
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆங்கிலம் என்பது தற்போது அவசியமான ஒன்று தான் ஆனால் அதை தேவையான பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் அதை மட்டுமே பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் பீட்டரு என்ற பெயரை வைத்து விடுவார்கள் எனவே அளவாக ஆங்கிலம் பேசுவோம் பீட்டரு என்ற அடைமொழியை தவிர்போம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
by Manik
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"
தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"
தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அசுரன் wrote:நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|