புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
34 Posts - 52%
heezulia
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
17 Posts - 2%
prajai
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 12:02 pm

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Historywriterjayamohan

என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற திருவரம்பு, குலசேகரத்திற்கும் திற்பரப்புக்கும் நடுவில் இருக்கிறது. எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.

எங்கம்மாவுக்கு தோப்பில் பாசியைத் தெரியும். ஈ.எம்.எஸ். ஸைத் தெரியும். எழுத்து கூட்டித் தானாகவே தமிழும், ஆங்கிலமும் கற்றுக் கொள்கிற அளவுக்கு அவங்களுக்கு தீவிரம் இருந்தது. அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். அவர்களுக்குள் எவ்வளவுதான் தீவிரப் பிரியம் இருந்தாலும், அந்த பிரியம் முழுவதும் பாதி விஷமாக மாறிவிடும்.

எங்கம்மா பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகள் அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. எங்கப்பா அப்போதே ஐம்பது ரூபாய் வரை செலவழித்து அம்மாவுக்காக ஹெமிங்வேயின் நாவல்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனாலும் என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன. எங்கம்மாவுக்கு தி. ஜானகிராமனை, ஜெயகாந்தனையெல்லாம் புத்தகங்கள் வழியாகத் தெரியும்.

எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். பேசிக் கொண்டே பறிப்போம். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக் கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. தாக்கரே, டிக்கன்ஸ் என்று அவர்களுடைய ரசனை இருந்தது. தளம் எனக்கிருந்தது. டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி நாவல்களை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது மலையாளம் வழியாகப் படித்திருக்கிறேன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போதுது அம்மா வழியாக மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக் கிட்டேன். அதுவரை பள்ளியில் பாடமொழி தமிழ்தான்.

வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டாலும், தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழில் பேசிக் கொள்வோம். எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.

இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகு தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையெல்லாம் பார்த்த எனக்கு அம்மாவின் மரணம் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருஷம் வரைக்கும் இந்தச் சம்பவம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது.

எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். கல்லூரி நாட்களில் என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்கு நானும் வந்து சேர்ந்திருந்தேன். அவரும் எங்கம்மா மாதிரியே தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். சோகமான மனநிலை தான் எப்போதும்.

ஒரு முறை ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது அருகே இருந்த பயணியின் கையில் ``ஜே.ஜே. சில குறிப்புகள்'' நாவலைக் வைத்திருந்தார். அவரிடம் நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எதிர்மறையான கடிதம்தான். அந்த நாவலில் இருந்த தேடலும், தவிப்பும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது.

பின்னூட்டம்:எனக்கு இந்த நாவலாசிரியரை நன்றாகத் தெரியும். இந்தப் பேட்டியைப் படித்த பின்பு இவரது மேல் நான் கொண்டிருந்த மரியாதை அதிகரித்தது என்றே சொல்லலாம்.
இப்பகுதி அழியாச்சுடர் இல் இருந்து எடுக்கப்பட்டது.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Aஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Bஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Dஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Uஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Lஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Lஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Aஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக